<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810</id><updated>2012-02-16T01:43:53.543-08:00</updated><category term='இசை'/><category term='Personal'/><category term='சிறுக‌தை'/><category term='சிந்தனைகள்'/><category term='தண்ணீர் தினம்'/><category term='க‌தை'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='முல்லை'/><category term='பதிவர்வட்டம்'/><category term='குழந்தைகள்'/><category term='பாட்டி'/><category term='தமிழ்நாடு'/><category term='பொது'/><category term='பதிவுலகம்'/><category term='சொற்சித்திரம்'/><category term='கந்தர்வன்'/><category term='மீள்பதிவு'/><category term='நன்றி'/><category term='குழ‌ந்தைக‌ள்'/><category term='புத்தாண்டு'/><category term='மே 10'/><category term='சமூகம்'/><category term='அன்பு'/><category term='காதல்'/><category term='சுதந்திரம்'/><category term='Nostalgia'/><category term='இந்தியா'/><category term='குறும்படம்'/><category term='தீக்குளிப்பு'/><category term='நிகழ்வுகள்'/><category term='ஈழம்'/><category term='சிரிப்பு'/><category term='குழந்தை வளர்ப்பு'/><category term='அறிமுகம்'/><category term='சுனிதா கிருஷ்ண‌ன்'/><category term='மொழியாக்கம்'/><category term='இர்ஃபான்'/><category term='உதிரிப்பூக்கள்'/><category term='மெயிலில் வந்தது'/><category term='குழந்தைகள் தினம்'/><category term='மே 10 கலந்துரையாடல்'/><category term='சாதத் ஹஸன் மாண்டோ'/><category term='மாப்பஸான்'/><category term='அரசியல்'/><category term='செங்கொடி'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='#tnfisherman'/><category term='மயக்கம் என்ன'/><category term='பாலச்சந்திரன் சுள்ளிக்காடு'/><category term='பட்டாம்பூச்சி விருது'/><category term='விளையாட்டு'/><category term='சந்திப்பு'/><category term='சென்னை'/><category term='விஜி ராம்'/><category term='சமுகம்'/><category term='கோவை'/><category term='டாக்டர் ருத்ரன்'/><category term='தேர்தல்'/><category term='செய்திகள்'/><category term='ந‌ட்பு'/><category term='க‌விதை'/><category term='குட் டச் பேட் டச்'/><category term='க‌விதை மாதிரி கூட‌ இல்லை'/><category term='போபால்'/><category term='புனைவுகள்'/><category term='மழை'/><category term='சீரியல்கள்'/><category term='நகைச்சுவை'/><category term='விகடன்'/><category term='Life'/><category term='அம்மா'/><category term='வாசிப்பு'/><category term='சொல்லத் தெரியல'/><category term='என் மகள்'/><category term='பெண்க‌ள்'/><category term='அஞ்ச‌லிக‌ள்'/><category term='சோவியத் யூனியன்'/><category term='சிறு முயற்சி'/><category term='செய்திக‌ள்'/><category term='எம்.எஃப்.ஹுஸைன்'/><category term='எஸ்.எஸ். வாசன்'/><category term='கொசுவத்தி'/><category term='சினிமா'/><category term='பாரதி'/><category term='பதிவர் வட்டம்'/><category term='விகடன் குட் ப்ளாக்'/><category term='ஹாரி பாட்டர்'/><category term='காத‌ல்'/><category term='என்ன‌ன்னே தெரிய‌ல‌'/><category term='கலந்துரையாடல்'/><category term='தீபாவ‌ளி'/><category term='தீபாவளி'/><category term='மிஷா'/><category term='நினைவுகள்'/><category term='முதல் பதிவு'/><category term='தொடர்பதிவு'/><category term='மாதவராஜ்'/><category term='விமர்சனம்'/><category term='சிறு முய‌ற்சி'/><category term='ஐயோ'/><category term='Harry Potter'/><category term='அங்காடித் தெரு'/><category term='அழகிரிசாமி'/><category term='பாரதியார்'/><category term='தொடர் பதிவு'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='விளம்பரங்கள்'/><category term='சிறுமுய‌ற்சி'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='பெண்'/><category term='நேஹா'/><category term='அங்கிள்'/><category term='க‌ண்காட்சி'/><category term='சித்ரா'/><category term='கொடுமை'/><category term='கதை'/><category term='ஆசிரியர் தினம்'/><category term='நட்பு'/><category term='மனிதர்கள்'/><category term='பொங்கல்'/><category term='பள்ளியின் முதல்நாள்'/><category term='ராவணன்'/><category term='அனுபவம்'/><category term='விருது'/><category term='கட்டுரை'/><category term='இளையராஜா'/><category term='தொட‌ர்ப‌திவு'/><category term='Fascism'/><category term='செகாவ்'/><category term='பட்டாம்பூச்சி'/><category term='விடுமுறை'/><category term='கடவுள்'/><category term='மாண்டோ'/><category term='பொது அறிவு'/><category term='சந்திரலேகா'/><category term='ச‌மூக‌ம்'/><category term='புனைவுக‌ள்'/><category term='போட்டி'/><category term='புத்த‌க‌ம்'/><category term='புனைவு'/><category term='அம்பை'/><category term='கொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை'/><category term='அனுப‌வ‌ம்'/><category term='நினைவுக‌ள்'/><category term='தமிழாக்கம்'/><category term='ஆசிரியை கொலை'/><category term='சிந்த‌னைக‌ள்'/><category term='கமலா தாஸ்'/><category term='உளறல்கள்'/><category term='சிகரெட்'/><category term='வாழ்த்து'/><category term='சங்கிலிப்பதிவு'/><category term='பெண்கள்'/><category term='கல்லூரி'/><category term='சிறுமுயற்சி'/><category term='மீனவர்கள்'/><category term='பள்ளிப்பருவம்'/><category term='நீரோவின் விருந்தினர்கள்'/><category term='பி.கு. சரவணன்'/><category term='வலைச்சரம்'/><category term='பாடல்'/><category term='தினமணி'/><category term='தொடர் இடுகை'/><category term='சைக்கிள்'/><category term='எரின் ப்ரோக்கொவிச்'/><category term='சத்தியமாகப் புனைவு அல்ல‌'/><category term='த‌மிழாக்க‌ம்'/><category term='பாட்டு'/><category term='என் ம‌க‌ள்'/><category term='மாணவர்கள்'/><category term='இலங்கை'/><title type='text'>சிதறல்கள்</title><subtitle type='html'>உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>227</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-603861336857014495</id><published>2012-02-10T01:07:00.000-08:00</published><updated>2012-02-10T01:21:41.852-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாணவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிரியை கொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இர்ஃபான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏன் இப்ப‌டிச் செய்தாய் இர்ஃபான்?</title><content type='html'>எல்லாரையும் நேற்று அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஆசிரியையை மாணவன் குத்திக் கொலை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்பு கொண்டடித்த ஆசிரியரைக் கோபத்தில் பிரம்பைப்பிடுங்கித் திருப்பியடித்து ஓடிய குறும்புக்கார மாணவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கரும்பலகையில் கேலிச்சித்திரம் வரைந்து செய்து தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டதை அறிந்திருக்கிறோம். அவ்வளவு ஏன், என் தோழி தன்னைத் திட்டிய, அல்லது குறைத்து மதிப்பெண் இட்ட ஆசிரியையை நாயே பேயே என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பின் பக்கங்களைக் கிழித்தெறிந்து விடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது என்ன? திட்டமிட்டுக் கத்தியை ஒளித்தெடுத்து வந்து, கெஞ்சக் கெஞ்சக் குத்திக் கொல்வது என்பது, அதுவும் 14 வயதேயான சிறுவன் செய்திருப்பது மிகுந்த அச்சமூட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ந‌ட‌ந்த‌து மிக‌ப்பெரிய‌ அச‌ம்பாவித‌ம். கொலையுண்ட‌ ஆசிரியைக்கும் அவ‌ர்த‌ம் குடும்ப‌த்துக்கும் என் ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள். பிள்ளைக‌ள் ந‌ன்றாக‌ப் ப‌டிக்க‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் க‌ண்டிக்க‌ப் போய் உயிரையே விட்ட‌ அந்த‌ ஆசிரிய‌ரின் நிலை ப‌ரிதாப‌மான‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என் மாண‌வ‌ப்ப‌ருவ‌த்தைச் ச‌ற்றே பின்னோக்கிப் பார்த்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்தாவ‌து ப‌டிக்கும் போது எங்க‌ள் வ‌குப்பில் க‌டைசியாக‌ வ‌ரும் மாண‌வனுக்கு எங்க‌ள் ஆசிரியை (அவ‌ருக்கு அறுப‌து வ‌ய‌திருக்கும்) த‌னியாக அழைத்து பாட‌ம் சொல்லிக் கொடுப்பார். எங்க‌ளையெல்லாம் ப‌டிக்க‌ச் சொல்லிவிட்டு அவ‌னை அம‌ர்த்தி வைத்து ம‌ண்டையில் கொட்டிக் கொண்டிருப்பார். பிரம்பால் அடித்துத் துவைப்பார். எங்க‌ளுக்கே பாவமாக‌ இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தேர்வுக்கு முன் நடந்த பிரிவுபசார விருந்தில் அவன் எழுந்து பேசினான். "நான் இதுவரை ரொம்ப மோசமாகத் தான் படித்தேன். ஆனால் பொதுத்தேர்வில் நான் நிச்ச‌ய‌ம் நல்ல மதிப்பெண் வாங்கித் தேர்ச்சியடைவேன். அத‌ற்கு முழுக்காரணம்....மிஸ் தான்" என்றதும் அவ‌ர் அவ‌னைக் க‌ட்டிக் கொண்டு ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் விட்ட‌து இன்னும் என் நினைவிலிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு அடியையும் மீறி எங்கோ அவர்களிடையே ஆசிரியர் மாணவர் நல்லுறவு இருந்திருக்கிறது. ஆசிரியையின் உண்மையான அக்கறையும் அதை மாணவன் புரிந்து கொண்ட‌த‌ற்குமான‌ இடம் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறான இன்னொரு நிகழ்ச்சி...என‌க்கு ஒரே ஒரு ஆசிரியை மீது தான் அதிக‌ அள‌வில் கோப‌ம் வ‌ந்திருக்கிற‌து. மிகவும் கண்டிப்பு வாய்ந்த, - வ‌குப்பில் எல்லோருக்கும் பிடித்த‌ ஆங்கில‌ ஆசிரியை அவ‌ர். என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் அவ‌ரைப் பிடித்துத் தானிருந்த‌து; அவ‌ர் என் தோழியுட‌ன் என்னை ஒப்பிட்டுப் பேசும் வ‌ரை. முத‌ல் ம‌திப்பெண் வாங்கும் அவ‌ளையும் என்னையும் தேவையில்லாம‌ல் ஒப்பிட்டு என்னை ம‌ட்ட‌ம் த‌ட்டுவார். அதாவ‌து நான் த‌லைக்க‌ன‌த்தால் ம‌திப்பெண்க‌ளைத் த‌வ‌ற‌ விடுவ‌தாக‌வும், த‌லைக்க‌ன‌மில்லாத‌தால் என் தோழி எப்போதும் முத‌லாவ‌தாக‌ வ‌ருவ‌தாக‌வும். (என‌க்குத் த‌லைக்க‌ன‌ம் என்று சொன்ன‌ ஒரே ஆசிரியையும் அவ்ர் தான்) அதுவாவ‌து போக‌ட்டும், &lt;br /&gt;நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து க‌ட்டுரைப் போட்டியில் எழுதிய‌ என் தோழிக்க்கு முத‌ல் ப‌ரிசினையும், என‌க்குத் திருடி என்ற‌ப் ப‌ட்ட‌ப்பெய‌ரினையும் விசாரிக்காம‌ல் அளித்த‌ போது நொறுங்கிப் போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்க‌ண‌க்கில் அவ‌ரைப் ப‌ழிதீர்ப்ப‌து ப‌ற்றிச் சிந்தித்திருக்கிறேன். (யாருக்கும் தெரியாம‌ல் எப்ப‌டி அவ‌ர‌து டூவீல‌ரைப் ப‌ஞ்ச‌ர் செய்வ‌து என்று). அவ்வ‌ள‌வு திற‌மை போதாத‌தால் என் க‌ன‌வு நிறைவேறாம‌லே போயிற்று. ஏதோ ந‌ல்ல‌ நேர‌ம் அவ‌ர் விரைவில் ப‌ள்ளியை விட்டுச் சென்று விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல‌ வ‌ருவ‌தென்னவென்றால் ப‌தின்ம‌ வ‌ய‌தில் இந்த‌ ஒப்பீடு என்ப‌தும் ப‌க்கசார்புட‌ன் ந‌ட‌த்துவ‌து என்ப‌தும் எந்த‌ அள‌வு ம‌ன‌ உளைச்ச‌லைத் த‌ரும் என்ப‌தை லேசில் ஒதுக்கி விட‌ முடியாது. இதை உமா ம‌கேஸ்வ‌ரியின் கொடுமையான‌ ம‌ர‌ண‌ம் ந‌ம‌க்கு உண‌ர்த்தும் &lt;strong&gt;எத்த‌னையோ பாட‌ங்க‌ளில் &lt;/strong&gt;இதுவும் ஒன்று என்ப‌தை ம‌ற‌ந்து விட‌க்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாளைய தலைமுறை மலர்ந்து செழிக்க வேண்டிய ப‌ள்ளி வ‌குப்ப‌றைகள் கொலைக்கூடங்களாகாமல் த‌டுக்க‌ வேண்டிய‌து குறித்து அனைவ‌ருமே சிந்திக்க‌ வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-603861336857014495?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/603861336857014495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=603861336857014495' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/603861336857014495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/603861336857014495'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2012/02/blog-post.html' title='ஏன் இப்ப‌டிச் செய்தாய் இர்ஃபான்?'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8110700894097734743</id><published>2012-01-03T23:33:00.000-08:00</published><updated>2012-01-04T00:07:05.578-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மயக்கம் என்ன'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மயக்கம் என்ன - திரைப்பார்வை</title><content type='html'>செல்வராகவன் இத‌ற்கு முன் எடுத்த‌ எந்த‌ப் ப‌ட‌த்தையும் முழுமையாக‌ப் பார்க்க‌முடிந்த‌தில்லை. ரெயின்போ காலனி படம் பார்க்கப் போன போது தியேட்ட‌ரை விட்டுத் திட்டிக் கொண்டே வெளியே வ‌ந்திருக்கிறேன். வித்தியாச‌மா எடுக்கிறேன்னு விள‌ங்காத‌ ஒரு குப்பையை எடுத்திருப்பார், பொண்ணுங்களை அநியாயத்துக்குக் கேவலப்படுத்தி இருப்பார், சில‌ சீன்க‌ள் ம‌ட்டும் ர‌சிக்கிற‌ மாதிரி இருக்கும், அத‌ற்காக‌ மூன்று ம‌ணிநேர‌த்தை வீண‌டிக்க‌ப் போகிறோம் என்று நினைத்துத் தான் ப‌ட‌ம் பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். ப‌ட‌ம் பார்த்தால் பைத்திய‌ம் பிடிப்ப‌து நிச்ச‌ய‌ம் என்ற‌ ரீதியில் ஒரு விம‌ர்ச‌ன‌ம் வேறு ப‌டித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு (புகைப்ப‌ட‌க்) க‌லைஞ‌னின் ஆசைக‌ள், நிராசைகள் இவ‌ற்றை ஒரு சாமானிய‌ன் உண‌ர்ந்து கொள்ளும் அள‌வு உண்மையாகவும், அல‌ட்ட‌ல்க‌ள் இல்லாம‌லே ம‌ன‌தைத் தொடும் அள‌வுக்கும் ரொம்ப‌ நேர்த்தியாக‌க் காட்டி இருக்கிறார். த‌னுஷ் பிர‌மிக்க‌ வைக்கிறார். ப‌ல‌ இட‌ங்க‌ளில் வாய் விட்டு வாவ் சொல்ல‌வைத்த‌து அவரது ந‌டிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக ஹீரோயிசம் இல்லாமல் ஹீரொவைக் காட்ட முடிவதற்கே ஒரு தைரியம் வேண்டுமே! அதற்காகவே பாராட்டலாம். புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் தான் எடுத்த புகைப்படத்தைத் தனதென்று சொல்லி பேட்டி கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொப்புளிக்க அவனை உதைக்கக் கிளம்பாமல், அவரிடம் மெல்லச் சென்று, "அது என்னோடதுன்னு சொல்லிடுங்க ஸார், உங்களுக்கு இது ஒரு விஷயமா, ஆனா எனக்கு இது லைஃப் ஸார்..." என்று கையாலாகாத்தனத்துடன் தனுஷ் கெஞ்சுவது புதுமை தானே?&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் பாட்டியைப் ப‌ட‌ம் எடுக்கும் காட்சி, அது முடிந்த‌தும் த‌லை நிமிர்ந்து யாமினிக்குப் ஃபோன் செய்து பேசுவ‌து - க்ளாஸ்!!  &lt;br /&gt;&lt;br /&gt;யாமினியாக‌ வ‌ரும் ரிச்சா கண்டிப்பாக வரவேற்க வேண்டிய நடிகை. க‌ண்க‌ள் அப்ப‌டிப் பேசுகின்ற‌ன. சிரிப்பும் கொள்ளை அழகு! வீட்டைக் காலிசெய்ய‌ச் சொல்லும் ந‌ர‌சிம்ம‌னிட‌ம் அவ‌ர் பேசுவது அதிரடி. திரும‌ண‌ம் ஆன‌தும் ஹீரோயின்க‌ள் மொத்த‌மாக அவுட் ஆஃப் கேர‌க்ட‌ர் ஆகிவிடுவார்க‌ள். இந்தப் படத்தில் அது ரொம்ப இல்லையென்றாலும் திரும‌ண‌த்துக்குப் பின் முழுதும் சேலையிலேயே வ‌ருவது, சாமி ப‌ட‌த்துக்கு முன் நின்று கும்பிடுவ‌து போல் காண்பிப்ப‌து எல்லாம் கொஞ்ச‌ம் அந்த‌ ர‌க‌த்தில் இழுத்துக் கொண்டு தான் போகிற‌து. கடைசியில் பாசிட்டிவாக‌ முடித்திருப்ப‌து ச‌ந்தோஷ‌மே என்றாலும் ப‌ட‌ம் முழுதும் இருந்த‌ க்ளாஸ் மிஸ்ஸிங்.  &lt;br /&gt;&lt;br /&gt;காட்சிகளை மீறி உறுத்தாம‌ல் ர‌ம்மிய‌மாக‌ இசை அமைத்திருக்கிறார் ஜீவீ பிர‌காஷ்.&lt;br /&gt;எங்கிருந்து சுட்டாரோ, ஆனால் ந‌ன்றாக‌வே சுட்டுப் போட்டிருக்கிறார் பாட‌ல்க‌ளை. :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வெற்றிகரமான ஆணின் பின்னால் ச‌க‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்க‌ளையும் ச‌கித்துக் கொள்வ‌தைத் த‌விர‌ வேறு சிற‌ப்பில்லையா பெண்ணுக்கு? அவ‌ன‌து ப‌ர்ஸில் காத‌ல்ம‌னைவி ஃபோட்டோவாக‌ இடம் பெறுவதும் அவனின் குழந்தையைச் சுமப்பதும் தான் அவள்‌ அடைய‌க் கூடிய‌ அதிக‌ப‌ட்ச சந்தோஷம், அந்தஸ்து எல்லாமா? என்றெல்லாம் மனதில் தோன்றினாலும், யாமினியும் கார்த்திக்கும் ம‌ன‌தில் அதைவிட‌ அதிக‌ இடத்தைப் பிடித்து கொண்டுவிட்டார்கள்! ஸோ, எனக்குப் படம் பிடித்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8110700894097734743?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8110700894097734743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8110700894097734743' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8110700894097734743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8110700894097734743'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2012/01/blog-post.html' title='மயக்கம் என்ன - திரைப்பார்வை'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4001982111917089288</id><published>2011-11-09T02:47:00.000-08:00</published><updated>2011-11-09T04:18:17.152-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>நேஹா நேர‌ம் (after a long break!)</title><content type='html'>வ‌ள‌ர்ந்து வ‌ருகிறாள். ஓயாத ஆட்டமும் பேச்சும். இர‌வு அவ‌ள் தூங்கிய‌ பிற‌கு தான் (இளையவளும் கண்ணயர்ந்திருந்தால் தான்) த‌‌லை வ‌ருடிக் கொஞ்சி முத்த‌மிட‌ முடிகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;Very very moody these days. தின‌மும் வ‌ருகிற‌ எதிர்வீட்டு ஆன்டியை ஒரு நேர‌ம் போ போ என்கிறாள். இன்னொரு நேர‌ம் "ஐல‌வ்யூ ஆன்ட்டி" என்று க‌ட்டிக் கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஏதாவது ரசிக்கிற மாதிரி சொல்லிவிட்டாலோ செய்து விட்டாலோ நாம் ஏதாவது சொல்வதற்குள், ஒரு குறும்புப் பார்வையுடன் "ப்ரில்லியன்ட்", "அமேசிங்", "ரொம்ப ஓவர்" என்று எதையாவது சொல்லிக் கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சார்ட் வொர்க் செய்ய‌ப் பிடித்திருக்கிற‌து. சார்ட்டையும் வாட்ட‌ர் க‌லர் பாக்ஸையும் கொடுத்து விட்டால் ஒரு அரைம‌ணி நேர‌ம் நிம்ம‌தி.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிப்பாப்பாவைச் சீண்டுவ‌து அதிகமாகி விட்டது. அதே போல் கொஞ்சுவதும். (இரண்டுக்கும் பொம்மைகளைப் பரஸ்பரம் பிடுங்குவது, அம்மா மடியில் ஏறிக் கொள்வது என்று எல்லாவற்றிலும் போட்டி தொடங்கிவிட்டது. கூடியவிரைவில் இளையவள் முந்தி விடுவாள் என்றும் தோன்றுகிறது.) ஆனாலும் தின‌மும் தூங்கும் போதும் பள்ளிக்குப் புற‌ப்ப‌டும்போதும் எவ்வ‌ள‌வு தாம‌த‌மாகி விட்டாலும் ச‌ரி, "ஷைலாக்கு முத்த‌ம் குடுக்கணும்" என்று த‌ந்து விட்டால் தான் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே இப்படிப் பண்ணா குட்டிப்பாப்பாவை பக்கத்து வீட்ல கொடுத்துடுவேன்" என்ற மிரட்டலுக்கு மட்டும் இன்னும் பணிகிறாள். ம‌ற்ற‌ அத‌ட்ட‌ல் மிர‌ட்ட‌லுக்கெல்லாம் ப‌ளிச் ப‌ளிச் ப‌ல்பு தான். ("ஓகே, என‌க்கென்ன போச்சு!" "இல்ல‌, நான் பேட் கேர்ல் தான்.")&lt;br /&gt;&lt;br /&gt;"ந‌ம்ம‌ ரென்டு பேரும் சேர்ந்து அம்மாவைப் படுத்தலாமா?" &lt;br /&gt;"ஷைலா நீயும் சாப்பிடாதே." &lt;br /&gt;"நாங்க‌ தூங்க‌வே மாட்ட்ட்டோம். ஆட்ட‌ம் போட‌ப் போறோம்" ‍ &lt;br /&gt;இதெல்லாம், "நீ ச‌ம‌த்தா இருந்தா தானே உன் த‌ங்க‌ச்சியும் உன்னை மாதிரியே இருப்பா" என்ற அதிபுத்திசாலித்த‌ன‌மான(!) வினையின் அதிர‌டி எதிர்வினைக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சாமின்னா என்ன‌டா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஜீஸ‌ஸ்" (உபயம்: மாமியாரின் திடீர் விசிட்!)&lt;br /&gt;&lt;br /&gt;"சாமி என்ன‌டா ப‌ண்ணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமே ப‌ண்ணாது"&lt;br /&gt;&lt;br /&gt;"உன‌க்கு சாமி பிடிக்குமா பேய் பிடிக்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;க‌ண்க‌ள் விரிய‌ "பேய்!" (காஞ்ச‌னா கொஞ்சம் பார்த்த‌ எஃபெக்ட்!)&lt;br /&gt;&lt;br /&gt;முன்யோச‌னை இருக்கிற‌து. That's saying a lot, for being my daughter! ;-) அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது வ‌ண்டியெடுக்கும் முன் கேட் திற‌ந்திருக்கிற‌தா என்று பார்க்காம‌ல் கேட்டின‌ருகே வ‌ந்த‌வுட‌ன் அவ‌ளை இற‌ங்க‌ச் சொல்லிவிட்டு கேட்டைத் திற‌ந்தேன். சில‌நாட்க‌ளுக்குப் பின் ஒரு நாள் வ‌ண்டி எடுத்த‌போது அவ‌ளே சென்று பார்த்து "கேட் திற‌ந்திருக்கும்மா" என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் க‌ல‌ந்து வைத்த‌ காப்பி ஒன்று மேசை மீதிருந்த‌து. நான் பார்த்து விட்டு ப்ரியாவிடம், "ஏன் ப்ரியா காலையில் எழுந்து இன்னும் குடிக்கலை. எப்போ கலந்து கொடுத்தேன். காப்பி கூடக் குடிக்காம என்ன பண்றே.." என்று அர்ச்சனை ஆரம்பித்தேன். (ப்ரியா என் அத்தையின் பேத்தி. அவ‌ள் தான் இப்போது குழ‌ந்தைக‌ளைப் பார்த்துக் கொள்கிறாள்) ச‌ம‌ர்த்தாக‌ப் ப‌ள்ளிக்குத் தயாராகி நான் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருந்த‌ நேஹா அங்கு வ‌ந்தாள். காப்பியைப் பார்த்துவிட்டு, "அம்மா! இது உன்தும்மா...ப்ரியா அப்ப‌வே குடிச்சிட்டாம்மா..குடிச்சிட்டுச் சீக்கிரம் குளிக்கப் போம்மா" என்றாள். அப்போது தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்த‌து! ப்ரியா என்னைப் பார்த்த‌ பார்வையின் அன‌லையும் மீறி ஏனோ உச்சி குளிர்ந்த‌து!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதமாக‌ ஊரிலில்லாத‌ அப்பாவை மிஸ் ப‌ண்ணினாலும் முதலில் அவ்வளவாகக் காட்டிக் கொள்ளவில்லை. ச‌ரி குழ‌ந்தை ப‌ழ‌கிவிட்டாள் என்று நினைத்திருந்தேன். அன்றொரு நாள் அவ‌ர் அழைத்த போது இவ‌ளைக் கூப்பிட்டுப் பேச‌ச் சொன்னேன். வெடித்து அழுத‌வ‌ள் என்னைக் க‌ட்டிக் கொண்டு பிடிவாதமாகப் பேச ம‌றுத்துவிட்டாள். Stunned!&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன‌தாக‌ இருப்ப‌தால் குழ‌ந்தைக‌ள் சின்ன‌ விஷ‌ய‌ங்களா என்ன? இல்லவே இல்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4001982111917089288?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4001982111917089288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4001982111917089288' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4001982111917089288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4001982111917089288'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/11/after-long-break.html' title='நேஹா நேர‌ம் (after a long break!)'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5528196368648933165</id><published>2011-10-29T06:17:00.000-07:00</published><updated>2011-10-29T06:26:12.549-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.கு. சரவணன்'/><title type='text'>முகில் பூக்கள்</title><content type='html'>மழையின் ரீங்காரப் பின்னணியில் அமைதியாய்க் குழந்தை மடியில் உறங்கி விட, நிச்சலனமாய் முகில்பூக்களை வாசித்த‌ அனுபவத்தை இன்னும் பெய்து கொண்டிருக்கும் இந்த மழையை விட அழகாய்ச் சொல்லிவிட முடியவில்லை  &lt;br /&gt;&lt;br /&gt;ஆம், மழை எப்போதையும் விட அழகாய்த் தெரிகிறது பிகு சரவணனின் முகில்பூக்களை வாசித்த பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதைகளில் அழகு கொஞ்சுகிறது; உண்மையும் மிளிர்கிறது. கவிதைக்குப் பொய் அழகு என்பதை உடைத்தெறிகிறது எளிமையும் உண்மையும் கம்பீரமாய் நடைபயிலும் இக்கவிதைகள். &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை என்றாலே அலர்ஜி, யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் கவிதை, மடக்கி மடக்கி எதையோ எழுதி விட்டுக் கவிதை என்கிறார்கள் என்று கவிதைகள் குறித்த எதிர்மறையான பார்வை கொண்டோர் எல்லாம் இவரது கவிதைகளைப் படித்தால் கவிதைக் காதலர்களாகி விடுவது நிச்சயம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே நேரடிக் கவிதைகள். ஆனாலும் மீள்வாசிப்பில் பல கவிதைகளில் பலவிதமான மறைபொருள்களும் உருவகங்களும் தெரியவரும்போது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரமயமாகிப் போன இப்பிளாஸ்டிக் உலகத்தில், பல்வேறு தர்க்கங்களும் வேறுபாடுகளும் நிறைந்த இணைய இலக்கியச் சூழலில், தான் மெய்மறந்து ரசிக்கும் இயற்கையையும் குறிப்பாய் மழையையும் விதவிதமாய் வியந்தோதிக் கொண்டிருப்பது பைட் பைப்பர் ஹார்மோனிகா வாசித்துக் கொண்டு செல்வது போல் அலாதியான அனுபவமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்பவும் பிடித்துப் போன சில இங்கே உங்களுக்காக:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பெய்கிறது மழை&lt;/span&gt;&lt;br /&gt;அசைந்து &lt;br /&gt;நடந்து ‍ பின்&lt;br /&gt;களம் புகும்&lt;br /&gt;கம்பீர யானையாய்&lt;br /&gt;பெய்கிறது மழை.&lt;br /&gt;சாரலாய்&lt;br /&gt;தூறலாய்&lt;br /&gt;பெருமழையாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிணுங்கிப் பூக்கும் அன்பு &lt;/span&gt;&lt;br /&gt;மழையில் உயிர்க்கும்&lt;br /&gt;தொட்டாற் சிணுங்கி&lt;br /&gt;மழைக்கும் சிணுங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வழித்துணை&lt;/span&gt;&lt;br /&gt;யாருமில்லாமல்&lt;br /&gt;தொடங்கிய பயணத்தில்&lt;br /&gt;அந்த அழகிய ஊரில்&lt;br /&gt;பெய்யத் தொடங்கிய மழை&lt;br /&gt;வீடு வரை வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இசைக் குறிப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;கடந்து போன‌&lt;br /&gt;நாட்களில் தொலைந்த‌&lt;br /&gt;இசைக் குறிப்புகளை&lt;br /&gt;பாடிக் காட்டுகிறது&lt;br /&gt;அந்தக் குயில்&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய, இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கும் அற்புதமான எழுத்து.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;முகில் பூக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;பி.கு. சரவணன்&lt;br /&gt;தகிதா பதிப்பகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-5528196368648933165?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/5528196368648933165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=5528196368648933165' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5528196368648933165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5528196368648933165'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/10/blog-post.html' title='முகில் பூக்கள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1137720855423100499</id><published>2011-08-28T23:48:00.000-07:00</published><updated>2011-08-28T23:59:57.146-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திக‌ள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீக்குளிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மூக‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செங்கொடி'/><title type='text'>'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.</title><content type='html'>கேள்வியுற்றதும் நெஞ்சை உலுக்கிய சம்பவம் செங்கொடியின் வீர மரணம். ஆம், அது வீரமரணம் தான். உள்ளம் எத்தனை கொதித்தாலும் வெறுமனே கணினியில் விரல்களைத் தட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அதை முட்டாள்தனம் என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;யார் செத்தால் என்ன‌, எங்கே குண்டு வெடித்தால் என்ன, எல்லாமே நாளிதழில் இன்னொரு செய்திதான் என்றிருப்பவர்களுக்கு செங்கொடியின் தியாக‌ம் முட்டாள்த‌னமாக‌த் தெரிவ‌தில் விய‌ப்பென்ன‌? &lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ ஆயிற்று ந‌ம‌க்கு? கூட்டம் கூட்ட‌மாக அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் 'போரில் சாவு ச‌க‌ஜம்', தூக்குக்க‌யிற்றில் நிர‌ப‌ராதிக‌ள் தொங்கினால், 'அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜம்', விவ‌சாயிக‌ள் ப‌சிக் கொடுமையினால் த‌ற்கொலை செய்து கொண்டால், 'ஏழைக‌ளுக்கு இதெல்லாம் ச‌க‌ஜம்', த‌லித் பெண்க‌ளை ஊரே சேர்ந்து க‌ற்ப‌ழித்துக் கொன்றால், 'சாதிக்கல‌வ‌ர‌த்தில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்'.&lt;br /&gt;தான் உயிராக‌ நினைக்கும் கொள்கை/கோரிக்கைக்காக‌ ஒரு போராளி உயிர் துற‌ந்தால் அது முட்டாள் த‌ன‌ம்! என்று 'ஜ‌‌ஸ்ட் லைக் த‌ட்' க‌ட‌ந்து போகும் நாம் தான், கோடிஸ்வரக்‌ கோமாளி ந‌டிக‌ன் ஒருவ‌ன் உட‌ல்நிலை பாதிக்க‌ப்பட்டால் 'தலைவா,...இறைவா' என்று க‌ண்ணிர் சிந்தி ஊர்வ‌ல‌ம்&lt;br /&gt;போக‌த் த‌யாராக‌ இருக்கிறோம். உட‌ம்பு நோகாம‌ல் வீட்டுக்கு முன் மெழுகுவ‌ர்த்தி ஏற்றி வைத்து விட்டு ஊழலுக்கு எதிராய்ப் பெரும் புர‌ட்சி செய்து விட்ட‌தாய்ப் பெருமை கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடி மூளைச் ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்டிருப்பார், வ‌றுமை/கடன் தொல்லை தாங்க‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் ஆயிர‌ம் கார‌ண‌ங்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கும். முத்துக் குமாரின் ம‌ர‌ண‌த்தையும் கொச்சைப் ப‌டுத்தியவ‌ர்க‌ள் தானே நாம்? &lt;br /&gt;&lt;br /&gt;சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராட்ட‌த்தில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே வ‌ருத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளையும் கேலிசெய்து இழிவு ப‌டுத்துவது வெகுகால‌மாக‌ ந‌ட‌ப்ப‌து தான். இவ்வாறாக‌த் த‌ன‌து உண‌ர்ச்சிக‌ளை ம‌ர‌த்துப் போன‌ நிலையில் வைத்திருப்ப‌து மாற்றங்களை விரும்பாத சோம்பேறிச் ச‌மூக‌த்துக்கும் அத‌ன் ஊட‌க‌ங்க‌ளுக்கும் வ‌ச‌தியாக‌ இருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பேர்ப்ப‌ட்ட‌வ‌ர்களையும் தங்கள் மரணத்தினால் த‌ட்டி எழுப்ப‌ முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததும், எத்தனையோ காலம் எழுச்சி மிக்க போராட்ட வாழ்வு வாழ்ந்து பல சாதனைகள் செய்திருக்கக் கூடிய உன் இன்னுயிரை உணர்ச்சி வேகத்தில் மாய்த்துக் கொண்டதும், இமாலயத் தவறு தான். ஆனாலும் ச‌கோதரி, நீ முட்டாள் அல்ல; அதுவும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரவர்க்கத்திடமும் தொடர்ந்து கேவலமாய் ஏமாந்து கொண்டிருக்கும் எங்களை விட ‌நீ முட்டாள் அல்ல; நிச்ச‌ய‌மாய் அல்ல‌.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கொடிக‌ள் தீக்கிரையானாலும் ம‌டிந்து ம‌க்கிப் போவ‌தில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-1137720855423100499?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/1137720855423100499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=1137720855423100499' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1137720855423100499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1137720855423100499'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/08/blog-post_28.html' title='&apos;செங்கொடி&apos; கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8644270157112614648</id><published>2011-08-01T02:27:00.000-07:00</published><updated>2011-08-01T02:44:06.911-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நேஹாவுடனான அவர்களின் நேரம்</title><content type='html'>நேற்று காலை உண‌வுக்கு ரொட்டி வாங்க வழக்கமாய்ச் செல்லும் க்ரேஸ் அங்காடிக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ஓடி வந்தார்கள். அடுத்த நொடி அவர்கள் முகங்களில் பெருத்த ஏமாற்றம். "நேஹா வரலியா? நேஹாவை ஏங்க்கா கூட்டிட்டு வர்ல? அவளைப் பாத்து ஒருமாசம் இருக்கும், இல்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் கடைக்குப் பின்னாலிருந்து மேலும் இரு பெண்கள் வந்து அதே போல் கேட்டு விட்டுப் போனார்கள். முதலில் பார்த்த பெண் தொடர்ந்தார்: "சனி ஞாயிறாச்சும் நேஹாவைக் கூட்டிட்டு வாங்கக்கா.. நேத்திக்குச் சாப்பிடும் போது கூட அவளைப் பத்தித் தான் பேசிட்டு இருந்தோம். அவ வந்துட்டுப் போனா அன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லா இருக்கு, இல்லாட்டி எங்களுக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு ஏனோ க‌ண்ணில் ச‌ட்டென நீர் கோத்துக் கொண்ட‌து. வீட்டுக்கு விரைந்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"ஹை! பாப்பா உன் பேர் என்ன‌?...பாப்பா ட்ரெஸ் ந‌ல்லாருக்கே..த‌லை தான் கொஞ்ச‌ம் க‌லைஞ்சிருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"போ! உன் த‌ல‌ தான் ந‌ல்லாவேல்ல‌..." என்று அவர்கள் எதிர்பாராமல் நேஹா சொன்ன‌தை அடுத்து அங்கே பலத்த சிரிப்பு. அது முதல் அவள் அந்தப் பெண்களுட‌ன் ந‌ட்பாகினாள். அங்கு போனாலே அவ‌ர்க‌ள் முறை வைத்துக் கொண்டு வ‌ந்து தூக்கிச் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் போட்டி வேறு. ஏனென்றால் வேலையை விட்டு விட்டு ரொம்ப‌ நேர‌ம் ஒரு குழ‌ந்தையுட‌ன் விளையாடிக் கொண்டிருக்க‌ முடியாதே.&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்கிடையில் என்ன‌ ச‌த்த‌ம் என்று பார்க்க‌ வ‌ந்த‌ சூப்ப‌ர்வைஸ‌ர் பெண்ம‌ணியையும் "ஹேய் நேஹா, இங்க‌பாரு மேட‌ம் கூட‌ உன் ஃபேன் ஆகிட்டாங்க‌" என்று க‌லாய்த்த‌ப‌டி சூழ‌லைச் ச‌க‌ஜ‌மாக்கி விடுவார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நேஹா என்ற என் குழந்தையைப் பற்றிய பெருமைக்காகச் சொல்லவில்லை. ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் பத்துநிமட வரவுக்காகவும் பேச்சுக்காகவும் இந்த அளவு ஏங்கிப் போகும் அளவுக்கு அவர்களின் வேலை இயந்திரகதியாகவும் சோர்வளிப்பதாகவும் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;உட்காரவோ அலைபேசவோ கூட‌ அனுமதியில்லாமல், "அரிசி எங்கே புளி எங்கே, டாய்லெட் கிளீனர் இருக்கா" போன்ற‌ அலுப்பூட்டும் கேள்விக‌ளையே இட‌மும் வ‌ல‌மும் ச‌ந்தித்த‌ப‌டி இருக்கும் அந்த‌ப் பெண்கள் எப்போதாவது வ‌ந்து வ‌ம்பிழுக்கும் ப‌ரிச்ச‌ய‌மான‌ குழ‌ந்தையின் வ‌ர‌வை ஆவ‌லுட‌ன் எதிர்பார்ப்ப‌தில் ஆச்ச‌ரிய‌மென்ன‌ இருக்க‌ முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் மென‌க்கெட்டு ஒரு ப‌ட்டிய‌ல் த‌யாரித்து, 'இதெல்லாம் இன்னிக்கே வேணும்' என்று ஜோவுடன் நேஹாவைக் க‌டைக்கு அனுப்பிவைத்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8644270157112614648?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8644270157112614648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8644270157112614648' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8644270157112614648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8644270157112614648'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/08/blog-post.html' title='நேஹாவுடனான அவர்களின் நேரம்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2034617891944988510</id><published>2011-07-09T00:45:00.000-07:00</published><updated>2011-07-09T00:46:56.068-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறு முயற்சி'/><title type='text'>வாத்தும் மீனும்...</title><content type='html'>குட்டை வற்றி மூச்சு முட்டியது&lt;br /&gt;வெளியேறிய வாத்துக்கோ&lt;br /&gt;கரையின் வெம்மை பொசுக்கியது&lt;br /&gt;நீரின்றியமையாத‌ மீனோ &lt;br /&gt;சேற்றுக்குள் அமுங்கிய‌து&lt;br /&gt;வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்&lt;br /&gt;இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-2034617891944988510?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/2034617891944988510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=2034617891944988510' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2034617891944988510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2034617891944988510'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/07/blog-post.html' title='வாத்தும் மீனும்...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8629828203411672361</id><published>2011-06-13T02:00:00.000-07:00</published><updated>2011-06-13T02:14:05.403-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்</title><content type='html'>அது கிராமமெல்லாம் இல்லை. சென்னை நகரம் தான். ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;"அனு, அனு, அனூஊஊ" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏ அனும்மா...தீபா விளிக்கின்னு."&lt;br /&gt;&lt;br /&gt;"அனு, அனு, அனூஊஊ!" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏ..தோ வரேன்பா இரு" &lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரம் வா விளையாடலாம்!" &lt;br /&gt;&lt;br /&gt;ஓடி வ‌ந்த‌ அனு வீட்டுக் கேட்டையெல்லாம் ஒரு பொருட்டாக‌ ம‌திக்க‌வில்லை. இரு வீடுகளுக்கிடையே பேருக்கு இருந்த‌ க‌ம்பி வேலியின் பெரிய‌ ஓட்டை வ‌ழியே நுழைந்து இந்த‌ப்ப‌க்க‌ம் வ‌ந்து விட்டாள். (காம்பவுண்ட் சுவர்களெல்லாம் அரிது அப்போது.)&lt;br /&gt;&lt;br /&gt;"கேக் ப‌ண்ணி விளையாட‌லாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ!" &lt;br /&gt;&lt;br /&gt;"சரி போய் ஒரு ச‌ர்ட்டை எடுத்துட்டு வா!"&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ட்டையா அது எதுக்கு?, ம்...ச‌ரி" வேக‌மாக‌ உள்ளே ஓடியவள் வீட்டில் அம்மாவைப் பிடுங்கி ஒரு ப‌ழைய‌ ச‌ட்டையைக் கொண்டு வ‌ருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ! ச‌ர்ட்டை, ச‌ர்ட்டை...தேங்காய் உடைச்சா கிடைக்குமே..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ! கொட்டாங்குச்சியா? அப்ப‌டிச் சொல்ல‌ வேண்டிய‌து தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வ‌ழியாக‌க் கொட்டாங்குச்சி ஒன்றைத் தேடி, வீட்டு முன்புறம் க‌ளிம‌ண்ணில் த‌ண்ணீர் ஊற்றிக் குழைத்துக் கொட்டாங்குச்சி அச்சைக் கொண்டு வித‌விதமாய்க் கேக்குக‌ள். பின்பு அதில் கனகாம்பரம், ந‌ந்தியாவ‌ட்டைப் பூ கொண்டு அல‌ங்கார‌ங்க‌ள். தீக்குச்சி தான் மெழுகுவர்த்தி. வீட்டு வ‌ராந்தா பூரா க‌ளிம‌ண் திட்டாக‌ அழுக்கு. அவர்கள் உடைக‌ளிலும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌மைய‌ல் ப‌ண்ண‌லாமா? க‌ளிம‌ண் சாத‌ம், கூழாங்க‌ல் பிரியாணி, ப‌ச்சை இலை காய்க‌றிகள், செங்க‌ல் பொடி அரைத்துக் குழ‌ம்பு. இந்த‌ச் செங்க‌ல்பொடியை ம‌ட்டும் நாளெல்லாம் அரைத்துக் கொண்டிருப்பார்கள். யார் அதிக‌ம் அரைக்கிறார்க‌ள் என்று போட்டி வேறு. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ வ‌ந்து விடுவார்க‌ள் த‌ம்பி வான‌ர‌ங்க‌ள். "நாங்க‌ சாப்பிட்டுப் பாக்கிறோம்... நிஜ‌மாக‌வே வாயில் வைத்துச் சுவைத்துத் "அய்யோஒ தூ தூ" என்று துப்புவார்க‌ள். இத‌ற்கு அப்படி ஒரு சிரிப்பு, துர‌த்திக் கொண்டு அடிக்க‌ ஓடுவ‌து... &lt;br /&gt;&lt;br /&gt;அடிபட்ட அணிலொன்றைப் பிடித்துக் கொண்டு வந்து அதைப் படுத்திய பாடு. "அதை விட்டுடுங்கடா, பாவம்" ன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை. இங்க்ஃபில்லரில் அதற்குப் பாலூட்டுவது, பழம் கொடுப்பது என்று இவர்களின் உற்சாக வைத்தியத்தில் அது விரைவில் குணமாகி ஓடிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கிண‌ற்ற‌டியில் அடிமுத‌ல் கிளைக‌ள் ப‌ர‌ப்பி நின்ற‌ கொய்யா மர‌ம். அனு நிஜ‌மாக‌வே ந‌ன்றாக‌ ம‌ர‌மேறுவாள். ஆளுக்கொரு கிளையில் அம‌ர்ந்து கொண்டு ஏதாவ‌து விளையாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிக் க‌ட்ட‌ம் போட்டு நொண்டிய‌டித்து விளையாடுவ‌து. பாண்டிச்சில்லுக்கு ஒரு அஞ்சாறு சில்லு வைத்திருப்பது. அவ‌ர‌வ‌ர் அதிர்ஷ்ட‌ச் சில்லு கொண்டு தான் விளையாடுவ‌து. &lt;br /&gt;&lt;br /&gt;குல்மோஹ‌ர் பூக்க‌ளின் மொட்டுக்க‌ளை உரித்து அந்த‌ இத‌ழ்க‌ளை ஐந்து விர‌ல்க‌ளிலும் ந‌க‌ம் போல் ஒட்டிக் கொள்வ‌து... (ச‌ரியாக‌ ஐந்து இத‌ழ்க‌ள் தான் இருக்கும் அதில்) ஆஹா!&lt;br /&gt;&lt;br /&gt;தென்ன‌ங்குறும்பியில் ஈர்க் குச்சி குத்தி வ‌ண்டி, ப‌ம்ப‌ர‌ம், செய்வ‌து அதையே ஸ்ட்ராவாக‌ வைத்து இள‌நீர் விற்ப‌து...  &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் விரைவில் போரடித்து விடும். அப்புறம் இருக்கவே இருக்கு ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஓராயிரம் வகைகள். கண்ணா மூச்சி, கல்லா மண்ணா, லாக் அன்ட் கீ, நொண்டியடிப்பது, காலைத் தொட்டுப் பிடிப்பது, சங்கிலியாகச் சேர்த்துக் கொண்டி பிடித்து விளையாடுவது ...ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வகைகள்? &lt;br /&gt;ஊரிலிருந்து வருபவர்கள் "இதை நாங்க‌ எப்ப‌டி விளையாடுவோம் தெரியுமா" என்று ஆர‌ம்பித்துச் சொல்லிக் கொடுப்ப‌து அந்த‌ப் புதிய‌வ‌ருக்கு இருக்கும் வ‌ர‌வேற்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள‌வோ நிராக‌ரிக்க‌வோ ப‌டும்!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாமூச்சி என்றால் கையில் மண் குவித்து அதில் ஒரு பூவையோ கல்லையோ நட்டு வைத்து, அவர் கண்ணைமூடி வீட்டைச் சுற்றிச் சுற்றி எங்கெங்கோ அழைத்துச் சென்று ஒரு இடத்தில் மண்ணைக் கொட்டச் சொல்ல வேண்டும். பின்பு மீண்டும் கண்ணைமூடி அழைத்து வந்து வேறோரிடத்தில் விட்டு விட வேண்டும். இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். (இது நாங்கள் அதிகம் விளையாடாத, என‌க்கு ரொம்ப‌ப் பிடித்த‌ விளையாட்டு!) &lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்து விளையாடுவதென்றால் க‌ருங்க‌ல் பொறுக்கி, சிமென்டுத் த‌ரையில் ஓர‌த்தையெல்லாம் தேய்த்து ம‌ழ‌ம‌ழ‌வென்றாக்கி, அஞ்சு க‌ல் விளையாடுவ‌து...&lt;br /&gt;குச்சிக‌ளைப் பொறுக்கிக் க‌லைத்துப் போட்டு அசையாம‌ல் எடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கதைகள் சொல்லி மகிழ்வது. விளையாட்டுகளில் பின் த‌யங்கினாலும் அம்புலிமாமா, ரத்னபாலா என்று க‌தைப் புத்தகங்கள் அதிகம் படிப்பவர்களுக்குத் மவுசு கூடுவது இப்போது தான்!  :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சு, பொழுதாகி விட்ட‌து. குளிக்க‌ வேண்டும். கிண‌ற்றடிக்குப் போய்க் க‌யிற்று வாளியைத் தொப்பென்று கிண‌ற்றில் போட்டு, 'ப்ளக்' என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் வாளி நிர‌ம்புகிற‌து. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க‌ க‌யிற்றை இழுப்ப‌த‌ற்குள் உள்ள‌ங்கை சிவ‌ந்து வ‌லிக்கிற‌து. வாளியைக் கைப்பிடித்து இழுத்து மேலே கொட்டிக் கொள்ளும் போது...ஆஹா! &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் பாத‌ங்க‌ளிலும் கைந‌க‌ங்க‌ளில் உறைந்து போன‌ க‌ளிமண் க‌ரைந்து வெளியேறுவ‌தைப் பார்த்துக் கொண்டே அந்திச் சூரிய‌ன் விடைபெறுகிற‌து.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்று...&lt;br /&gt;&lt;br /&gt;இருந்த கொஞ்சம் க‌ல்லும் ம‌ண்ணும் கான்க்ரீட் க‌ல‌வையில் சேர‌ப் போய்விட்ட‌ன‌. ம‌ர‌ங்க‌ள் எல்லாம் ஃப்ளாட்டுக‌ள் க‌ட்ட‌ வ‌ழிவிட்டு பூமிக்குள் ப‌துங்கி ம‌க்கிவிட்டன. கூடுக‌ட்ட‌க் குச்சிக‌ளில்லாம‌ல் குருவிக‌ளே காணாம‌ல் போய்விட்ட‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;அனுவுக்கு இருமகள்கள். தீபாவுக்கும் அப்படியே. இருவரும் இன்றும் அருகருகே தான் வசிக்கிறார்கள். குழ‌ந்தைகள் டிஸ்க‌வ‌ரி சான‌லில் "அணிலையும் குல்மோஹ‌ர் பூவையும் க‌ண்டு "இது என்னம்மா?" என்று அதிச‌யித்துக் கொண்டிருக்கிறார்க‌ள். &lt;br /&gt;(&lt;strong&gt;பி.கு:&lt;/strong&gt; அலுவலகத்தில் இருந்தபோது நேஹா நினைவு வந்தது. கொஞ்ச நேரம் டிவி பார்த்த பிறகு பாட்டியுடன் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாள். அப்போது தோன்றியது, இதே வயதில் நம்ம என்ன பண்ணிட்டிருந்தோம்?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8629828203411672361?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8629828203411672361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8629828203411672361' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8629828203411672361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8629828203411672361'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/06/blog-post_13.html' title='குல்மோஹர் பூவும் தென்னங்குறும்பியும்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4954161874454739593</id><published>2011-06-10T00:18:00.000-07:00</published><updated>2011-06-10T01:15:17.053-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்ச‌லிக‌ள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.எஃப்.ஹுஸைன்'/><title type='text'>எம்.எஃப்.ஹுஸைன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Vyk8ifQcLso/TfHJp2Iqu6I/AAAAAAAABAA/AyXv21mRSTo/s1600/images.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 131px;" src="http://1.bp.blogspot.com/-Vyk8ifQcLso/TfHJp2Iqu6I/AAAAAAAABAA/AyXv21mRSTo/s200/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616491931051408290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தப் பெயர் முதலில் தெரியவந்தது 1995 இல் ஹம் ஆப்கே ஹை கோன் ஹிந்தித் திரைப்படம் வெளிவந்தபோது தான். குமுதமோ விகடனோ நினைவில்லை, அதில் இந்த எண்பது வயது ஓவியர் மாதுரியின் தீவிர ரசிகராக அந்தப் படத்தை நாற்பது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார் என்றும், கூட்டம் கூட்டமாக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்டு தியேட்டர்களில் அந்தப் படத்தைக் கண்டு மகிழ்கிறார் என்றும் எழுதி இருந்தார்கள். கூடவே அந்தப் படத்தில் மாதுரி வரும் காட்சிகளை அவர் வரைந்திருந்த ஓவியங்களையும் வெளியிட்டிருந்தார்கள். வேடிக்கையாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஹூம்...அப்ப‌டி ஒரு கோமாளியாக‌ ம‌ட்டும் அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ரை இந்நாடு ம‌தித்திருக்கும். விள‌ம்ப‌ர‌ப்பிரிய‌ராக‌ ம‌ட்டுமே அவ‌ர் இருந்திருந்தால் அவ‌ருக்குப் பேரும் புக‌ழும் கிடைத்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அர‌சிய‌லில் சேர்ந்து கோடிக் க‌ணக்காய் ஊழ‌ல் செய்திருந்தால் கூட‌ திஹார் ஜெயிலில் ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளுட‌ன் கூடிய‌ சொகுசு அறை கிடைத்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;த‌லித் பெண்க‌ளைக் கிராம‌த்தோடு சென்று க‌ற்ப‌ழித்துக் கொன்றிருந்தால் கூட‌ நீதிம‌ன்ற‌ம் ஆயுள் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ மேலும் கீழும் யோசித்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன், குஜராத்தைப் பிணக்காடாக்கிய‌ 'நரவேட்டை'மோடியைக் க‌ட‌வுளாக உருவகித்து வ‌ரைந்திருந்தால் (நிர்வாண‌மாகவே‌) அவரைக் கொண்டாடி ர‌த‌யாத்திரை எடுத்திருப்பார்க‌ளே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எய்ட்ஸே அண்டாத‌ இப்புனித‌ தேச‌த்தில், பச்சிளம் பெண் குழ‌ந்தைகளுக்குக் கூடப் ப‌ரிபூர‌ண‌ பாதுகாப்பு சுத‌ந்திர‌மும் இருக்கும் இப்புண்ணிய‌ பூமியில் கோயில் சிற்ப‌ங்க‌ளில் காணாத‌ நிர்வாண‌த்தை, நீல‌ப்ப‌ட‌ங்க‌ளில் இல்லாத‌ ஆபாச‌த்தை வ‌ரைந்துவிட்டாரே! &lt;br /&gt;உருவ‌ம‌ற்ற, உயிர‌ற்ற, க‌ற்ப‌னைப் பாத்திரத்தை (ஆம், க‌ட‌வுள் தான்) நிர்வாண‌மாக 'அவர்' வ‌ரைய‌லாமா? அவ‌ர் 'வேறு' அல்ல‌வா?  100 வயதை எட்டப் போகும் ஒரு க‌‌லைஞ‌னுக்குச் சொந்த‌ம‌ண்ணில் உயிர்விட‌க்கூட‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து வேத‌னைய‌ளிக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;காவிக் க‌றைப‌டிந்த‌ கோர‌ப்ப‌ற்க‌ளின் நிழ‌ல் க‌விந்து கிட‌க்கிற‌து இம்ம‌ண்ணின் மீது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆழ்ந்த‌ அஞ்ச‌லிக‌ள்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4954161874454739593?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4954161874454739593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4954161874454739593' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4954161874454739593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4954161874454739593'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/06/blog-post.html' title='எம்.எஃப்.ஹுஸைன்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Vyk8ifQcLso/TfHJp2Iqu6I/AAAAAAAABAA/AyXv21mRSTo/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7212800676045492416</id><published>2011-05-26T00:52:00.000-07:00</published><updated>2011-05-26T01:00:13.208-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>நேஹா நேரம்!</title><content type='html'>"நேஹா, தண்ணி குடிச்சிட்டு டம்ளரை இப்படி தூக்கிப் போடற? இது என்ன பழக்கம்?"&lt;br /&gt;&lt;br /&gt;கண்களைச் சிமிட்டித் தலையை ஆட்டி &lt;span style="color:#3333ff;"&gt;"நல்லப் பழக்கம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;என்னது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ஹிஹி...கெட்டப்பழக்கம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மாடி வீட்டு ஆன்டிக்கு காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரது மகனிடம் அவர் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த நேஹா அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் போனதும், கவலை தோய்ந்த முகத்துடன்,&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"அம்மா, ஆன்ட்டிக்கு என்னம்மா ஆச்சு?"&lt;br /&gt;&lt;/span&gt;"கால்ல அடிபட்டிருக்குடா"&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ரொம்ப‌ வ‌லிக்குமா?"&lt;br /&gt;&lt;/span&gt;"ஆமாண்டா, க‌ட்டு போட்டு ஊசி போடுவாங்க‌, ச‌ரியாயிடும்"&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"இப்ப‌ எங்க‌ இருக்காங்க‌?"&lt;br /&gt;&lt;/span&gt;"ஹாஸ்பிட‌ல்ல‌.."&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"ம்...ஹாஸ்டபல் பேர் என்ன? நாம போயிப் பாக்கலாமா?"&lt;br /&gt;&lt;/span&gt;:)&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ந‌ல்ல‌ மூடில் இருந்தால், அவ‌ளைச் செய்ய‌க் கூடாது என்று த‌டுத்து வைத்திருக்கும் வேலைக‌ளை நாம் செய்யும் போது,&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"என‌க்கு இப்ப‌ தெரியாதும்மா, பெரிய‌ பொண்ணான‌வுட‌னே நானும் செய்வேன்."&lt;/span&gt; என்று சொல்லிக் கொள்கிறாள். இதில் ஸ்கூட்ட‌ர் ஓட்டுவ‌து, க‌த்தியை உபயோகிப்ப‌து, குழ‌ந்தையை குளிப்பாட்டுவது உட்ப‌ட‌ ப‌ல‌ அட‌க்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவ‌ல‌க‌த்துக்குக்க் கிள‌ம்பும் போது கேட்ட‌ருகே நின்று கொண்டு இருந்தாள். ஹெல்மெட்டை ம‌ற‌ந்து விட்டு மீண்டும் ஓடி வ‌ந்தேன். அய்யோ குழ‌ந்தை நாம் திரும்பி வ‌ந்து விட்ட‌தாக‌ ஏமாந்து விட‌ப் போகிற‌தே என்ற பயம் வேறு. ஆனால் &lt;span style="color:#3333ff;"&gt;"ஹெல்மெட் ம‌ற‌ந்துட்டியாம்மா? ஹையோ ஹையோ! என்ற‌ப‌டி ஓடிச் சென்று எடுத்து வ‌ந்ததுட‌ன் "போட்டுக்கிட்டுப் போம்மா, விழுந்துடப் போகுது!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பெரிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ம‌ரியாதை கொடுத்துப் பேசுவ‌து என்ற‌ பேச்சே இல்லை. :‍( (உண்மையில் ரொம்ப‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து என‌க்கு.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்ப‌து வ‌ய‌தாகும் என் அக்கா ம‌க‌னை, &lt;span style="color:#3333ff;"&gt;"நிகில‌ண்ணா, இங்கே உட்காருங்க"&lt;/span&gt; என்ப‌தும், அவ‌னை யாராவ‌து அத‌ட்டினால் அவ‌ர்க‌ளுக்கு வ‌சை மாரி பொழிவ‌தும் தாங்க‌ முடிய‌வில்லை.&lt;br /&gt;ஆனால் ஒரு முறை அவனை அத‌ட்டிக் கொண்டிருந்த‌ அவ‌ன‌து அக்காவை எதிர்த்து ஏதோ சொன்னான். உட‌னே இவ‌ள்,&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"டேய் நிகில், ம‌ரியாதையாப் பேசுடா."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு நாள் பக்கத்து ஃப்ளாட் காரரிடம் ஏதோ பேசச் சென்றிருந்தார் ஜோ. உண்மையில் எனக்குத் தெரியவில்லை. &lt;span style="color:#3333ff;"&gt;"அப்பா எங்கே"&lt;/span&gt; என்று கேட்டவளிடம், "தெரியாதுடா, பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருப்பாரு. என் கிட்ட சொல்லிட்டுப் போகல" என்று தான் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோ உள்ளே நுழைந்தது தான் தாமதம், &lt;span style="color:#3333ff;"&gt;"அப்பா! ஏன்பா அம்மாவை விட்டுட்டுப் போனீங்க. கூடக் கூட்டிட்டுப் போலாம்ல? பாவம் அம்மா!"&lt;/span&gt; இந்தப் பில்டப்பெல்லாம் நான் சொல்லித் தரவில்லை என்று ஜோவை நம்ப வைக்கப் படாத பாடு பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பிடித்த பாடல்களை மனப்பாடம் ஆகும் வரை என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறாள். ஓரளவு வார்த்தைகளும் ராகமும் பிடிபட்டவுடன், &lt;span style="color:#3333ff;"&gt;"நீ பாடாதேம்மா, நானே பாடறேன்!" &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;என்று சொல்லி விட்டு என்னை விட நன்றாகவே பாடுகிறாள். So her claim is justified. :) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-7212800676045492416?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/7212800676045492416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=7212800676045492416' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7212800676045492416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7212800676045492416'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/05/blog-post_26.html' title='நேஹா நேரம்!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5996840138038000960</id><published>2011-05-16T03:23:00.000-07:00</published><updated>2011-05-16T03:51:29.285-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>மீட்சி</title><content type='html'>சரியாய் வரவில்லை என்று கசக்கி எறிந்த கவிதை ஒன்று&lt;br /&gt;&lt;span&gt;ஏதோ சிந்தனையின் இடையினிலே இடறியது &lt;/span&gt;&lt;br /&gt;செதுக்காத சொற்கள், சமனில்லா வரிகள்...&lt;br /&gt;&lt;span&gt;முற்றுப் பெறவில்லை, முடியவும் வழியில்லை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;ஆனாலும்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;எழுத வைத்த கணம் வந்து மின்னல் போல் வெட்டியது &lt;/span&gt;&lt;br /&gt;சுருக்கங்கள் &lt;span&gt;நீவி எடுத்து நினைவடுக்கில் சேமித்தேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-5996840138038000960?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/5996840138038000960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=5996840138038000960' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5996840138038000960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5996840138038000960'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/05/blog-post.html' title='மீட்சி'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-3872995366864898891</id><published>2011-04-15T00:43:00.000-07:00</published><updated>2011-04-15T00:46:20.476-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்ரா'/><title type='text'>சின்ன‌க் குயிலுக்கு...</title><content type='html'>என் இனிய சின்னக் குயில் சித்ராவுக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக் கூடாது. எப்போதும் குழந்தை போலச் சிரித்துக் கொண்டிருக்கும் அவரது முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ள் விற்கும் க‌டையொன்றில் "பாடகி சித்ரா எங்க‌ள் வாடிக்கையாள‌ர்" என்று சொன்னதால் அந்த‌ப் ப‌க்க‌ம் செல்லும் போதெல்லாம் அவ‌ர் வ‌ந்திருக்கிறாரா என்று எட்டிப் பார்ப்பேன். 'அவ‌ர் குழ‌ந்தையை அழைத்துக் கொண்டு வ‌ரும் போது என‌க்குத் தெரிவியுங்கள்' என்று கூட‌ அந்த‌க் க‌டைக்கார‌ரிட‌ம் சொல்லி வைத்திருந்தேன். அந்த‌ அள‌வுக்குச் சித்ராவைப் பிடிக்கும். இசை என்னும் ச‌ஞ்சீவி அவரது துய‌ரை மாற்றட்டும். வேறெதுவும் சொல்ல‌ என‌க்குத் தோன்ற‌வில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-3872995366864898891?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/3872995366864898891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=3872995366864898891' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3872995366864898891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3872995366864898891'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/04/blog-post.html' title='சின்ன‌க் குயிலுக்கு...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1510166098848225090</id><published>2011-03-25T07:30:00.000-07:00</published><updated>2011-03-25T08:08:08.981-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நமக்குச் சுதந்திரம் த‌ரும் பெண்கள்</title><content type='html'>&lt;div&gt;ஆயிற்று, பேறு கால‌ விடுமுறை முடிந்து அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ வேண்டும். அரை நாள் ப‌ள்ளிக்குச் செல்ல‌ ஆர‌ம்பித்திருக்கும் மூன்று வ‌ய‌துக் குழ‌ந்தை, கைக்குழ‌ந்தை இர‌ண்டையும் பாதுகாப்பாக‌ விட்டுச் செல்ல‌ வேண்டும். காலையிலேயே முழு நாளைக்குமான ச‌மைய‌ல் முடித்துக் கையிலும் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்தால் குழ‌ந்தைகளுட‌ன் நேர‌ம் செல‌விட‌ வேண்டும். இடையில் நம் ம‌ன‌த்திருப்திக்காக‌வும் ஆசைக்காக‌வும் இணைய‌த்தில் உல‌வ‌ வேண்டும். ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் பேச‌ வேண்டும். இத்தனையும் எனக்குச் சாத்தியப்படுவது யாரால் என்று நினைக்கிறீர்கள்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படித்து வேலைக்குப் போகும் பெரும்பாலான பெண்க‌ளுக்கு அவ‌ர்க‌ள‌து க‌ண‌வ‌ர் பெற்றோரையும் விட‌ அதிக‌ அள‌வு உறுதுணையாக‌ இருப்ப‌து அவ‌ர்க‌ள் வீட்டு வேலைக்கு வ‌ரும் பெண்க‌ளே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் ந‌ம‌க்கு ர‌சனையான‌ வேலைக‌ளிலும், 'ந‌ம் திற‌மைக‌ள் வெளிப்ப‌டும்' வேலைக‌ளிலும் ஈடுப‌டுவ‌த‌ற்காக‌, ந‌ம‌து வீட்டின் ந‌ச்சுப் பிடித்த‌ வேலைக‌ளை அவ‌ர்க‌ள் வாங்கிக் கொள்கிறார்க‌ள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டு வேலைகளில் சரிசமமாகப் பங்கேற்கத் தயங்கும் ஆணாதிக்கம் இன்னும் ஒழியாத குடும்பச் சூழலில் &lt;b&gt;நாம் ச‌ம்ப‌ள‌ம் கொடுத்து இவ‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கிக் கொள்வ‌து வேலைகளை மட்டுமல்ல ந‌ம‌க்கான‌ சுத்ந்திர‌த்தை. &lt;/b&gt;இதை நாம் உண‌ர்ந்திருக்கிறோமா என்று தெரிய‌வில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆயிரம் முற்போக்குக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்தாலும் நம் வீட்டுக்கு வேலைக்கு வருபவர்களை எப்படி நடத்துகிறோம் என்றொரு சுயபரிசீலனை செய்வது மிக அவசியம் என்று தோன்றியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆணாதிக்கத்தின் பிடியில் இருக்கும் பெண்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேவைப்படும் நபர்களாக் இந்த வீட்டு உதவிக்கு வருபவர்கள் தான் மாட்டுகிறார்கள் போலும்; வீட்டு ஆண்களின் முன் இவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் இருப்பது போல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஓரளவு ஆண்களுக்குச் சமமான உரிமை பெற்றிருக்கும் பெண்கள் வீட்டு வேலைக்கு வருபவர்களைக் கண்ணியத்துடன் நடத்துகிறார்கள். ஆனால் சென்ற‌ த‌லைமுறையின் அழுக்கு போகாத‌ சில‌ர் அவ‌ர்க‌ளுக்குத் த‌ரும் அறிவுரைக‌ள் இருக்கின்ற‌ன‌வே. ஐய்யோ!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் தோழியொருத்தியின் வீட்டில் அவரது வீட்டில் வேலை செய்பவர் தேனீர் அருந்திக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வ‌ந்த‌ தோழியின் உற‌வுக்கார‌ப் பெண்ம‌ணி ஒருவ‌ர் அதிர்ந்து விட்டாராம். வேலை செய்யும் பெண் போன‌ பின்பு என் தோழிக்கு செம டோஸாம். "என்ன‌ இது, வேலைக்காரியை எல்லாம் வைக்க‌ வேண்டிய‌ எட‌த்துல் அவெக்க‌ணும். சோஃபால‌ உட்கார‌ வெச்சு ச‌ரிக்குச் ச‌ம‌மா பேசிக்கிட்டிருக்கியே? இப்ப‌டியெல்லாம் பண்ணா அவ‌ உன்னை ம‌திக்க‌வே மாட்டா." ?!! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தங்கள் பணத்தேவைக்காக உங்கள் வீட்டு வேலைக‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ந்தால் தான் நீங்க‌ள் நிம்ம‌தியாக‌ வேலைக்குப் போய் உங்கள் தேவைக்காகச் ‌ச‌ம்பாதிக்க‌ முடியும். இதில் எங்கே வ‌ருகிற‌து ஏற்ற‌த் தாழ்வு? ப‌ர‌ஸ்ப‌ர‌த் தேவைக்கான‌ ஒப்ப‌ந்த‌த்தில் பொருளாதார‌த்தில் ஓங்கி இருக்கும் ஒரே கார‌ண‌த்தினால் அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌க் கூட‌ ம‌திக்காத‌ ந‌ட‌த்தை எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌து?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் அன்பாகத் தான் இருக்கிறேன். இரக்கம் பாராட்டுகிறேன் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் அன்பும் இரக்கமும் அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னவிதமான மரியாதை எதிர்பார்ப்பீர்களோ அதை வழங்க வேண்டும் உங்கள் வீட்டு வேலைக்கு வருபவருக்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரும் யார் வீட்டு வேலையையும் செய்து பிழைக்க வேண்டிய சூழல் இல்லாத, நச்சுப்பிடித்த வேலைகளுக்கெல்லாம் எந்திரங்கள் வந்துவிடும் காலம் ஒரு நாள் வரும். அதுவரை இந்தச் சூழலில் இருதரப்புக்கும் ஆதாயம் இருப்பதால் அதனை ஓரளவு நியாயமாக்கிக் கொள்ளலாமே. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;த‌ங்க‌ள் வீட்டில் வேலை பார்ப்பவருடன் தாம் நல்லவிதமாகத்தான் ப‌ழ‌குவ‌தாக‌ ந‌ம்புப‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ கேள்விக‌ளுக்கு ம‌ன‌திற்குள் ப‌தில் சொல்லிச் சோதித்துக் கொள்ள‌லாம் (நானும் தான்) :&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1. வீட்டின் மற்ற அறைகளை அவர்கள் சுத்தம் செய்யட்டும். கழிவ்றைகளை நீங்களே சுத்தம் செய்து கொள்கிறீர்களா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2. சாப்பிட்ட தட்டுகளைச் சுத்தமாய் ஒழித்து ஒரு முறை நீரில் கழுவிப் போடுகிறீர்களா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;3. உங்க‌ள் ம‌னைவி அல்ல‌து க‌ண‌வ‌ர் வரவேற்பறையில் சோஃபாவில் அம‌ர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டுவேலைக்கு வ‌ருப‌வ‌ர் வேலைக‌ளை முடித்து விட்டு வ‌ந்து அவ‌ர் எதிரே அம‌ர்ந்து கொள்கிறார். உங்க‌ளுக்குக் கோப‌ம் வ‌ருகிற‌தா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;4. நீங்க‌ள் அவ‌ருக்காக‌த் தேனீரோ சிற்றுண்டியோ த‌யாரித்தால் உண‌வு மேஜை மீது உட்கார‌ச் சொல்லிக் கொடுக்கிறீர்க‌ளா? (அவரே மறுத்தாலும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;5. உங்க‌ள் குழ‌ந்தைக‌ள் அவ‌ரை மரியாதையுடன் அழைக்கிறார்க‌ளா அல்ல‌து பெய‌ர் சொல்லியா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;6. அவ‌ர்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வீட்டுக்கு வ‌ந்தால் உங்க‌ள் குழந்தைகளுடன் ச‌க‌ஜ‌மாக‌ விளையாடுகிறார்களா அல்ல‌து அமைதியாக மூலையில் அம‌ர்ந்து கொள்கிறார்க‌ளா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;7. அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் என்ன‌ ப‌டிக்கிறார்க‌ள், எப்ப‌டிப் ப‌டிக்கிறார்கள் என்ப‌தில் உங்க‌ளுக்கு அக்க‌றை உண்டா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;8. வார‌ம் ஒரு நாள் விடுமுறை உண்டா அவ‌ர்க‌ளுக்கு?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;9. உங்களை அவர் அம்மா/ஐயா என்று அழைக்கிறாரா பெயர் சொல்லியா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;10. இன்னும் தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.  I want to reform myself! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-1510166098848225090?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/1510166098848225090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=1510166098848225090' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1510166098848225090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1510166098848225090'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/03/blog-post_25.html' title='நமக்குச் சுதந்திரம் த‌ரும் பெண்கள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2544156067130663906</id><published>2011-03-23T00:57:00.000-07:00</published><updated>2011-03-23T21:29:30.376-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-STIOq6ec9GA/TYmq-ZLZFLI/AAAAAAAAA6M/MxaLcYoq1Lo/s1600/hr1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5587184801617089714" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://2.bp.blogspot.com/-STIOq6ec9GA/TYmq-ZLZFLI/AAAAAAAAA6M/MxaLcYoq1Lo/s200/hr1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Mq0YerlXNxI/TYmqwCAKugI/AAAAAAAAA6E/toyV0jx8VAs/s1600/hr1.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம். வறுமையின் கொடுமை தாங்காமல் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி வரும் இளைஞனின் கதை. &lt;/p&gt;&lt;p&gt;தாமோதர் என்கிற தாதா+திருடனின் கூட்டாளியாக வாழ்வைத் தொடங்கும் அவன் ஒரு வீட்டில் திருடப் போகும் போது மாட்டிக் கொள்கிறான். அந்த வீட்டுப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுக்கிறான். அவள் அப்பா ஒரு தையற்காரர். துரையம்மாக்களுக்கும் நம்மூர்ச் சீமாட்டி&lt;a href="http://3.bp.blogspot.com/-QxNhWap9rYU/TYmrEF1_zyI/AAAAAAAAA6U/VTE6QKLvCTk/s1600/hr2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5587184899506294562" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 130px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://3.bp.blogspot.com/-QxNhWap9rYU/TYmrEF1_zyI/AAAAAAAAA6U/VTE6QKLvCTk/s200/hr2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;களுக்கும் பகட்டான ஆடைகள் தைத்துத் தருபவர். நம் நாயகன் தன் கைவரிசையால் கடவுன்களிலிருந்து உயர்ரகத் துணிவகைகளைத் திருடிக் கொண்டு வந்து தருகிறான்.&lt;/p&gt;&lt;p&gt;மெல்ல மெல்ல அவரது வீட்டிலும் மனதிலும் இடம்பிடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்கிறான். அவரது மகளையும் மணந்து கொள்கிறான். மனைவி மீது தீராத காதல் கொள்கிறான். திருமணத்துக்குப் பிறகு கடினமாக உழைக்க வேண்டும்; மிகவும் அழகானதொரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கனவு காண்கிறான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நெருக்கடியான சமயங்களில் நட்பு ரீதியாகத் தாமோதரைச் சென்று சந்தித்தாலும், அவனது செல்வச் செழிப்பைக் கண்டு பெருமூச்செறிந்தாலும் தான் விரும்பி அமைத்துக் கொண்ட‌ வாழ்க்கை தான் சிறந்தது என்று நம்புகிறான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒரு நாள் துரைசாணிகள் வந்து போகும் ஒரு பகட்டான கடையில் தாங்கள் தைத்துக் கொடுக்கிற துணிமணிகள் 20 மடங்கு அதிக விலையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறான். &lt;/p&gt;&lt;p&gt;பொறுக்கமாட்டாமல் குமுறுகிற அவனை மாமனார் அடக்குகிறார். "நாம மட்டும் விலையேத்த முடியாது. நம்மளை மாதிரி எத்தனை தையற்காரங்க இருக்காங்க" என்று. அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து விலையேற்ற வேண்டும் என்ற ரவியின் ஆலோசனையை அவர் ஆவேசத்துடன் மறுக்கிறார். "அதெல்லாம் க‌ன‌விலியும் ந‌ட‌க்காது; இப்படியெல்லாம் பேசினால் நீ சீரழிந்து போய்விடுவாய்" என்று அச்சுறுத்துகிறார். &lt;/p&gt;&lt;p&gt;க‌டின‌ உழைப்பு, உற்சாக‌ம், காத‌ல், க‌ன‌வுகள், நேர்மை எல்லாம் இருந்தும் குடும்ப பாரம் அவனை அழுத்தித் தள்ளுகிறது. சமூகத்தின் முன் மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதாகத் தான் எண்ணிய மாமனார் எத்தகைய அவமானங்களையும் அநீதிகளையும் வாய்மூடிச் சகித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் வாடிக்கையாளர்களாகிய‌ சீமாட்டிகளின் வீடுகளுக்கும் துரைமார்களின் வீடுகளுக்கும் போகும் போது அவனுக்குப் புரிகிறது. இந்த அநீதிகளைக் கண்டு அதிர்கிறவனாகவும், கேள்வி கேட்கும் கோபக்காரனாகவும் ரவி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இயன்றவரை இந்தப் பிழைப்பை ஓட்டுவோம். முடியாத‌ ப‌ட்ச‌த்தில் தாமோத‌ருட‌ன் போய்ச் சேர்ந்து கொள்வோம் என்ற எண்ண‌ம் அவ‌ன் ம‌ன‌தோர‌த்தில் இருந்து வ‌ருகிற‌து.&lt;/p&gt;&lt;p&gt;இந்திய ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌க் கூட்டுக் குடும்ப‌த்தின் வாழ்க்கை முறை மிக‌வும் எதார்த்த‌மான‌ முறையில் க‌தையில் விரிகிற‌து. புதிதாக‌த் திரும‌ண‌மான‌வ‌ர்க‌ளுக்காகப் வாட‌கைக்குக் க‌ட்டில் எடுப்ப‌தும் ப‌த்து நாளான‌தும் அது திருப்ப‌ப்ப‌ட்டு விடுவ‌தும், ஒரே அறையின் இடையில் த‌டுப்பு அமைத்து இரு குடும்ப‌ங்க‌ள் ப‌டுத்துக் கொள்வ‌தும், வறுமை கோரத்தாண்டவம் ஆடும் போதும் வீட்டுப் பெண்கள் பலமுறை க‌ருவுறுவ‌தும் நம‌க்குப் புதிதான‌ ச‌ங்க‌திக‌ள் இல்லையென்றாலும் சம்பவங்கள் எழுதப்பட்ட‌‌ விதம் ந‌ம்மை அடித்துத் தான் போடுகிற‌து.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;குறிப்பாக ரவியின் ஒன்றரை வயதுக் குழந்தை பீச்சில் சுண்டல்கார‌ரின் வேட்டியைப் பிடித்து இழுக்கும் போது ப‌ட்டாணிக் கூடை விழுந்து விடுமோ என்று அவ‌ர் ப‌த‌றுவ‌தும், அய்யோ அப்படி விழுந்து விட்டால் மொத்தத்துக்கும் காசு த‌ர‌வேண்டுமே என்று ர‌வி குழ‌ந்தையை அடித்து நொறுக்குவ‌தும்...மெலோ ட்ராமா சிறிதுமில்லாத‌ சோக‌ நாட‌க‌ம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மாமனாரின் இறப்புக்குப் பிறகு தொழிலில் பின்னடைவு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் நிர்தாட்சண்யமாகக் கைவிடுகிறார்கள். அவர்கள் முன் தன்னை வாரிசாக முன்நிறுத்த மாமனார் கையாண்ட யுக்திகளெல்லாம் வீணாகிப் போன வேடிக்கையை எண்ணிப் புழுங்குகிறான் ரவி.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதுவும் நம்மூர்ச் சீமாட்டி ஒருவர் தன் மகளின் பட்டுச் சட்டையை ஒழுங்காகத் தைக்கவில்லை என்று கத்தித் தீர்க்கிறார். "என்ன விலை தெரியுமா அந்தத் துணி? ஒரு கஜம் அம்பது ரூபாடா" என்கிறாள். ரவியின் மனம் மேலும் கசக்கிறது. அந்த ஐம்பது ரூபாயிருந்தால் தன் வீட்டில் பத்து பேர் எத்தனை நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம் என்று கணக்கிடுகிறான். வந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு விழுங்குகிறான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;'உங்களுக்கு இம்மாதிரி அழகழகான துணிகள் தைத்துத் தரும் எங்களுக்கும் அழகான மனைவி குழந்தைகள் இருப்பார்களே! இதைத் தைக்கும் போது அவர்களுக்கு இதை அணிவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிக்கூட எங்கள் மனதில் வராதா? அதையெல்லாம் யோசிக்கக் கூட மாட்டீர்கள் அல்லவா? உங்களைப் பொறுத்தவரை நாங்களெல்லாம் இயந்திரங்கள். உணவு உடை தேவைகள் மட்டுமா, கோபத்தைக் காட்டும் சுதந்திரமும் கூட பணம் இருந்தால் தான் கிடைக்கும்' என்று மனம் வெம்புகிறான். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கதையில் எதிர்பாராத திருப்பங்களோ, ரவியை ஒரு சாகச நாயகனாக நிறுவும் யுக்திகளோ இல்லை. ஆனாலும் ரவியின் பாத்திரப்படைப்பு உண்மையாகவும் நம்பிக்கை தருவதாகவும் அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆங்கில‌ வாச‌க‌ர்க‌ளுக்கு இந்திய நடுத்தர வாழ்க்கை முறையைப் ப‌ட‌ம்பிடித்துக் காட்டுவ‌த‌ற்காக எழுதப்பட்ட புத்த‌க‌கமாகக் கருதினாலும் (தேவையே இல்லாமல் இன்செஸ்ட் சம்பவம் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது யாருக்காக என்று புரியவில்லை) கருத்துக்களின் வீரியத்தில் க‌ம‌லா மார்க்க‌ண்டேயா ச‌ந்தேக‌த்துக்கிட‌மின்றி ஓர் இட‌துசாரியாக‌ மிளிர்கிறார். "கௌரவமான" வாழ்க்கைக்காகப் போராடும் ரவிக்களும் நளினிக்களும் இன்னும் ஏராளம்பேர் நம்மிடையே இருக்கிறார்கள் என்ப‌தாலேயே இந்த‌க் க‌தை முக்கிய‌மாக‌ப் ப‌டுகிற‌து. &lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-2544156067130663906?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/2544156067130663906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=2544156067130663906' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2544156067130663906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2544156067130663906'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/03/handful-of-rice.html' title='A handful of rice (ஒரு பிடி சோறு) - க‌ம‌லா மார்க்க‌ண்டேயா'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-STIOq6ec9GA/TYmq-ZLZFLI/AAAAAAAAA6M/MxaLcYoq1Lo/s72-c/hr1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1056589249049318407</id><published>2011-03-06T06:36:00.000-08:00</published><updated>2011-03-06T06:43:23.537-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>நேஹா நேரம் (பிறந்தநாள் சிறப்பிதழ்!)</title><content type='html'>&lt;div&gt;கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கிறாள். பால்கனியில் நின்று சாதம் ஊட்டும் போது ரோட்டில் போகிறவர்களை "அது யாரு, அவங்க எங்கே போறாங்க...", விளம்பரங்களைப் பார்த்து "அது என்ன இது என்ன, அவங்க என்ன பண்றாங்க..." என்பதாக ஆரம்பித்திருக்கிறது நேஹாவின் கேள்வி கேட்கும் படலம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புத்தகங்கள் மீது ஆசை இன்னும் போகவில்லை. பல முறை படித்த அரிச்சுவடிப் புத்தகங்களைக் கூட ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து வைத்து படங்கள் பார்த்துப் பெயர் சொல்லி விடுகிறாள். நான் படிக்க நினைத்து அருகில் வைத்துக் கொண்டிருக்கும் புத்த்கங்களை எடுத்து அம்மா புக் படிக்கிறேன் என்பதும் அதில் அட்டையில் அவளுக்குத் தெரிந்த எழுத்துக்களைச் சொல்லிப் பார்ப்பதும் நடக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோபம், பிடிவாதம், முரட்டுத்தனம் இதெல்லாம் கூடிக் கொண்டே போகிறது; எப்போது குறைய ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;ஏதாவது காரியம் ஆக, வேண்டுமென்றே கள்ளத்தொண்டையில், "அம்மா, சொன்ன பேச்சுக் கேக்றேம்மா..." என்று வேறு சொல்கிறாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் வயதுச் சிறுவர் சிறுமியர்களிடம் நட்புபாராட்ட ரொம்பவும் ஆசைப்படுகிறாள். பொது இடங்களில், கடைகளில் முன்பின் அறிமுகம் இல்லாத குழந்தைகளிடம் கூடச் சிரித்துக் கொண்டே போய்க் கையைப் பிடிக்க எத்தனிக்கிறாள். பெரியவர்கள் பாடு தான் கஷ்டம்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் இவளைப் பார்த்து, "வாம்மா, மாமா கூட்டிட்டுப் போய் சாக்லெட் வாங்கித் தர்றேன்" என்று கூப்பிட்டிருக்கிறார். இவளோ கையை நீட்டி "ஆளையும் மண்டையும் பாரு" என்று திரும்பி விட்டாளாம். அவர் சொன்னபோது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;Enough in third person...!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உனக்கு அடுத்து தங்கை பிறந்ததும் உன் மீது கவனம் குறைந்து விடுமோ என்ற எண்ணத்தினாலேயே நீ இன்னும் செல்லமாகி விட்டாய் நேஹா. இதை நீ புரிந்து கொள்ளும் நாளும் வரும். ஆனால் இப்போதைக்கு உன் நடவடிக்கைகள் ஒரு சமயம் அம்பி, ஒரு சமயம் அன்னியன் ரேஞ்சுக்குத் தான் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றியுள்ள விலங்கின் மீது என்ன பாசமோ, சில சமயம் (அன்னியன் டைம்ஸ்)சகட்டு மேனிக்கு எல்லாரையும் அதன் பெயர் சொல்லி அழைக்கிறாயே? சரி ஒரு விலங்கோடு போகிறதே என்று விட்டு விட்டேன். நல்லவேளை நீ அனிமல் ப்ளானட் இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேடந்தாங்கல் சென்ற போது குரங்குகளைப் பார்த்துக் குதூகலித்தாய். "பெரிய குரங்கு ப்ரட்டை மோந்து பாத்து தூஊஊக்கிப் போட்டுச்சு, சின்ன குரங்கு அழக்க்கா சாப்டுச்சு" என்பதில் உனக்கு அத்தனை பரவசம். அத்தனை என்றதும் நினைவுக்கு வருகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"எத்தன வாட்டி சொல்றது நேஹா உனக்கு?" என்றால் "அத்தன வாட்டி"  "எவ்ளோ வேணும்" என்றால் "அவ்ளோ வேணும்" என்கிறாய்.&lt;/div&gt;&lt;div&gt;ஃபோட்டோ எடுத்தால் அழகாகப் போஸ் கொடுக்கிறாள்; மேலும் நான் பாக்கணும் என்று வாங்கிப் பார்க்கிறாய். நேரங்கெட்ட நேரங்களில் த‌ன் நண்பர்கள் வீடுகளுக்குப் போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உனக்குப் பிடித்தமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, "அன்னிக்கு அந்த ப்ளாக் நாய் பாத்துட்டே சாப்டோம்ல, அது மாரி...."  என்று அதை மறுபடியும் செய்ய வேண்டுமென்று கேட்கிறாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஸ்கூலுக்குப் போவதற்கு உனக்குப் பிடித்துத் தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத் தான் பிடிப்பதில்லை. " போ நான் தூங்கப் போறேன்." என்று ஆரம்பித்துத் தொடர்ந்து திட்டிக் கொண்டே தான் எழுந்திருக்கிறாய். சட்டென்று ஏதோவொரு கணத்தில் மூடு மாறி குஷியாகி விடுகிறாய். அந்தத் தருணம் எப்போதென்று தான் இன்னும் பிடிபடவில்லை எனக்கு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வேறென்ன சொல்வது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேஹா. Thanks for everything you are going to be!&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-1056589249049318407?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/1056589249049318407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=1056589249049318407' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1056589249049318407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1056589249049318407'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/03/blog-post.html' title='நேஹா நேரம் (பிறந்தநாள் சிறப்பிதழ்!)'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-23066648512331695</id><published>2011-02-27T00:59:00.000-08:00</published><updated>2011-02-27T01:50:29.134-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>What's (not) in a name?!</title><content type='html'>&lt;div&gt;என்னத்த எழுதறதுன்னு ஒரு மனநிலையில் இருக்கும் போது  இப்படி தொடர் பதிவு, அதிலும் சொந்தக் கதை எழுதக் கூப்பிட்டா ஈஸியாத்தான் இருக்கு. அஃப்கோர்ஸ் எழுதற எனக்கு மட்டும் தான் ஈஸி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் முழுப்பெயர் தீபலக்ஷ்மி. இதை இப்போதெல்லாம் தீபலட்சுமி என்றும் எழுதினால் ஏற்றுக் கொள்கிறேன். முன்பெல்லாம் பிடிக்காது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் உண்மையில் அரிதான் அழகான பெயர்கள். காதம்பரி, ஜெயசிம்மன். நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், உனக்கு மட்டும் ஏன் அப்படி அழகான பெயர் வைக்கலன்னு. என் அண்ணனும் அவன் பங்குக்கு முடிந்தவரை இது பற்றி வெறி கொட்டியிருக்கிறான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டில் கேட்ட போது நீ தீபாவளி அன்னிக்குப் பிறந்ததால் தீபான்னு வெச்சோம். லக்ஷ்மி சேத்தா இன்னும் நல்லா இருக்குமேன்னு நினைச்சோம்னு. எனக்கு என் பெயர் பற்றிப் பெருமையும் இல்லை, பெரிதாக வருத்தமும் இல்லை. என் நெருங்கிய தோழி ஜோதிலட்சுமி. அவளுக்கும் பெயரில் லட்சுமி இருப்பது பிடிக்காது. எங்கள் இருவருக்கும் ஒரு போட்டி. எந்த ஆசிரியையாவது என்னை தீபா எனறும் அவளை முழுப் பெயர் சொல்லியும் அழைத்து விட்டால் போச்சு. அவள் மூட் அவுட் ஆகி விடுவாள். இது ரிவர்சில் நடந்தால் நான் ரொம்பப் பொருட்படுத்த மாட்டேன். மீ குட் கேர்ல் நோ!?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களான போது பலரும் எங்கள் பெயர்ப் பொருத்தத்தைக் குறிப்பிட்டுப் பேசும் போது இருவருக்குமே பெருமையாக இருக்கும். நாங்கள் சேர்ந்து சொந்தமாக லைபரரி வைக்க வேண்டும், ஸ்கூல் நடத்த‌  வேண்டும் என்றெல்லாம் கனவுகளுடன் பேசிக் கொண்ட போது அதற்கு 'தீப்ஜோதி' என்று நாமகரணம் சூட்டிப் பரவசப்பட்டிருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் அதிகம் படித்த காலத்தில் இங்கிலிஷ் பெயர்களின் மீது மோகம் இருந்தது. எனிட் ப்ளைடன் கதைகளில் வரும் சிறுமிகளின் பெயர்களெல்லாம் அழகாகத் தோன்றி இருக்கின்றன. பெஸ்ஸி, கோனி, ஜார்ஜினா என்ற பெயர்களெல்லாம் இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.அதே போல் ஆர்ச்சி காமிக்ஸில் வரும் பெட்டி, வெரோநிகா.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அம்புலி மாமா கதைகளில் வரும் அழகான தமிழ்ப்பெயர்கள் மீதும் காதல் இருந்தது. வெயில்கால மதிய‌ நேரங்களில் உட்கார்ந்து 'கதை பண்ணி' விளையாடும் போது ராஜா ராணி இளவரசிக்கெல்லாம் அழகழகாக்ப் பெயர் சூட்ட உதவியது அம்புலிமாமா கதை மாந்தர்கள் தாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் தான் சூட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் நேஹா என்ற பெயருக்கு 'அன்பு' என்று அர்த்தம் இருப்பதாலும் ஏனோ ரொம்பப் பிடித்துவிட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் சித்தப்பா தனது மூன்று மகள்களுக்கும் அழகான தமிழ்ப்பெயர் சூட்டி இருக்கிறார். பூங்குழலி (பொ.செ இன்ஸ்பிரேஷன்), வண்டார்குழலி, மற்றும் கார்குழலி.&lt;/div&gt;&lt;div&gt;வீட்டில் இவர்கள் முறையே அமுதா அருணா மற்றும் வனிதா. இதைத் தெரிந்து கொண்ட ஆசிரியைகள் "ஏங்க நீங்க மட்டும் வீட்ல கூப்பிட ஈஸியான பேரா வெச்சிட்டு, எங்கள இப்டி ட்ரில் வாங்குறீங்களே" என்று கமென்ட் அடித்ததுண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தன் பெயரைக் "காதுக்குள்ள ஈ" என்று சக மாணவர்கள் கேலி செய்வதாகக் கார்குழலி சொல்லிச் சிரித்ததுமுண்டு. ஆனாலும் குழலி சிஸ்டர்ஸ் பெயருக்காகவே பிரபலம் தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதையெல்லாம் பார்க்கும் போது ஊரெல்லாம் வைத்த அளவு என் பெயர் ரொம்பப் பிரபலமும் (common) அல்ல, ரொம்ப அரிதாகவும் இல்லை, அழகாகவும் இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. ஆனாலும் தீபா என்ற என்ற பெயர்ச் சுருக்கம் எனக்குப் பிடிக்கும் தான். அதிலும் என் மீது மிக்க அன்புள்ளவர்கள் தீபூ என்று அழைப்பது மிகவும் பிடிக்கும். அப்படி என்னை அழைப்பவர்கள் ரொம்பக் கம்மி. என் ரூம்மேட் சுதா, எப்போதாவது அங்கிள், சில உறவினர்க்ள், இப்போது ஜோ! என்ன கோபமாக இருந்தாலும் தீபூ என்று அழைத்துச் சண்டை போட்டால் நான் தணிந்து விடுவேன். இந்த ரகசியம் அவருக்குப்பல சமயம் மறந்து விடுகிறது, என்ன செய்வது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்லூரியில் பெரும்பாலும் நண்பர்களுக்கு நான் 'தீப்ஸ்'. அப்போது தான் ஒரு சுவாரசியமான விஷயம் கண்டுபிடித்தேன். நடந்து செல்லும் போது சில சமயம் பசங்க ஸ்பீட் ஸ்பீட் என்று கத்துவார்கள். எதுக்குடா நமக்கு இப்படி ஒரு பெயர்னு எனக்குக் குழப்பம். பிறகு தெரிந்தது Deeps ஐத் திருப்பி எழுதினால் Speed என்று. அட நம்ம பேர்ல இப்படி ஒரு விஷய்ம் இருப்பது நமக்கே இதுவரை தெரியவில்லையே என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இத்துடன் என் பெயர்ப் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்! அழைத்த &lt;a href="http://akilawrites.blogspot.com/2011/02/blog-post_25.html"&gt;அகில்ஸுக்கு&lt;/a&gt; நன்றி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-23066648512331695?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/23066648512331695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=23066648512331695' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/23066648512331695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/23066648512331695'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/02/whats-not-in-name.html' title='What&apos;s (not) in a name?!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8141720078262302152</id><published>2011-02-21T06:33:00.000-08:00</published><updated>2011-02-21T06:40:23.199-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>சுனாமி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-xRU-h3LRS1w/TWJ5SPqIcUI/AAAAAAAAA58/H0n_rrPX5N8/s1600/searock.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/-xRU-h3LRS1w/TWJ5SPqIcUI/AAAAAAAAA58/H0n_rrPX5N8/s200/searock.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5576152642985947458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-XyDEwS8qcTc/TWJ4w43uJ3I/AAAAAAAAA50/i7IOQRsd3Ug/s1600/sea%2Bwaves.jpg"&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;கனத்த மௌனத்தில் பாறைகள்&lt;/div&gt;&lt;div&gt;மோதி மோதிக் களைத்து&lt;/div&gt;&lt;div&gt;துவண்டு உள்வாங்குகிறது கடல்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8141720078262302152?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8141720078262302152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8141720078262302152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8141720078262302152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8141720078262302152'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/02/blog-post_21.html' title='சுனாமி'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xRU-h3LRS1w/TWJ5SPqIcUI/AAAAAAAAA58/H0n_rrPX5N8/s72-c/searock.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-3114656425602303412</id><published>2011-02-02T20:47:00.001-08:00</published><updated>2011-02-02T20:47:49.558-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செகாவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>செகாவின் மீது பனி பெய்கிறது</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "&gt;&lt;div&gt;செகாவைப் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ர‌ஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின், துர்கனேவ், லெர்மந்தேவ், குப்ரின், கொரலெங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப் படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ். ராமகிருஷ்ணன் அது குறித்த் தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னட்டையில் கண்ட இந்தக் குறிப்பு புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக ரஷ்ய எழுத்தாளர்களோடு நிறுத்தி விடாமல், மாப்பசான், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஓவியர் வான்கோவின் எழுத்துக்கள், வர்ஜினியா வுல்ஃப் என்று சிறந்த‌ உலக இல‌க்கிய ஆளுமைகளை&lt;/div&gt;&lt;div&gt;சுவாரசியமான முறையில் அறிமுகம் செய்து தந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒவ்வொரு எழுத்தாளரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுவதோடு அவர்களது தனித்துவத்தையும் ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குறிப்பாக செகாவையும் மாப்பசானையும் "இரண்டு ஆசான்கள்" என்று குறிப்பிட்டது எனக்குத் தனிப்பட்ட முறையில் பரவசம் அளித்தது. அதிகம் இலக்கியம் வாசித்தறியாத நான் விரும்பிப் படித்ததில் அதிகம் இவர்களது சிறுகதைகள் தாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;செகாவின் மீது பனி பெய்கிறது என்ற கவிதையான தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"செகாவ் மீது பனி பொழிந்து அவரை நடுங்கச் செய்கிறது. அவர் நோயாளி. ஆனாலும் குளிரோடு போராடியபடியே நின்று பார்க்கிறார். அந்த வீதியில் செகாவும் குதிரையும் மட்டுமே நிற்கிறார்கள். இருவர் மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. செகாவ் துயரமடைகிறார். கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்ர குறிப்பை எழுதுகிறார்.அவரது கதைகள் இந்த இரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன."&lt;/div&gt;&lt;div&gt;என்ன அற்புதமான உருவகம்? உன்னதமான படைப்பாளி இந்த உலகத்தைப் பார்ப்பதாகவே செகாவ் குதிரையைப் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;செகாவின் எழுத்துக்கள் மீது ஆசிரியருக்கு உள்ள‌ ஆழமான அபிமானமும் புரிதலும் வெளிப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற வெண்ணிர இரவுகள் பற்றிய அலசல் 'இரவில் ஒளிரும் சூரியன்'. தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளில் வரும் ஆண்கள் விசித்திரமானவர்கள் என்றும் பேச முடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்றும் ஆசைப்படுகிற ஆண்கள் தான் அவரது கதை நாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார். (இதில் என்ன விசித்திரம், ஊரில் பாதி ஆண்கள் இப்படித்தானே?!)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டால்ஸ்டாயின் வாழ்க்கையின் கடைசி நாட்களையும் அவரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் குறிப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடவுளின் எட்டாம் நாள் என்ற கட்டுரையில் ஆர்மினிய எழுத்தாளர் வில்லியம் மிகைலீனின் சிறுகதையொன்றை நமக்காகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். மிகவும் ரசிக்கத்தக்க பகடி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வாறாகத் தான் வாசித்து ரசித்த எழுத்தாளர்களை வெற்றுக் குறிப்புகளாக இல்லாமல், கொஞ்சம் அவர்களது சொந்த வாழ்க்கை, அதில் நடந்த சுவையான சம்பவங்கள், அவர்களது வாய்மொழிகள், சிறந்த கதைகள், கதை மாந்தர்கள் பற்றிய அலசல்கள் என்று மிகவும் நூதனமான முறையில் அறிமுகம் செய்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறுகதைகளுக்கான செகாவின் ஆறு விதிகள் மற்றும் ஒரு சிறுகதையை எப்படி எடிட் செய்வது என்பதற்குச் செகாவின் சுவாரசியமான மறுமொழியும் இட்ம்பெற்றிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த வகையில் இச்சிறு புத்தகம் உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய சுவையான Teaser trailer ஆக மட்டுமல்லாமல் பொதுவாக நல்ல இலக்கியம் படிக்கவும் புதிதாக எழுத விரும்புவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b&gt;செகாவின் மீது பனி பெய்கிறது,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;எஸ். ராமகிருஷ்ணன்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;உயிர்மை பதிப்பகம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;விலை: 110&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-3114656425602303412?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/3114656425602303412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=3114656425602303412' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3114656425602303412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3114656425602303412'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/02/blog-post.html' title='செகாவின் மீது பனி பெய்கிறது'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4584911655753481068</id><published>2011-01-29T22:27:00.000-08:00</published><updated>2011-01-30T00:06:14.176-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீனவர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>மானமுண்டா இந்திய அரசே?!</title><content type='html'>&lt;div&gt;எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)&lt;/div&gt;&lt;div&gt;அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! அயல்நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்றுச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4584911655753481068?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4584911655753481068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4584911655753481068' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4584911655753481068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4584911655753481068'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/01/blog-post_4482.html' title='மானமுண்டா இந்திய அரசே?!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-3600396621922660404</id><published>2011-01-29T12:12:00.000-08:00</published><updated>2011-01-30T01:33:31.040-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='#tnfisherman'/><title type='text'>தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு</title><content type='html'>&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;அன்புடையீர்,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரோடு இரக்கமற்று விளையாடும் இலங்கைக் கடற்படையினரைத் தடுத்து நிறுத்தக் கோரி நம் பிரதமருக்கு விடுக்கும் மனு இது:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 22px; "&gt;http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?TNfisher&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;மனசாட்சி உள்ள எவருக்கும் இதன் கருத்து நியாயமாகவே படும் என்று நம்புகிறேன். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;நம் மீனவச் சகோதரர்களின் உயிர் காக்க மனுவில் உங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். நான் பதிவு செய்து விட்டேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;மிக்க நன்றி,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div dir="ltr" trbidi="on" style="text-align: left; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 22px;"&gt;தீபா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(51, 51, 51); font-family: Arial; font-size: 14px; line-height: 22px; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-3600396621922660404?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/3600396621922660404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=3600396621922660404' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3600396621922660404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3600396621922660404'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/01/blog-post_29.html' title='தமிழக மீனவர்களைக் காக்க இந்திய அரசிடம் முறையீடு'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9033522478515188458</id><published>2011-01-21T05:05:00.000-08:00</published><updated>2011-01-21T05:12:46.459-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>காகிதப் பூக்கள்</title><content type='html'>&lt;div&gt;என் நெருங்கிய தோழி ஜோதிக்கு ஃபோன் செய்தேன். "ஜோதி, நீ காலேஜ்ல‌ ஃபர்ஸ்ட் செமஸ்டர்ல என்ன மார்க் வாங்கி இருந்தே தெரியுமா?" என்று கேட்டேன். "என்னடி திடீர்னு, இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கும்?" என்றாள். நான் உடனே. "மேஜர்ல 90%, கெமிஸ்ட்ரில 86, இங்க்லிஷ்ல 78" என்று அடுக்கவும் அரண்டு போனாள். "ஹேய் எப்பிட்ரி என்னோட மார்க்லிஸ்ட் உன் கையில கெடைச்சுது?" என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆச்சரியம் ஒன்றுமில்லை; கடிதங்கள்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீடு மாறும் போது மறக்காமல் அலமாரியின் மேல் தட்டில் மூட்டைகட்டிப் போட்ட கடிதங்கள் + க்ரீட்டிங் கார்டு கத்தைகளைக் கவனமாக‌ எடுத்தேன். &lt;/div&gt;&lt;div&gt;நான் கல்லூரியில் இருந்த போது எனக்கு வீட்டிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் வந்த கடிதங்கள் மட்டுமல்ல, அக்கா திருமணமான புதிதில் எழுதிய கடிதங்களும், ஏன் நான் வீட்டுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட அதில் இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆறு மாதத்துக்கொரு முறை இதில் எதையாவது எடுத்துப் படித்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. பழைய காகிதத்தின் வாசனையினூடே நமக்காக நேரம் செலவழித்து, தங்கள் கைப்பட எழுத்தைக் கொட்டி அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தையும் நுகர முடியும். &lt;/div&gt;&lt;div&gt;நிகழ்கால இறுக்கங்கள் சட்டென்று தளர்ந்து போய் மனம் மலர்வதை உள்ளபடியே உணர முடியும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாமே மறந்து போன பல சுவாரசியமான‌ விஷயங்களை எப்போதோ எழுதிய கடிதங்கள் பேசுகின்றன. இன்று கல்லூரியில் படிக்கும் என் அக்கா மகளின் மழலைப் பேச்சுக்களைப் பதிந்து வைக்க அப்போது ப்லாக் இருக்கவில்லை. அக்காவின் கடிதங்கள் அந்த அழகான நாட்களை நினைவுகூரச் செய்கின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்லூரியில் மதிய உணவுக்காக விடுதிக்கு வரும் போது அந்த "லெட்டர்ஸ் காட்" நிறைய அன்றைக்கான கடிதங்கள், (கார்டுகள், இன்லேன்ட் லெட்டர்கள், தடித்த போஸ்டல் என்வெலப்கள், வாழ்த்து அட்டைகள்) நிறைந்து கிடக்கும். அதில் நம் பெயர் போட்ட ஒன்று கண்ணில் பட்டு விட்டால் போதும் உற்சாகம் பீறிடும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்று? பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருப்பவர்களிடம் கூட பத்து பைசாவில் தொலை பேசும் வசதி இருக்கிறது. எஸ்.எம்.எஸ், இமெயில் என்று உடனடியாகத் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. அவ்வளவு ஏன் மனதில் நினைத்ததை சட்சட்டென்று உலகில் எவருடனும் பகிர்ந்து கொள்ளும் பஸ், ட்விட்டர், ப்லாக்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், என் தோழிக்குக் கிடைத்தது போன்ற‌ இன்ப அதிர்ச்சியை இனி யாரும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடிதம் எழுதும் கவின்மிகு பழக்கத்தை ஏன் காலம் கரையச் செய்ய வேண்டும்? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிறு வ‌ய‌தில் படித்துக் கிறுக்கி, நைந்து போன கதைப் புத்தகங்கள் ப‌ல இருக்கின்றன என்றாலும் தொலைந்து போய் விட்ட காலம் கடத்திச் சென்று விட்ட ஏராளமான புத்தகங்களின் இழப்பின் ஏக்கம் இன்னும் என் நெஞ்சிலே.&lt;/div&gt;&lt;div&gt;இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் சேர்த்து வைக்க‌ என்ன‌தான் இருக்கும்?  பிள்ளைக‌ள் விடுதியில் த‌ங்கிப் ப‌டிக்கிறார்க‌ளா? வீட்டை விட்டு வெளியில் த‌ங்கி வேலை பார்க்கிறீர்க‌ளா? க‌டித‌ங்க‌ள் எழுதுங்க‌ள் மாத‌மொரு முறையாவது; அல்லது வாழ்த்து அனுப்புங்க‌ள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ந‌ம் அன்பு இந்த‌ வெட்ட‌ வெளியில் மின்ன‌ணுச் சித‌ற‌ல்க‌ளாகத் தொலைந்துவிட‌ வேண்டாம். சில‌ கால‌ங்க‌ளுக்காவ‌து பாதுகாக்கும்ப‌டி எழுத்தில் இருக்க‌ட்டும். உலகின் புகழ் பெற்ற இலக்கியங்களில் பல கடித்ங்களாகவும் நாட்குறிப்புகளாகவும் இருந்துள்ளன அல்லவா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;Partially மீள் பதிவு!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-9033522478515188458?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/9033522478515188458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=9033522478515188458' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/9033522478515188458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/9033522478515188458'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/01/blog-post_21.html' title='காகிதப் பூக்கள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1274991540504798170</id><published>2011-01-17T21:13:00.000-08:00</published><updated>2011-01-17T07:47:50.093-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>நேஹா நேரம்</title><content type='html'>&lt;div&gt;சின்னக் குழந்தை பிறந்தவுடன் வந்து பார்த்த போது,&lt;/div&gt;&lt;div&gt;"ஆஹா...பாப்பா  ஜம்ப் பண்ணி வந்துட்டியா...வந்துட்டியா!" என்றெல்லாம் கை தட்டிக் குதூகலித்தாள்.&lt;/div&gt;&lt;div&gt;"பாப்பாக்கு முத்தம் குடுக்கறேன் கை புடிச்சிக்கிறேன்" என்றெல்லாம் பாசமழை பொழிந்தாள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்.&lt;/div&gt;&lt;div&gt;சில வாரங்களில் எதற்காவது பிடிவாதம் பிடித்து அழுகையில் போய்ப் பாப்பாவை அடித்து விடுவது, கையைப் பிடித்து இழுப்பது என்று செய்யத் தொடங்கினாள். ரொம்பவே பயந்து போனேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் குறைந்து வருகிறது என்றே நம்பவிரும்புகிறேன்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ப்ளே ஸ்கூல் ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நேஹா! ஸ்கூல்ல உனக்கு யாரு ஃப்ரென்ட்ஸ்?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நேத்ரா, ராகவ், ம்ருத்துஞ்ஞ்ஞ்ஜெய், கனிஷ்கா..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ராம்?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ராம் பையன் புடிக்காது"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஏன்டா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ராம் பையன் தல புட்ச்சி இழுக்க்க்க்க்க்குறான்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"உங்க மிஸ் பேரென்ன?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அஞ்சும் மிஸ்..அஞ்சும் மிஸ் கிட்ட ஐ லவ் யூ சொன்னேன்."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அம்மாவோட பொக்கிஷம் யாரு?" &lt;/div&gt;&lt;div&gt;"நேஹா"&lt;/div&gt;&lt;div&gt;"நேஹா வோட பொக்கிஷம் யாரு?"&lt;/div&gt;&lt;div&gt;"அம்மா"&lt;/div&gt;&lt;div&gt;இது அவள் நல்ல மூடில் இருந்தால் சொல்லிக் கொள்வது.&lt;/div&gt;&lt;div&gt;(ஓகே! ஓகே! நான் ட்ரெயினிங் கொடுத்துச் சொன்னது தான் :))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாள் இதைச் சொல்லிவிட்டு அவளாகவே நீள ஆரம்பித்தாள்:&lt;/div&gt;&lt;div&gt;"அப்பாவோட பொக்கிஷம் ஷைலா&lt;/div&gt;&lt;div&gt;மாது பெரியப்பாவோட பொக்கிஷம் ப்ரீத்து&lt;/div&gt;&lt;div&gt;அம்மு பெரிம்மாவோட பொக்கிஷம் நிகில்&lt;/div&gt;&lt;div&gt;டாரதி அத்தையோட பொக்கிஷம் சூர்யா"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஜான் மாமாவோட பொக்கிஷம்?" ‍ ‍ &lt;/div&gt;&lt;div&gt;"ம்...டாரதி அத்தை"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அப்பாயியோட (அவளுடைய பாட்டி) பொக்கிஷம்?"&lt;/div&gt;&lt;div&gt;"ம்...நெல்சன் தாத்தா!" &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு,&lt;/div&gt;&lt;div&gt;"மாது பெரியப்பா என்னை இப்பிடித்தான் கொஞ்சினாங்க" என்றாள்.&lt;/div&gt;&lt;div&gt;பின்பு, "நான் ப்ரீத்துவை அடிக்கவே மாட்டேன். மாது பெரிப்பா அடிப்பாங்க."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "நேஹா அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துத் தாடா" என்றேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொண்டு வந்து கொடுத்தாள். திறந்து எடுத்துக் கொண்டு மூடியைக் கீழேயே வைத்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;போகிற போக்கில் "மூடி வெச்சிடு, அது கொட்டிடும்" என்றாளே பார்க்கலாம், ஜோவின் எகத்தாளப் பார்வையை என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நானே நானே"  மேனியா ஆரம்பித்திருக்கிறது. எதையாவது தானே செய்ய விரும்பி அதில் இத்துனூன்டு நாம் செய்து விட்டாலும், கத்திக் கூப்பாடு போடுகிறாள். &lt;/div&gt;&lt;div&gt;உதாரணம்: தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, நேரமாகிறதே என்று அவசரமாய் ஒரு துண்டு பிய்த்து வாயில் ஊட்டப் போனால் போச்சு! ஊரே இரண்டு படுகிறது. அவளாகவே அரை மணி கழித்து  காய்ந்து போன‌ தோசையை ஊட்டிவிடச் சொல்வது வேறு கதை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் மன்னிப்பாயா பாட்டு ரொம்பப் பிடிக்கும். சிம்பு நடித்த வேறேதோ படம் டிவியில் வந்த போது, அம்மா, "மன்னிப்பாயா மன்னிப்பாயா..." என்று கத்தியதோடு அவ்வப்போது "ஆமாம் கரெக்ட்.. கண்டுபிடிச்சிட்டேனே...." என்று கன்ஃபர்ம் வேறு செய்து கொண்டாள். &lt;/div&gt;&lt;div&gt;சிம்புவை வில்லன்கள் அடித்த போது ஒரே அழுகை. "மன்னிப்பாயா அடிக்குறாங்க..." அவளுக்காக அன்றொரு நாள் சிம்பு ரசிகையாக மாறவேண்டி வந்தது! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஸ்ரீ கோல்ட் பருப்பு வகைகளுக்கான‌ விளம்பரம். அதில் ஒரு சிறுவன் பாக்ஸிங் பழகிக் கொண்டிருந்தான். உன்னிப்பாகக் கவனித்த அவள், "அம்மா எனக்கும் நீ ஸ்ரீ கோல்ட் பருப்பு வாங்கிக் குடுக்குவேல்ல? நானும் டிஷ்யூம் டிஷூம் பண்ணுவேன்!" குழந்தைகளை மிகச் சரியாகத் தான் டார்கெட் செய்கின்றன விளம்பரங்கள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவளுக்குப் பிடித்தது எதையாவது செய்து தர ஆரம்பித்தால் ஒரே கொஞ்சல் தான். கையில் தட்டோடு சமையல் கட்டு வாசலிலேயே நிற்கிறாள்."அம்மா, பாப்கார்ன் செய்றியா, நான் இங்கியே நிக்கவா? ஸோ ஸ்வீட்மா."  (ரொம்பச் சமத்தாம். உள்ளே வந்து தொந்தரவு செய்ய மாட்டாளாம்!)&lt;/div&gt;&lt;div&gt;அதே போல் செய்து தருவது பிடித்திருந்தால், "அம்மா, சூப்பரா இருக்கும்மா..நீயே செஞ்சியா, சான்ஸே இல்லம்மா..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.esnips.com/doc/4e7f6849-3314-405e-a4d0-9d378a37e445/Record043"&gt;http://www.esnips.com/doc/4e7f6849-3314-405e-a4d0-9d378a37e445/Record043&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.esnips.com/doc/7b3caeb7-e5ab-4f02-ac36-91ccf8a4a364/Record044/nsprev"&gt;http://www.esnips.com/doc/7b3caeb7-e5ab-4f02-ac36-91ccf8a4a364/Record044/nsprev&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-1274991540504798170?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/1274991540504798170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=1274991540504798170' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1274991540504798170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1274991540504798170'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2011/01/blog-post.html' title='நேஹா நேரம்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-1749269199417852448</id><published>2010-12-13T22:45:00.000-08:00</published><updated>2010-12-13T22:55:41.510-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கந்தர்வன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>கந்தர்வன் கதைகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;b&gt;கந்தர்வன் &lt;/b&gt;என்கிற எழுத்தாளரைப் பற்றி எப்போதோ செம்மலரில் வாசித்ததோடு சரி. அவர் கவிஞர் என்றும் அறிந்திருக்கிறேன். காளை மாடுகளை வசக்கி வண்டிகளில் பூட்டும் வழக்கத்தை விவரிக்கும் ஒரு கதையையும் மனம் பதை பதைக்க வாசித்த ஞாபகம். மற்றபடி அவர் எழுத்துகளை அதிகம் வாசித்ததில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கந்தர்வன் கதைகள் என்ற பெயரில் அவரது சிறுகதைத் தொகுப்பை வம்சி புக்ஸ் வெளியிட்டு அந்தப் புத்தகமும் ஓராண்டுக்கு மேல் வீட்டிலிருக்கிறது. இப்போது தான் நேரம் கிடைத்தது வாசிக்க. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மிக நாசுக்காக நாத்திகம் பேசும் &lt;b&gt;மங்கலநாதர்&lt;/b&gt;, &lt;b&gt;சீவன்&lt;/b&gt;, &lt;b&gt;கிரகசாரம்&lt;/b&gt; இவற்றுள் எனக்கு மங்கல்நாதர் கதை மிகவும் பிடித்திருந்தது. இருபது மூட்டை நெல், தூண் தூணாக வாழை இலைக்கட்டுகள் என்று ஊருக்கே சாப்பாடு போட்டு மூத்த மகளுக்குத் திருமணம் நடத்தியவர் திடீரென்று உத்திரகோச மங்கைக் கோயில் மங்கல்நாதருக்குத் தன் குடும்பத்தையே அடிமையாக்கிய கதை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;சவடால் &lt;/b&gt;நாம் சாதாரணமாகப் பேருந்துகளில் ரயில்களில் பார்த்து முகம் சுளிக்கும் அல்லது பெருந்தன்மையோடு சகித்துக் கொள்ளும் மனிதர்களின் மறுபக்கத்தைக் காட்டும் கதை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பங்களாவாசிகளின் தாகம் தீர்க்க இளநீர் கொண்டு வருபவரின் தாகத்தைத் தீர்ப்பது எது? ‍ &lt;b&gt;தனித்தனியாய் தாகம்&lt;/b&gt; எதார்த்தத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;துண்டு&lt;/b&gt; கிராமப்புறப் பண்ணையார்களின் ஆண்டை மனப்பான்மையை, தலித்களுக்கு எதிரான அவர்களது நயவஞ்சகத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தான்&lt;/b&gt; தனித்துவம் மிக்க கதை. மனிதாபிமானத்தின் உன்னதம் எந்த ரூபத்திலும் எங்கு வேண்டுமானாலும் எளிமையுடன் வெளிப்படலாம் என்பதை மிக நேர்த்தியாகச் சொல்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;எங்கெங்கும் அம்மாக்கள்&lt;/b&gt;, &lt;b&gt;இரண்டாவது ஷிப்ட்&lt;/b&gt; ஆகியவை பெண்களின் வேதனைகளைப் பேசும் கதைகள். இரண்டாவது ஷிப்ட் எழுதியது ஓர் ஆண் தான் என்றால் நம்ப முடியவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகம் முழுதும் பெண்களுக்கான கொடுமைகளில் வேறுபாடு எதுவும் இல்லை. அவரவர் தேசத்துக் கலாசாரத்துக்கேற்ப அவற்றை அவர்கள் அதனை எதிர்கொள்கிறார்கள் என்பதை எங்கெங்கும் அம்மாக்கள் கதை சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்மணியுடன் நம்மூர்காரரின் ஒருவரின் உரையாடலில் கதை போகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மொத்தம் 61 கதைகள். முழுதும் வாசித்து முடிக்கவில்லை. படித்த‌தையே திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் எழுத்து. தேவையற்ற வார்த்தை ஜாலங்கள் இல்லை. நீண்ட வர்ணனைகள் இல்லாமலேயே காட்சிகள் கண்முன் விரிகின்றன. சிக்கலான வட்டார வழக்குச் சொலவடைகள் இல்லாமலே மண்வாசனை மணக்கிறது. வெகு இயல்பான உரையாடல்களிலேயே கதை மாந்தர் அழுத்தமாக மனதில் நிற்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முன்னுரையாகப் எழுத்தாளருக்கும் பதிப்பாசிரியர் பவா செல்லதுரை அவர்களுக்கும்  இடையிலான உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. சுவாரசியமாகவும் எழுத்தாளரைப் பற்றிய புரிதலுக்கு மேலும் உதவுவதாகவும் அமைந்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.&lt;/div&gt;&lt;div&gt;இந்த அரிய படைப்பாளி நம்முட்ன் இப்பொது இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இவரைப் பற்றிச் சொல்வது: &lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;"...தகப்பன் ஸ்தானத்தில் நின்று வாசகனுக்குக் கதை சொல்லும் உபதேசியாக இல்லாமல், தோளில் கைபோட்டுத் தோழமையுடன் பேசும் குரலே கந்தர்வன்."&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;"... சுய எள்ளலுடன் விரைந்து செல்லும் மொழியும் நடையும் அவர் கதைகளின் பலம். நெருக்கமான தோழமை உறவே அவர் கதைகளின் அடையாளம்."&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படித்துப் பாருங்கள், இந்த வார்த்தைகளுட‌ன உடன்படுவது நிச்சயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;கந்தர்வன் கதைகள்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b&gt;வம்சி புக்ஸ்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;டி.எம். சாரோன்,&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;திருவண்ணாமலை ‍ 606601&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;தொ.பே. 04175 ‍ 238826&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;விலை: ரூ: 300&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-1749269199417852448?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/1749269199417852448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=1749269199417852448' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1749269199417852448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/1749269199417852448'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/12/blog-post_13.html' title='கந்தர்வன் கதைகள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2560065792764242918</id><published>2010-12-11T01:37:00.003-08:00</published><updated>2010-12-11T01:58:46.113-08:00</updated><title type='text'>பாரதீ! உன் நினைவாக...</title><content type='html'>&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNIgFpY4TI/AAAAAAAAA2U/NReKvAK65H8/s200/images.jpg" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5549358881959371058" /&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal; white-space: normal; "&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;கி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ழவனுடைய &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், &lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;இளை&lt;/span&gt;ஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும்,&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கு&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;ம்படி அருள் செய்க!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNImtetE3I/AAAAAAAAA2c/y0Xv7NzwOEI/s200/bharathiar4.jpg" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5549358995731190642" /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ன்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!&lt;br /&gt;நின்னைச் சரணடைந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்&lt;br /&gt;என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று&lt;br /&gt;மிடிமையும் அச்சமு&lt;/span&gt;&lt;/span&gt;ம் மேவியென் நெஞ்சில்&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று&lt;br /&gt;&lt;br /&gt;தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்&lt;br /&gt;&lt;br /&gt;துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,&lt;br /&gt;அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட&lt;br /&gt;நல்லது தீயது நாமறியோம்! அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNIyFfn9nI/AAAAAAAAA2k/6JuXBPkps8w/s200/images%2B%25281%2529.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 139px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5549359191156061810" /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;தேடிச் சோறு நிதம் தின்று - &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; line-height: 18px; white-space: normal; font-size: small; "&gt;பல&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடித் துன்பமிக உழன்று - பிறர்&lt;br /&gt;வாடப் பல செயல்கள் செய்துநரை &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;கூடிக் கிழப்பருவ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; line-height: 18px; white-space: normal; font-size: small; "&gt;ம் யெய்தி&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்&lt;br /&gt;மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல&lt;br /&gt;நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; " &gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;உ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ண்மை &lt;img src="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNJVufQj5I/AAAAAAAAA20/ftfjkiUyPJE/s200/lens11030451_1273992895The_Great_Poet_Subramaniy.jpg" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5549359803455803282" /&gt;யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மாயையே - மனத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;திண்மையுள்ளாரை நீ செய்வது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மொன்றுண்டோ ! - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மாயையே - நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;நிற்பாயோ ? - மாயையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;கெட்ட மாயையே ! - நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;உன்னைக் கெடுப்ப துறுதியென்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;றேயுணர் - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மாயையே ! - இந்தத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;செய்வாய் ! - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மாயையே ! - தெளிந்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;தொருமை கண்டார் முன்னம் ஓடாது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;நிற்பையோ ? - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;மாயையே - சிங்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;நாய்தரக் கொள்ளுமோ நல்லர&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;சாட்சியை - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;என்னிச்சை கொண்டுனை யெற்றி விட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;வல்லேன் மாயையே ! - இனி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;வராது காண் - மாயையே !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;யார்க்கும் குடியல்லேன் யானென்ப&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;உன்னை - மாயையே !&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="white-space: normal; line-height: 15px; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;வீ&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"&gt;ர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? – என்றும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய் மின்மினி கொள்வாரோ? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப் பிழைப்பாரோ?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNJqC-ruxI/AAAAAAAAA28/43tpkxzKYSk/s200/images%2B%25282%2529.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5549360152553700114" /&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;pre style="line-height: 20px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; white-space: normal; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-2560065792764242918?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/2560065792764242918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=2560065792764242918' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2560065792764242918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2560065792764242918'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/12/blog-post_11.html' title='பாரதீ! உன் நினைவாக...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TQNIgFpY4TI/AAAAAAAAA2U/NReKvAK65H8/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5565885218951503169</id><published>2010-12-09T04:50:00.000-08:00</published><updated>2010-12-09T05:01:30.934-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சைக்கிள்'/><title type='text'>சைக்கிள்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_WCra4nhgArk/TQDS6SdDtII/AAAAAAAAA2I/6uI34hLePQc/s1600/cycle.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_WCra4nhgArk/TQDS6SdDtII/AAAAAAAAA2I/6uI34hLePQc/s200/cycle.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548666639748412546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "&gt;&lt;div&gt;எனக்கு மிகவும் பிடித்த வாகனம் என்றால் யோசிக்காமல் சொல்வேன், சைக்கிள் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி, செலவும் இல்லை, சுற்றுச் சூழல் மாசும் இல்லை. இருந்தும் இந்த அழகிய வாகனத்தை நாம் புறக்கணிப்பது ஏன்? பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட வீட்டில் டூ வீலர் வாங்கித் தருகிறார்கள். இது சரியான போக்காக எனக்குப் படவில்லை. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்குச் சைக்கிள் ஆசை வந்ததே பள்ளியில் பெரிய வகுப்புப் பெண்கள் ஒயிலாக ஏறி அமர்ந்து வருவதைப் பார்த்துத் தான். அதுவும் துப்பட்டாவைப் பின்புறம் கவனமாக முடிச்சிட்டு, ஸ்டாண்டைத் தள்ளி விட்டு ரன்னிங்கில் ஏறும் அக்காக்களைக் கண் கொட்டாமல் பார்ப்பேன்.முதன் முதலில் சைக்கிள் கற்றுக் கொண்டது அண்ணன் வைத்திருந்த சின்ன பைசைக்கிளில். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் ஆறாவது வரை ரிக்ஷாவில் தான் பள்ளிக்கூடம் போனேன். ஏழாவது வரும் போது 'சே, இன்னுமா இந்த ரிகஷாவில் சின்னப் பிள்ளைகளுடன் போவது? எப்படியாவது இந்த வருடத்துக்குள் சைக்கிள் வாங்கி விட வேண்டும்' என்ற எண்ணத்தில், ரிக்ஷாவில் போகமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஆனால் ஏழாவதும் எட்டாவதும் நடந்தே சென்றேன். ஒன்பதாம் வகுப்பு வந்த போது தான் அப்பாவுக்கு எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்க மனம் வந்தது. அப்போது தான் நான் ஓரளவு ஒழுங்காக ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சைக்கிள் ஓட்டப் பழகிய காலங்கள்...ஆஹா! எட்டாவது லீவில் எனக்கும் பக்கத்து வீட்டு அனுவுக்கும் காலையில் எழுந்ததும் முதல் வேலையே வாடகை சைக்கிள் எடுக்க‌ச் செல்வது தான். இரண்டு ரூபாய் கொடுத்து "அனு, தீபா" என்று பெயர் சொல்வாள். (எப்போதும் அவள் பெயரைத் தான் முதலில் சொல்வாள். டாமினேட்டிங் ஃப்ரென்ட்!)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சைக்கிளைக் கையில் வாங்கும் போது மனம் பரபரக்கும். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் காலில் சிறகு கட்டியது போல் இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;பேலன்ஸ் பழகி சைக்கிள் ஓட்டத் துவங்கும் அந்த முதல் நாட்களின் பரவசத்தை விவரிக்கவே முடியாது. போனால் போகிறதென்று கடைசி பத்து நிமிடங்கள் அவளது தம்பிகளுக்குக் கொடுப்போம். அவர்களிட்மிருந்து சைக்கிளைப் பிடுங்கிக் கடைக்குக் கொண்டு செல்வது பெரும்பாடு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சைக்கிளின் மீது தீராத மோகம் வந்ததற்கு இன்னொரு காரணம் நூலகம். அப்போதெல்லாம் உலகிலேயே நீ மிகவும் விரும்பும் பொருள் என்னவென்று கேட்டால் அசோக் பில்லர் பப்ளிக் லைபரரியில் ஒரு மெம்பர்ஷிப் கார்டும் ஒரு சைக்கிளும் தான் என்று சொல்லி இருப்பேன். சைக்கிளில் லைப்ரரிக்குச் சென்று கேரியர் கொள்ளாமல் புத்தகங்கள் அள்ளி வருவது தான் என் கனவு. ஆனால் அந்த மெம்பர்ஷிப் கார்டு வேண்டுமென்றால் பள்ளித் தலைமை ஆசிரியரின் கடிதம் வேண்டும். போய்க் கேட்டிருந்தால் "அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம், பாடங்களைப் படிக்கிறதை விட்டுட்டு லைப்ரரி கார்ட் எதுக்கு?" என்று கடி வாங்குவது நிச்சயம் என்பதால் கேட்கத் தைரியம் வரவே இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆசைகளில் ஒன்று நிறைவேறியது. ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்ததும் சைக்கிள் வந்தது. ஆனால் வாடகைக் கடையில் எடுத்து ஓட்டியதெல்லாம் ட‌யர் பெரிதாகவும் உயரம் கம்மியாகவும் இருந்த‌ ஹீரோ சைக்கிள்கள். புதிதாக வாங்கிய பி.எஸ்.ஏ எஸ் எல் ஆர் உயரமாகவும் டயர்கள் மெலிதாகவும் கொஞ்சம் பயமுறுத்தியது. அதனால் பேலன்ஸ் தவறி விழுந்து வாரியது, மெயின் ரோட்டில் புத்தகப்பை கேரியரிலிருந்து நழுவி ஓடிச் சென்று எடுத்தது என்று காமெடிகள் ஏராளம் அரங்கேறின. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் ஒரு சில வருடங்களிலேயே பெல்லும் இல்லாமல் ப்ரேக்கும் இல்லாமல் துரைசாமி சப்வேயில் ஃபுல் ஸ்பீடில் ஓட்டும் அளவுக்குக் கேடி ஆகி விட்டேன்! டபிள்ஸ் அடிக்கவும் தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தச் சைக்கிளைத் தான் கல்லூரிக்கும் கொண்டு சென்றேன். கோவை மாநகர வீதிகளிலும் கல்லூரி கேம்பஸிலும் ஆனந்தமாய் உலா வந்தது என் அருமை பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆரில் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கல்லூரி விட்டு வரும் போது யாரோ கேட்டார்கள் என்று யோசனையில்லாமல் அதை முன்னூறு ரூபாய்க்கு விற்று விட்டு வந்து விட்டேன். (அது இருந்த நிலைமைக்கு அது நல்ல பேரம் தான்!)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டுக்கு வந்ததும் வேலை தேடும் படலங்களில் முக்கிய அம்சங்களான கம்ப்யூட்டர் க்ளாஸ், ப்ரௌசிங் சென்டர், இவற்றுக்குப் போய் வருவதற்காக வாகனம் தேவைப்பட்டது. வழக்கமாக இந்தக் காலகட்டத்திலாவது சைக்கிளிலிருந்து பலரும் ஸ்கூட்டி அல்லது கைனடிக் ஹோண்டாவுக்கு மாறுவார்கள். என் தோழிகளில் பலரும் கல்லூரிப் பருவத்திலேயே அவற்றுக்கு மாறி இருந்தார்கள். அனு சைக்கிளை விட்டொழித்து டிவிஎஸ் 50 வைத்திருந்தாள் அப்போது. ஆனால் நான் சைக்கிளே வேண்டுமென்று கேட்டேன். ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பதும், பெட்ரோல் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யப் பிடிக்கவில்லை என்பதும் காரணம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் ஒரு சைக்கிளே வாங்கினேன். (செகன்ட் ஹான்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தச் சைக்கிளில் தான் என் முதல் வேலைக்குச் சென்றது. வீட்டுக்கு மிக அருகிலேயே அலுவலகம் இருந்ததால் பஸ், ஆட்டோ, நடை என்று எந்தத் தொந்தரவும் இல்லாமல் சைக்கிளில் சென்றேன். ஆனால் அதே தொலைவில் இருந்து வந்த என் மற்ற அலுவலகத் தோழிகள் எல்லாம் சைக்கிள் வைத்திருந்தும் கூட அதில் வரக் கூச்சப்பட்டது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனுவின் தம்பி (அப்போது கல்லூரி மாணவனாகி இருந்தான்) நான் சைக்கிளில் கிளம்பும் போதெல்லாம் "அய்யோ தீபா, ஏன் இப்படி தம்பி மானத்த வாங்கறே. ஆட்டோல போகக் கூடாதா" என்று கிண்டல் செய்வான். சிரித்து விட்டுச் சொல்வேன். "டேய், உங்கப்பா ரிட்டையராகற வரைக்கும் அதோ நிக்குதே அந்த சைக்கிளில் தானேடா 35 கிலோமீட்டர் ஒட்டிட்டு வேலைக்குப் போனார்? எனக்கு சைக்கிள்ல போறது பெருமையாத் தான் இருக்கு." அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு முறை சிக்னலில் நிற்கும் போது, கேரியரில் வைத்திருந்த என் பர்ஸை எவனோ (அல்லது எவளோ) அடித்து விட்டார்கள். அதனால் அப்பா என் சைக்கிளுக்குப் பக்கவாட்டில் பூட்டுப் போட்ட ஒரு பெட்டி பொருத்தித் தந்தார். இது இன்னும் கேலிப் பேச்சுகளுக்கு வழி வகுத்தது. "டப்பா சைக்கிள்!" நான் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே. &lt;/div&gt;&lt;div&gt;விபத்து ஒன்றுக்குள்ளாகி அந்தச் சைக்கிள் நசுங்கிப் போகும் வரை அதில் தான் அலுவலகம் சென்று வந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அலுவலகத்துக்கு மட்டுமல்ல, டி.நகரில் ஷாப்பிங் செய்ய, துரைசாமி சப்வேக்கு மேலே இருந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் அம்மாவுக்கு மருந்து வாங்கி வர, தண்ணி டாங்கிலிருந்து கயிறுகட்டிக் குடங்கள் எடுத்து வர என்று எல்லாவற்றுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்தது சைக்கிள் தான். அது நொறுங்கிய போது மிகவும் வேதனைப்பட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சைக்கிள் வாங்கினேன்; அது வீம்புக்காக. ஜோவை நேசிக்கத் தொடங்கிய காலத்தில் அவன் சொன்னான், "நான் பைக் வாங்கும் போதே ஸாரி கார்ட் எல்லாம் வெச்சு வாங்கினேன். என்னிக்காவது நீ உட்காருவேன்னு." என்று. ஏனோ இது சந்தோஷம் அளித்தாலும், 'பைக்கின் பின்னாடி உட்கார்வது' என்பது ஏனோ என் கௌரவத்துக்கு இழுக்காகத் தோன்றியத.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த சில நாட்களிலேயே ஒரு புத்தம்புதிய லேடிபேர்ட் சைக்கிள் வாங்கினேன். அதிலேயே அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தேன். ஜோவுக்குச் செம கடுப்பு. ரொம்பக் கோபமாக இருந்தான், சைக்கிள்லே வராதே என்று கெஞ்சவும் ஆரம்பித்தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில மாதங்களுக்குள் இருவருக்கும் வெவ்வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துப் பிரிந்தவுடன், சைக்கிளுக்கு வேலையில்லாமல் போனது. (பைக்குக்கு அதிகமாக வேலை வந்தது!)&lt;/div&gt;&lt;div&gt;அவசர வாழ்க்கைக்கு உதவும் வகையில் இப்போது ஸ்கூட்டி இருந்தாலும் சைக்கிள் மீதிருந்த ஆசையும் மதிப்பும் என்றுமே போகாது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-5565885218951503169?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/5565885218951503169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=5565885218951503169' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5565885218951503169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5565885218951503169'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/12/blog-post.html' title='சைக்கிள்...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_WCra4nhgArk/TQDS6SdDtII/AAAAAAAAA2I/6uI34hLePQc/s72-c/cycle.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-461620713559523126</id><published>2010-11-12T23:43:00.000-08:00</published><updated>2010-11-13T00:09:09.572-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள் தினம்'/><title type='text'>மாமாவின் பிறந்தநாள் விருந்து!</title><content type='html'>&lt;div&gt;நான் ஒன்பதாவது படிக்கும் போது எங்கள் பள்ளியில் நடந்த ஒரு குழந்தைகள் தினத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. ஆம், வித்தியாசம் தான். வழக்கமாக குழந்தைகள் தினமென்றால், விடுமுறை இருக்கும். முதல் நாளே மூன்று மணிக்கு மைதானத்தில் கூடுவோம். பெரிய வகுப்பு பிள்ளைகள் யாரேனும் நேருவைப் பற்றி ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனனம் செய்து மைக்கின் முன் ஒப்பிப்பார்கள். மூன்று நான்கு சமர்த்துப் பெண்கள் சேர்ந்திசை பாடுவார்கள். பின்பு தலைமை ஆசிரியையின் உரையுடன் இனிப்புகள் வழங்கப்பட்டு, ஜனகண மண பாடி முடித்து கேட் திறக்கப்பட்டவுடன் "ஹேப்பி சில்ரன்ஸ் டே, ஹேப்பி சில்ரன்ஸ் டே" என்று கத்தியபடி வெளியே ஓடிவிடுவோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் மேற்சொன்ன வருடம் எங்கள் பள்ளியில் "ஏழைகளுக்கு உணவளிக்கும் விழாவாக" நடத்த ஆசைப்பட்டார் எங்கள் பள்ளித் தாளாளர். அதற்கு Poor feeding என்று பெயரும் வழங்கி வந்தது. அதற்குக் காரணம் எங்களுக்குப் பின்னாளில் தான் புரிந்தது. தாளாளரின் மகள் தான் பள்ளியை நிர்வகித்து வந்தார். அவர் அந்த ஆண்டோடு வெளிநாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கை தொடங்கும் திட்டத்திலிருந்ததால் போகும் முன் ஏதாவது 'நல்ல காரியம்' செய்யவோ அல்லது கிடைத்த நல்ல வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ இதைச் செய்ய முன்வந்திருக்கிறார் என்பது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் நாள் மாலை, ஒன்பதாவது பத்தாவது படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் சிலருடன் அருகில் இருந்த குடிசைப் பகுதிக்குச் சென்றோம். &lt;/div&gt;&lt;div&gt;அங்கு ஒவ்வொரு குடிசையாகச் சென்று குழந்தைகள் இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களைக் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பள்ளியை ஒட்டியே இருந்தாலும் அந்தக் குடிசைப் பகுதிக்குள் அதுவரை நாங்கள் சென்றதே இல்லை. சொல்லவே வேண்டாம் மழைக்காலத்தில் சென்னையில் அப்படிப்பட்ட பகுதிகள் எப்படி இருக்குமென்று.&lt;/div&gt;&lt;div&gt;வெள்ளை ஷூக்கள் அழுக்காகிறதே என்ற பெருங்கவலையுடனும் ஒரு வித அசூசையுடனும் சென்று குழந்தைகளை அழைத்தோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அங்கிருப்பவர்களிடம் நாங்கள் பேசியது அதை விடக் கொடுமையான ஜோக்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வயதான கிழவி ஒருவர் குடிசையில்:&lt;/div&gt;&lt;div&gt;"எங்க ஸ்கூல்ல குழந்தைகள் தினவிழா. உங்க வீட்டுக் குழந்தைகளை அனுப்பி வைங்க."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"குழந்தைகள் தினம்னா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நேரு பிறந்த நாள்."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நேருவா, ....ஆங்! சரி சரி."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"வரோங்க..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"சரி, அவருக்கு எப்போ ஓட்டுப் போடனும்?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஙேஏஏஏஏஏஎ!!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில குடிசைகளில் படித்த இளைஞர்கள் இருந்தார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"சில்ரன்ஸ் டேவாப்பா, கண்டிப்பா அனுப்பி வைக்கிறோம்" என்று வறுமையில் இருந்தாலும், அறிவிலும் நாகரிகத்திலும் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்று காட்டிக் கொள்ள முனைந்த அவர்களிடம் பேசும் போது அந்தப் "புவர் ஃஃபீடிங்" என்ற வார்த்தை ஏனோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதலில் சந்தித்த அந்த மூதாட்டியைப் போல் வெகுளித்தனமாய்க் கேள்வி கேட்ட பெரியவர்களையும் குழந்தைகளையும் அதட்டி அடக்குவதையும் அவர்களுக்கு நேரு, குழந்தைகள் தினம் ஆகிய ஆகப் பெரும் விஷயங்களை விளக்கும் பொறுப்பையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நாங்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தோம். ஆம், அங்கிருந்த பெரும்பாலான குழந்தைகளுக்குத் தங்கள் நேரு மாமாவைத் தெரிந்திருக்கவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடுத்த நாளும் வந்தது. எல்லோருக்கும் உணவு பரிமாறுவது எங்கள் வேலை தான். இரண்டு இட்லி, ஒரு வடை, சட்னி, சாம்பார், ஒரு வாழைப்பழம். இது தான் மெனு. இட்லி இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் பரிமாறக் கூடாது என்றும் சட்னி சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் ஊற்றலாம் என்றும் எங்களுக்கு அறிவுரைக்கப்பட்டது. பிறகு கூட வந்த பெரியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் வைபவம் ஆகியவை புகைப்படப் பதிவுடன் இனிதே நடந்தேறியது. (பள்ளி ஆண்டிறுதி அறிக்கையில் இவை அனைத்தும் பெருமையோடு வாசிக்கப்பட்டது. ) இவ்வாறாகத் தங்கள் உள்ளம் கவர்ந்த நேருமாமாவின் பிறந்த நாளை அக்குழந்தைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வீடு திரும்பினர். &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-461620713559523126?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/461620713559523126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=461620713559523126' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/461620713559523126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/461620713559523126'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/11/blog-post_12.html' title='மாமாவின் பிறந்தநாள் விருந்து!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5734449785197611960</id><published>2010-11-06T04:13:00.000-07:00</published><updated>2010-11-06T04:27:24.660-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>Neha starts school</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU6ybDJJiI/AAAAAAAAA1Y/0OkJUrBZzUw/s1600/DSC02096.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU6ybDJJiI/AAAAAAAAA1Y/0OkJUrBZzUw/s200/DSC02096.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5536395954850702882" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU6ybDJJiI/AAAAAAAAA1Y/0OkJUrBZzUw/s1600/DSC02096.JPG"&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU51IEE4aI/AAAAAAAAA1I/0a8PdWpqMyU/s1600/DSC02091.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU51IEE4aI/AAAAAAAAA1I/0a8PdWpqMyU/s200/DSC02091.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5536394901782323618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU5SxJedII/AAAAAAAAA1A/_AIEZ304M30/s1600/DSC02086.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU5SxJedII/AAAAAAAAA1A/_AIEZ304M30/s200/DSC02086.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5536394311515403394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU443QV4QI/AAAAAAAAA04/oEHIJFGvtfo/s1600/Copy+of+DSC02082.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU443QV4QI/AAAAAAAAA04/oEHIJFGvtfo/s200/Copy+of+DSC02082.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5536393866478215426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-5734449785197611960?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/5734449785197611960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=5734449785197611960' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5734449785197611960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5734449785197611960'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/11/neha-starts-school.html' title='Neha starts school'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TNU6ybDJJiI/AAAAAAAAA1Y/0OkJUrBZzUw/s72-c/DSC02096.JPG' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-439340340522275480</id><published>2010-11-04T01:42:00.000-07:00</published><updated>2010-11-04T02:01:27.239-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><title type='text'>தீபாவளி!</title><content type='html'>தீபாவ‌ளி என்றாலே சிறு வ‌ய‌து முத‌ல் தோன்றுவ‌து... அதிக‌ம் எதிர்பார்க்க‌வைத்து ஏமாற்றும் ப‌ண்டிகை என்ப‌து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ப‌ள்ளியில் தோழிக‌ளைக் க‌ட்டிய‌ணைத்து வாழ்த்துக்க‌ள் ப‌ரிமாறிக் கொள்ளும் போதும், க‌ரும்ப‌ல‌கையில் "ஹாப்பி தீபாவ‌ளி" எழுதி அழ‌க‌ழ‌காய்ப் ப‌ட‌ம் வ‌ரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வ‌ழ‌க்க‌மாய்ப் ப‌ருப்பும் புளியும் கொதிக்கும் சமைய‌ல‌றை ப‌ல‌கார‌ங்க‌ளும் எண்ணெய் ஸ்ட‌வ்வுமாய்ப் புதுக்கோல‌ம் கொள்ள, அம்மாவுக்கு உத‌வும் போது பெருமித‌ம் பொங்கும். வாங்கிய‌ ஒரே புத்தாடையைப் ப‌த்து த‌ட‌வை திற‌ந்து பார்க்கும் போது ம‌ன‌ம் புல்ல‌ரிக்கும். டமால் டுமீல் வெடிச்ச‌த்த‌ங்க‌ளுட‌ன் பொழுது விடிவ‌த‌ற்க்குள் ஏனோ ப‌ண்டிகையின் மொத்த‌ க‌ளையும் வ‌டிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதான் தீபாவ‌ளி வ‌ந்துடுச்சே..! இனி போக‌த் தானே போகுது என்று! எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர‌ என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவும் அங்கிளும் வ‌ந்திருந்த‌ அவ‌ர்க‌ளின் த‌லை தீபாவ‌ளி தான் நாங்கள் மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌க் கொண்டாடிய‌ தீபாவ‌ளி. சிவ‌ப்பு நிற‌த்தில் என‌க்கு ஒரு "கீதாஞ்ச‌லி ட்ரெஸ்" வாங்கி வ‌ந்திருந்தார்க‌ள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்க‌ள் வ‌ரை அதை ஆசையாக‌ப் போட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத‌ற்க‌டுத்த‌ ஆண்டுகள் அவ‌ர்க‌ள் வ‌ர‌வில்லை என்ப‌தாலேயே சுர‌த்திழ‌ந்த‌து. க‌ல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு த‌விர‌ தீபாவ‌ளிக்கு வீட்டுக்கே வ‌ர‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ தீபாவ‌ளிக்கு அடுத்த‌ நாள் செம‌ஸ்ட‌ர் ப்ராக்டிக‌ல் வைத்திருப்பார்க‌ள். அத‌னால் ப‌க்க‌த்து ஊர்க‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் விடுதியிலேயே தீபாவ‌ளியைக் க‌ழித்தோம். அதுவும் ஒரு தினுசாக‌ ந‌ன்றாகத்தா‌ன் இருந்த‌து. இறுதியாண்டு டே ஸ்கால‌ர்ஸ் வீடுக‌ளுக்குச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் செல்ல‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எந்த‌ப் ப‌ண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாக‌த் தெரிய‌வில்லை. தீபாவ‌ளிக்கென்று ஆட‌ம்ப‌ர‌மாக‌ ஆடைக‌ள் வாங்குவ‌தும் அற‌வே பிடிக்காத‌ ஒன்றாகி விட்ட‌து. புதிதாக‌ ஏதாவ‌து அணியப் பிடிக்கும்; அது வ‌ழக்க‌மாக‌ அலுவ‌ல‌க‌த்துக்கு அணிகிறாற் போல் உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி. "இதுவா உன் தீபாவ‌ளி ட்ரெஸ்" என்ற‌ கேள்விக்குப் புனன‌கைப்ப‌து வெகு நாட்களுக்கு முன்பே ப‌ழ்க்க‌மாகி விட்ட‌து. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்திலிருந்து புத்த‌கங்கள் வாங்கி வந்து நிம்ம‌தியாக‌ நாள் பூராவும் ப‌டித்துக் க‌ழித்த‌ தீபாவ‌ளிக‌ள் உண்டு.&lt;br /&gt;காசு கொடுத்துப் ப‌ட்டாசு வாங்கிப் ப‌ழ‌க்க‌மே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் ந‌ண்ப‌ர் தீபாவ‌ளிக்கு ஒரு வார‌ம் முன்பே பெரிய‌ ப‌ட்டாசுப் பொட்ட‌ல‌ம் ஒன்றை அன்புட‌ன் அனுப்பி விடுவார். "ப‌ட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வய‌தில் அவ‌ரை அழைப்போம்.நாங்க‌ள் மட்டுமே வெடித்துத் தீருவ‌தில்லை அது. வீட்டுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் அக்க‌ம் ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்தும் தீர்க்க‌ வேண்டியிருக்கும். வெடிச்ச‌த்த‌ம் என‌க்குப் பிடிக்காது, வெடி வெடிக்க‌வும் ப‌யம்! ஆனால் வாண‌ங்க‌ளும் ம‌த்தாப்புக்க‌ளும் மிக‌வும் பிடிக்கும். சில‌ ஆண்டுக‌ளாக‌ அந்த‌ ஆர்வ‌மும் அற்றுப் போய் விட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"பண்டிகையை வரவேற்க" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப‌ண்டிகைகள் அழகாக அமைதியாக‌ வந்து போகின்றன. இந்தத்  தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிம‌ருந்தின் வாடையில் க‌ருகும் பிஞ்சுகளும் ப‌லியாகும் ச‌கோத‌ர‌ர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.&lt;br /&gt;ப‌ட்டாசுக‌ளையே மொத்த‌மாக‌த் த‌டை செய்ய‌ வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், ம‌த்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழ‌ந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவ‌து ச‌ரியா த‌வ‌றா என்று புரிய‌வில்லை. ஆனால் அப்ப‌டித் தானே நுழைகிற‌து ஒவ்வொரு வீட்டிலும் தீபாவ‌ளி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-439340340522275480?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/439340340522275480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=439340340522275480' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/439340340522275480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/439340340522275480'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/11/blog-post.html' title='தீபாவளி!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8471059459346547184</id><published>2010-10-24T23:37:00.000-07:00</published><updated>2010-10-24T23:45:00.809-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>என்ன கொடுமை ஸார் இது?</title><content type='html'>&lt;a href="http://www.zeenews.com/news662852.html"&gt;http://www.zeenews.com/news662852.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் நம்புவதாலேயே ராமர் பிறந்த இடமென்று அறிவித்தது.&lt;br /&gt;இப்போது மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என்று பயந்து வரதட்சணை கொடுத்தால் அது குற்றமல்ல என்கிறது. இதில் எது மிகப்பெரிய அபத்தம் என்று பட்டிமன்றமே நடத்தலாம் போல.&lt;br /&gt;இதே நிலை தொடர்ந்தால் என்ன ஆவது? யோசித்துப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;1. கொலை மிரட்டலுக்குப் பணிந்து லஞ்சம் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆட்டோ அனுப்புவேன் என்று அச்சுறுத்தினால் கஞ்சா கடத்தலாம்&lt;br /&gt;&lt;br /&gt;3. அட, உன் பிள்ளைக்கு ஸ்கூலில் அட்மிஷன் கிடையாது என்று பயமுறுத்தினால் ஊழலுக்குத் துணை போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப‌டி அடுக்கிக் கொண்டே போக‌லாமே?&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ர‌த‌ட்ச‌ணை கொடுப்ப‌தும் வாங்குவ‌தும் குற்ற‌ம் என்ற‌ ச‌ட்டமே எழுத்தளவில் தான் இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கே நமது பலவீனமான சமுதாயத்தால் முடியவில்லை. ஏற்கென‌வே ஆயிர‌ம் ஓட்டை உடைச‌ல்க‌ள் இருக்கும் ச‌ட்ட‌த்தை இப்படி நெளித்து விட்டால் என்ன ஆவது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8471059459346547184?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8471059459346547184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8471059459346547184' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8471059459346547184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8471059459346547184'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_24.html' title='என்ன கொடுமை ஸார் இது?'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-5102952004101970739</id><published>2010-10-21T03:10:00.001-07:00</published><updated>2010-10-21T04:21:52.126-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மூக‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொட‌ர்ப‌திவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்க‌ள்'/><title type='text'>XX, XY and A,B,C,D... தொட‌ர்ப‌திவு</title><content type='html'>முல்லை &lt;a href="http://sandanamullai.blogspot.com/2010/10/x-x-x-y-in-it.html"&gt;இங்கே&lt;/a&gt; அழைத்த‌த‌ன் பேரில் தொட‌ர்கிறேன். உருப்ப‌டியான‌ ஒரு விஷ‌ய‌த்தை யோசிக்க‌ வைத்த‌த‌ற்கும் (உருப்ப‌டியா யோசிச்சேனா தெரிய‌ல‌!) எழுத‌ வைத்த‌தற்கும் முல்லைக்கு ந‌ன்றிக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் எனக்கு இரண்டு கருத்தே கிடையாது. மேலும், 'அது சரி தான். அதற்காக அவர்கள் வீட்டுக் கடமைகளை மறுத்துவிடக் கூடாது. வீட்டிலிருந்தபடியே காளான் வளர்க்கலாம், ஊறுகாய் போடலாம், கன்ஸல்டிங் செய்யலாம். நாளெல்லாம் வீட்டை மறந்து வேலையில் இருந்தால் வீடும் குழந்தைகளும் என்னவாகும்?' என்ற வாதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் வாழ்க்கையைத் திருமணம் என்ற சூதாட்டத்தை நம்பிப் பலியாக்குவதைத் தடுக்கும் ஒரே வழி அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்க வைப்பது தான். அது எப்ப‌டி என்ப‌து அவ‌ர்க‌ள் விருப்ப‌த்துக்கேற்ற‌ விஷ‌ய‌ம். அதில் த‌லையிட்டு 'நீ இது தான் செய்ய‌ணும் செய்ய‌க் கூடாதுன்னு' சொல்வ‌‌தெல்லாம் அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌ம். அப்ப‌டிப் பேசுவ‌தாக‌ இருந்தால் யாரும் பி.டி. உஷாவைப் ப‌ற்றியும் சுனிதா வில்லிய‌ம்ஸைப் ப‌ற்றியும் வாய் திற‌க்க‌க் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெண்கள் வேலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும் மற்ற எல்லா அகக்காரணிகளையும் புறக்காரணிகளையும் நீக்கிவிட்டாலும் குழந்தைப் பேறும் வளர்ப்பும் பெரும் சவாலாக நிற்பதை மறுக்க முடியாது. இது ஏதோ பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட handicap போல் பார்ப்பது தான் இத‌ற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுடா சாக்கு, கொஞ்சம் முளைத்த சிறகை வெட்டலாம் என்பது போல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வரும் பெண்களை மீண்டும் கொண்டு போய்ப் பொந்துகளில் அடைக்கத் தான் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயமாகப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன் குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றி ஒரு தாய்க்கு இல்லாத‌ அக்க‌றை யாருக்கு இருக்க‌ முடியும்? பத்து மாதம் படாத பாடு பட்டுச் சுமந்து தரும் பொக்கிஷத்துக்குத் தங்க‌ள் இனிஷியலை மட்டும் பந்தாவாக வைத்துக் கொள்ளும் ஆண்கள் இனியாவது அதற்கு முழுத் தகுதியுடையவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்க‌ளேன்!&lt;br /&gt;யோசித்துப் பாருங்கள், வீட்டுக்கு வருமானம் ஈட்டுவதில் பெண்களும் பங்கெடுக்கத் தொடங்கிப் பல தலைமுறைகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை எத்தனை ஆண்கள் மனமுவந்து வீட்டுப் பொறுப்பில் ப‌ங்கெடுக்க‌த் தொட‌ங்கி இருக்கிறார்க‌ள்?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மிக முக்கியமான குழந்தைச் செல்வத்தை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுவது பெண்கள் தான். அதற்காக அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டுமா அல்லது அதையே காரணம் காட்டி அவர்கள் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;("அவளை யாரு வேலைக்குப் போகச் சொல்றா? அதுக்கு அவ‌சியமே இல்ல‌. திமிரெடுத்துப் போனா, கஷ்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌து தான்." என்று சொல்ப‌வ‌ர்களுக்கு என்ன‌ சொல்வ‌து என்று சத்தியமாக‌ என‌க்குத் தெரிய‌வில்லை. நல்ல ப‌தில் தெரிந்த‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் சொல்லுங்க‌ளேன்! :D )&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் செல்வ‌தில் உள்ள‌ சுத‌ந்திர‌த்தையும் த‌ன்ம‌திப்பையும் உண‌ர்ந்த‌ பெண்கள், அதில் திரும‌ண‌த்துக்குப் பிற‌கு அதிருப்தி அடைகிறார்கள், வீட்டிலிருக்கும் பெண்க‌ளைப் பார்த்து ஏங்குகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய‌க் கார‌ண‌ம் அதிக‌ப்ப‌டியான‌ பொறுப்புகளை வீட்டிலும் சும‌க்க‌ வேண்டி வ‌ருவதும், கொஞ்சமும் ஒத்துழைப்பு அளிக்காத (ஆணாதிக்க) குடும்பச் சூழலும் தானே ஒழிய வேறெதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழ‌ந்தை பிற‌ந்து சில‌ கால‌ம் வ‌ரை தாயின் அதிக‌ப‌ட்ச‌க் க‌வ‌ன‌ம் அத‌ற்குத் தேவைப்ப‌டுவ‌து உண்மை தான். ஆனால் பிற‌கு தாய் த‌ந்தை இருவ‌ருமே குழ‌ந்தை ந‌ல‌னில் ப‌ங்கெடுக்க‌ வேண்டும். இந்த‌ ம‌ன‌ப்பான்மை மாறாத‌வ‌ரை மணமுறிவுகள் அதிகரிப்பதும் குடும்ப அமைதி குலைவதும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும். எச்ச‌ரிக்கை! இந்தப் போக்கால் பாதிக்க‌ப்ப‌ட‌ப் போவ‌து பெண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌.&lt;br /&gt;&lt;br /&gt;நம் குழந்தைகள் நலன் என்பது வீட்டுக்குள் பெண் என்பவள் மட்டுமே சம்பந்தப்பட்ட‌ தனிப்பட்ட விஷயம் அல்ல‌; அது ஒரு சமூகம் சார்ந்த நலனாகப் பார்க்கும் காலம் வந்தாலொழிய பெண் சுதந்திரம் அடைய அவளது தாய்மை உணர்வே தடையாக இருக்கும் (பரிதாப) நிலை தொடர‌த்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, பெண்களுக்கு சரிசமமான வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குக்ம் ஐடி கம்பென்கிகளையும், ஐடி பார்க்குகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் சதுர அடிப்பரப்பில் புட் கோர்ட்டுகள், ஜிம்கள், பார்லர்கள், காஃபி ஷாப்புகள் என்று வசதிகள் நிறைந்திருக்கும் (வீட்டுக்கே போக வேண்டாம். இளைப்பாறி விட்டு வந்து வேலையைத் தொடருங்கள்!!) எத்தனை பார்க்குகளில் குழந்தைகள் காப்பகங்கள் இருக்கின்றன? இந்த நடைமுறை வசதி ஏற்பட்டால் குழந்தைகளைக் காட்டிப் பெண்களின் வேலைக்கும் சுதந்திரத்துக்கும் தடை போட முடியாது. அப்பாவும் அம்மாவும் முறை வைத்து அலுவலகத்துக்குப் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு செல்லலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புகை பிடிக்க‌க் கூட‌த் த‌னிக் கூட‌ங்க‌ள் அமைக்கும் க‌ரிச‌ன‌ம் காப்ப‌க‌ங்க‌ள் அமைக்க‌ ஏன் இருப்ப‌தில்லை? There is no human face in this industrialization. It's all just a facade. (ஓகே ஓகே!. என‌க்குத் தெரியாத‌ ஏரியாவுக்குள்ள‌ நான் ரொம்ப‌ப் போக‌ல‌.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இது சமூகப் பிரச்னையாக இல்லாமல் தனிப்பட்ட பிரச்னையாகவே பார்க்கப்படுவதால் அவரவர் மனதிற்கேற்ற முடிவுகளைத் தான் எடுக்க வேண்டி வருகிறது.&lt;br /&gt;இங்கு முல்லை சொன்ன‌தை மீண்டும் நினைவு கூர்கிறேன். //வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.// நிச்சயமாக.&lt;br /&gt;ஆகவே இன்றைய இரண்டுங்கெட்டான் சூழலில் சிக்கித் தவிக்கும் சராசரிப் பெண் என்ற முறையில் நிறைய காம்ப்ரமைஸ் செய்தாலும், முடிந்தவரை க‌ல‌க‌ம் செய்து போராடி என‌க்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வருவதே என்னாலான புரட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்கு மேல் என‌க்கு இதைப் ப‌ற்றித் தெளிவாக‌ எதுவும் சொல்ல‌த் தெரிய‌வில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இடுகைக‌ளை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-5102952004101970739?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/5102952004101970739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=5102952004101970739' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5102952004101970739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/5102952004101970739'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/10/xx-xy-and-abcd.html' title='XX, XY and A,B,C,D... தொட‌ர்ப‌திவு'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8271356305355729928</id><published>2010-10-18T02:08:00.000-07:00</published><updated>2010-10-18T03:41:52.679-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளியின் முதல்நாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!</title><content type='html'>&lt;p&gt;நேஹாவை நேற்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தோம்.சென்ற மாதமே சேர்த்துவிட விரும்பினேன். ஆனால் அடுத்தமாதம் விஜயதசமியோடு தான் சேர்க்கை நடக்கும் என்று சொல்லி விட்டார்கள்.அவளும் ஒரு மாதமாக அந்தப் பள்ளியின் பெயரைக் கூறிச் சேரப்போவதாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள்.&lt;/p&gt;&lt;p&gt;நேற்றுப் போய் பணம் கட்டி விட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்து, சொன்ன விதிமுறைகளுக்கெல்லாம் சிறிது நேரம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்து விட்ட பின் குழந்தைகளையும் பெற்றோரையும் ஆக்டிவிட்டி ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள். &lt;/p&gt;&lt;p&gt;நான்கு பேர் அமரக்கூடிய தாழ்வான மேஜை நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரையும் ஒரு மேஜையைச் சுற்றி அமரச் செய்து, வண்ணம் தீட்டும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து வர்ணம் தீட்டச் சொன்னார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சில குழந்தைகள் சமர்த்தாகச் செய்ய ஆரம்பித்தன. நேஹா வயதுடைய ஒரு சிறுமி அழகாக கோடுகளுக்குள் சொன்னபடி தீட்டிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;நேஹா என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமும் படபடப்பும் வந்தது எனக்கு. அவளை அழைத்து அமரச் சொல்லித் தேடினேன். பார்த்தால், அங்கு கரும்பலகையருகே நின்று கொண்டு சாக்பீஸால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். யார் கூப்பிட்டாலும் வரவே இல்லை. அழைப்பவர்களுக்கு சரமாரியான வசவு வேறு. :( &lt;/p&gt;&lt;p&gt;அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு சிறுவனும் எழுந்து போய் கிறுக்கத் தொடங்கி விட்டான். அவனிடம், "நீ ஏ எழுது, நான் பி எழுதறேன். ஏய், இந்தப் பக்கம் இல்ல, அங்க போய் எழுது" என்று கட்டளைகள் தூள் பறந்தன. " ஆசிரியை எவ்வளவு அன்புடன் அழைத்தும் "ம் வரமாட்டேன்.. போ!" எங்கள் மேஜைஅருகே வரவும் இல்லை அந்தப் புத்தகத்தைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. என்ன வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருப்பார்களோ? :-( &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். அவளாகவே கூட இருந்த‌ சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள். பொதுவாக அங்கிருந்த குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் விரும்பினாள். பெரியவர்களை மதிக்கவே இல்லை. தர்மசங்கடத்துடன் அழைத்து வந்தோம். அவள் அப்பா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்குத் தான் இவள் எப்படிப் பள்ளியில் ஒழுங்காக இருப்பாளா, டோட்டோ சான் மாதிரி விரட்டப்பட்டு விடுவாளா என்றெல்லாம் விபரீதக் கற்பனை வளர்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இன்று முதல் நாள். காலையில் எழுப்பிக் குளிக்க வைத்து, எப்படியோ ஒரு தோசை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றோம். புறப்படும் முன் அவளுக்கு வாங்கி இருந்த பை, ஸ்னாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்தாயிற்றா என்று நூறு முறை கேட்டுச் செக் செய்து கொண்டாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பிஞ்சுகளின் அழுகுரல்கள் காதைக் கிழித்தன. அந்தப் பெரிய கறுப்பு கேட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நான்கைந்து அம்மாக்கள் தவிப்புடன் நின்று கேட்டில் இருந்த சின்ன இடைவெளி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்திலெல்லாம் கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் தர்மசங்கடம், கொஞ்சம் வேதனை,அதையும் மீறி சேய்ப்பறவைக்கு முதல் சிறகு முளைத்து விட்ட ஒரு வகையான ஏக்கம் கலந்த நிம்மதி என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்ச்சிக் கலவை தென்பட்டது. எனக்கும் தான்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நேஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு கண்ட காட்சி!மூன்று ஆசிரியர்கள், மூன்று காப்பாளர்கள், அனைவரும் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாய் அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் பிரம்மபிரயத்தனத்தில் இருந்தார்கள். குழந்தைகளைவிட இவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவரை அழாதவள் எங்கே இந்தக் களேபரத்தைப் பார்த்து அழத்தொடங்கிவிடுவாளோ என்று பயந்தேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதற்குள் அவளை வந்து வாங்கிக் கொண்ட ஆசிரியை 'குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேகமாக வெளியே சென்று விடுங்கள்' என்று எங்களைக் கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுவிட்டார்கள். ஏனென்றால் லேசாகக் கதவு திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விடத் தயாராக இருந்தன.&lt;/p&gt;&lt;p&gt;ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;முதல் ஒரு வாரம் ஒரு மணிநேரம் மட்டும் விட்டு விட்டு வந்து அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்கள். நான் அலுவலகம் செல்லும் போது என்னைப் பிரிந்து இருந்து பழக்கம் தான் என்பதால் அவள் அழமாட்டாள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முதல் முறை முன்பின் அறியாதாவர்களிடம் விட்டு வந்ததால் கொஞ்சம் ஒரு மாதிரியாகவும் இருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;பத்தரை மணிக்கு நாங்கள் (நாளை முதல் அவளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போகும் அகிலா அக்காவும் நானும்) சென்ற போது பெரும்பாலான பிள்ளைகள் அழைத்துச் செல்லப் பட்டு இருந்தார்கள். "நேஹா எங்கே" என்று கேட்ட போது, சிரித்துக் கொண்டே வ்ந்த ஒரு ஆசிரியா, "நேஹா அழவே இல்லை. ரொம்ப எஞ்சாய் பண்ணினா. என்ன, அவளுக்கு நீங்க குடுத்த் ஸ்ந்னாக்ஸைத் தவிர எல்லார் ஸ்னாக்ஸையும் வாங்கிச் சாப்பிட்டா." என்றார். அசடு வழிந்து கொண்டே "ஹி ஹீ." என்றேன்.மனதிற்குள் "அதுக்குள்ளே மானததை வாங்கிட்டாளே...வாடி, உனக்கு இருக்கு" என்று கறுவிக் கொண்டேன்.&lt;/p&gt;&lt;p&gt;புதுவிதமாய் ஒரு அனுபவம் வாய்த்த சந்தோஷத்துடன் வெளியே வந்தவள்எங்களைப் பார்த்தவுடன் ஓடியெல்லாம் வரவில்லை. வழக்கம் போல் "என்ன வாயின்ட்டு வந்துக்கே" என்றாள். பின், "ஜூலா கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரேன்" என்று வெளியிலிருந்த் ஊஞ்சலிலும் சீசாவிலும் அமர்ந்து விளையாடினாள். அங்கிருந்து அழைத்து வரத்தான் கொஞ்சம் பாடுபட்டோம்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று இப்படி. இனி வரும் நாட்கள் எப்படியோ! அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்து புகார் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8271356305355729928?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8271356305355729928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8271356305355729928' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8271356305355729928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8271356305355729928'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_18.html' title='ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-2106099014030413321</id><published>2010-10-12T23:00:00.000-07:00</published><updated>2010-10-12T23:57:20.644-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிகரெட்'/><title type='text'>நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...</title><content type='html'>குடியைப் பற்றி &lt;a href="http://sandanamullai.blogspot.com/2010/10/mac-macguess-which-mac.html"&gt;இந்தப் பதிவைப்&lt;/a&gt; படித்த‌தும் எனக்கு இன்னொரு விஷயத்தைப் பற்றி எப்போதோ எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்த இந்த‌ இடுகை நினைவுக்கு வந்தது. அது வேறோன்றுமில்லை - சிகரெட்! எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோரமாக‌ வெட்டியாக நின்று போகிற வருகிற பெண்களைக் கவர்வதற்காகப் பிலிம் காட்டுவார்களே, அதுவல்ல‌. சீரியஸாக ஏதாவது வேலை செய்து கொண்டே, (அல்லது புத்தக‌ம் படித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு) சிகரெட் பிடிப்பதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் மோட்டார் ரிப்பேர் பார்க்க, ப்ளம்பிங் வேலை செய்ய ஒருவர் வருவார். அவர் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். வேலையினூடே சிகரெட்டைத் தன் அசிஸ்டென்டிடம் கொடுத்து விட்டு, அவ்வப்போது திரும்பிப் பார்க்காமல் கை நீட்டி வாங்கிக் கொள்வார். அந்த‌ச் செய்கையை ஏனோ ரொம்ப‌ ர‌சித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டில் எல்லா ஆண்களுமே (except Joe) இந்த விஷயத்தில் கெட்டுக் குட்டிச் சுவ‌ரான‌ த‌ண்ணி தெளிச்சு விட்ட‌ கேஸ்க‌ள் தான். அதுவும் நம் அபிமானப் ப‌திவர் இருக்கிறாரே, ஆண்டு தோறும் கடமை தவறாமல் என் அக்காவின் பிறந்த நாளன்று இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்துவார்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா சிகரெட்டாகப் பிடித்துப் பார்த்ததில்லை. பைப்பில் புகையிலை போட்டுப் பிடிப்பார். ஆனால் எனக்கு பைப்பை விட விரல்களினூடே மெல்லிசாய்ப் புகை கசியும் சிகரெட் மீது தான் ஈர்ப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்ததும் பெண்ணாகி விடுவோம், நமக்கென்று வேறு வரையறைகள் இருக்கும் என்றெல்லாம் உணராத பருவம் அது. சயின்டிஸ்டாக வேண்டும் என்ற கனவு இருந்த போது கூட, தாடியும் கண்ணாடியுமாக என்னை உருவப்படுத்திப் பார்த்துக் கொண்ட ஞாபகம் வருகிறது! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் நாமும் சிகரெட் பிடிக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ல்லூரியில் எப்போதும் ரேனால்ட்ஸ் பேனாவை வாயில் வைத்து ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பிறந்த நாளன்று ந‌ண்ப‌ர்கள் சிக‌ரெட்டும் திப்பெட்டியும் ப‌ரிச‌ளித்ததும், நானும் வீம்புக்கு வ‌குப்ப‌றையிலேயே அதைப் ப‌ற்ற‌ வைத்த‌தும் ப‌யந்து அவ‌ர்க‌ள் ஓட்ட‌மெடுத்த‌தும் நினைவுக்கு வ‌ருகிற‌து. ஆனால் என‌க்குச் சரியாகப் பிடிக்க‌த் தெரிய‌வில்லை. க‌ச‌க்கி எறிந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின், சிகரெட்டால் விளையும் கேடுகள், சீர் குலைந்த குடும்பங்கள், முக்கியமாய்ச் சதா சிகரெட் பிடித்து டிபி வந்து இறந்த எத்தனையோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு சிகரெட் மீது தீரா வெறுப்பு வந்தது உண்மை. குடிப்ப‌தை விட‌ மோச‌மாக‌வும் வேக‌‌மாக‌வும் ஆட்கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இது என்ப‌தையும் உண‌ர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் புகையிலைக்குப் ப‌திலாக‌, வேறேதாவ‌து, புகையாக‌ உட‌லுள்ளே சென்றால் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌ மூலிகை சிக‌ரெட் த‌யாரிக்க‌லாம் தானே?அப்ப‌டி சிக‌ரெட்டுக‌ள் வ‌ரும் நாளில் பெண்க‌ள் கூட ஸ்டைலாகப் புகை பிடித்துக் கொண்டு பாட‌லாம்..."நான் த‌ம்ம‌டிக்கிற‌ ஸ்டைல‌ப் பாத்து த‌ன‌சேக‌ர் விரும்புச்சு..."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-2106099014030413321?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/2106099014030413321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=2106099014030413321' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2106099014030413321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/2106099014030413321'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/10/blog-post.html' title='நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-6748862286106221256</id><published>2010-10-05T00:52:00.001-07:00</published><updated>2010-10-05T21:43:39.817-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.எஸ். வாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சந்திரலேகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!</title><content type='html'>&lt;strong&gt;இன்றைய தினமணியில் வந்திருக்கும் எந்திரன் குறித்த விமர்சனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;----------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''&lt;br /&gt;&lt;br /&gt;படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!&lt;br /&gt;&lt;br /&gt;"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!&lt;br /&gt;&lt;strong&gt;- சமஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-6748862286106221256?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/6748862286106221256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=6748862286106221256' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/6748862286106221256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/6748862286106221256'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_05.html' title='எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4963501065389541808</id><published>2010-09-29T21:40:00.000-07:00</published><updated>2010-09-29T22:13:37.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுமுயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>வாசம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TKQceG15m0I/AAAAAAAAA0M/1OebHiBW4tk/s1600/girlwithflowrs.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5522570346621410114" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 159px" alt="" src="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TKQceG15m0I/AAAAAAAAA0M/1OebHiBW4tk/s200/girlwithflowrs.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TKQbM71eJSI/AAAAAAAAA0E/hqYHFw_srKk/s1600/stock-vector--vector-illuctration-of-abstract-beautiful-girl-with-flowers-in-hair-21880189.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை&lt;br /&gt;ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்;&lt;br /&gt;நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் ந‌டுநிசியில்&lt;br /&gt;யாரும் காணாமல் அக‌ழ்ந்தெடுத்து நுக‌ர்ந்தேன்&lt;br /&gt;ம‌ண்ணுக்குள்ளே க‌னியாகி ம‌துவாகிக் கிட‌ந்த‌து;&lt;br /&gt;ஒரு போதும் அருந்திடவே இய‌லாதென்றாலும்&lt;br /&gt;மூடுவதிலும் திற‌ப்பதிலுமே போதையேறிப் போகிற‌து.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4963501065389541808?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4963501065389541808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4963501065389541808' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4963501065389541808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4963501065389541808'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post_29.html' title='வாசம்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/TKQceG15m0I/AAAAAAAAA0M/1OebHiBW4tk/s72-c/girlwithflowrs.JPG' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8006468592126130962</id><published>2010-09-22T23:48:00.000-07:00</published><updated>2010-09-22T23:56:08.378-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேஹா'/><title type='text'>நேஹா நேரம்!</title><content type='html'>&lt;p&gt;இப்போது நிறைய பேச ஆரம்பித்து விட்டாள். சொல்வதைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பதில் சொல்கிறாள். இயல்பான உரையாடலை அவளோடு நடத்த‌ முடிகிறது; அதனால் எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. பலதை மறந்தும் விடுகிறேன். ஆனாலும் சிலவற்றைப் பதிய விரும்புகிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;த‌லையில் அடிப‌ட்டுத் தைய‌ல் போட‌ ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌ போது:&lt;br /&gt;வ‌லி தாங்காம‌ல் அழுது கொண்டே: "அழ‌க்கோடாது..பேட் ஆபிட். பேட் ஆபிட். ஊசி வேண்டாம். ச‌ரியாப் பேயிரும்...ச‌ரியா?"&lt;/p&gt;&lt;p&gt;நாங்க‌ள் ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்ற‌டையும் வரை, நாங்களும் வருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்ததால், "தீபாம்மா ந‌ல்ல அம்மா. ஊசி போட‌ வேண்டாம். "&lt;/p&gt;&lt;p&gt;இதெல்லாம் சுற்றி இருந்த‌ ந‌ர்ஸ்க‌ளிட‌ம் அவ‌ள் சொன்ன‌தாக எங்க‌ளிட‌ம் சொன்ன‌து! குழ‌ந்தைக்கு அடி எப்ப‌டி இருக்கிற‌து என்ப‌தை விட‌ இதைத் தான் சுவார‌சிய‌மாக‌ முத‌லில் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்! &lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;வீட்டுக்கு நான் வ‌ந்த‌தும் முத‌ல் வேலையாக இப்போதெல்லாம் ஒரு பாட்டு: "என்னா வாயின்ட்டு வ‌ந்துக்கே...என்னா வாயின்ட்டு வ‌ந்துக்கே..."சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுப்பது எனக்குப் பிடிக்காது. அதனால் ஒரு சின்ன‌ ப‌லூனோ, விக்ஸ் மிட்டாயோ, லாலி பாப்போ க‌ட்டாய‌ம் பையில் வைத்திருக்க‌ வேண்டி இருக்கிற‌து.&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;என்றாவது தான் வந்தவுடன் கொஞ்ச விடுகிறாள். பெரும்பாலும், "ஏய் கொஞ்சாதே, ஓடீஇருவேன்...போய் ஷாப்பிடு. குளிச்சு வா..." என்று அதிகாரம் தான்.&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;அவ‌ளைக் குளிய‌ல‌றையில் நிறுத்தி விட்டு வெந்நீர் எடுத்து வ‌ர‌ச் சென்றேன். கொண்டு வ‌ரும் போது, "பாப்பாக்குச் சுடு த‌ண்ணியா? இரும‌லுக்கு ந‌ல்லார்க்குமா??"&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;br /&gt;ச‌மைய‌ல‌றையில் வ‌ந்து நின்று கொண்டு:"அம்மா என்ன‌ செய்ற? ச‌மைய‌ல் ப‌ண்றியா?" "சிக்க‌ன் செய்றியா?" "அங்காய‌ம் உரிக்கிறியா..." ர‌ன்னிங் க‌மென்ட்ரி கொடுத்தாகிற‌து.&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;பால் அவ‌ளுக்குக் க‌ல‌ந்து கொடுத்த‌தும், "அம்மாக்கு?" நானும் கூட ட‌ம்ள‌ரைக் கையில் வைத்துக் கொண்டால் தான் குடிக்கிறாள்."அம்மா, க‌ண்ணு காமி, மூக்கு, காது"...என்று ஒவ்வொன்றாக‌த் தொட்டுச் செக் செய்கிறாள்.&lt;br /&gt;"எல்லாம் ச‌ரியா இருக்கா?" - கேட்கிறேன்.&lt;br /&gt;"ம்..பாப்பாக்கு?" என்று அவ‌ளுக்குச் செக் செய்ய‌ச் சொல்கிறாள்!&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;"த‌லை வ‌லிக்குதா, தேச்சு விட‌றேன்.. ச‌ரியாப் பேயிரும், இனிமே அழாத என்ன‌? "&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;சில‌ ச‌ம‌ய‌ம் ஏதாவ‌து விஷமம் செய்யும் போதோ, எடுக்கக் கூடாதது ஏதாவது கையில் வைத்துக் கொண்டிருந்தாலோ, அருகில் சென்றால், "ஏய் வேணாம்...கிட்ட‌ வ‌ராதே..ஒடீருவேன்!" என்று ஓடுகிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt;On the downside :(: நான் ஏதாவ‌து பாட‌ வாய் திற‌ந்தாலே "பாடாதே.." என்று ஒரே கத்தல். பாத்ரூமுக்குள் கூட‌ப் பாட‌ விட‌மாட்டேனென்கிறாள். க‌த‌வ‌ருகே நின்று கொண்டு "பாடாதே, பாடாதே." ஒரு நாள் அப்படிச் சொல்லி விட்டு அவளாகவே "அம்மா பாடாதே சொல்ல‌க் கோடாது" என்றாள். நான் கொஞ்சம் ம‌கிழ்வ‌த‌ற்குள் "பாடாதீங்க‌ம்மாஆஆஆ" சொல்ல‌ணும் என்றாள்.&lt;br /&gt;??!!!@#!@#&lt;/p&gt;&lt;p&gt;***********************&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8006468592126130962?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8006468592126130962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8006468592126130962' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8006468592126130962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8006468592126130962'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post_22.html' title='நேஹா நேரம்!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4538143884120099645</id><published>2010-09-21T01:21:00.000-07:00</published><updated>2010-09-22T21:15:50.805-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்ன‌ன்னே தெரிய‌ல‌'/><title type='text'>க‌ண்ணாமூச்சி</title><content type='html'>&lt;p&gt;"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"&lt;/p&gt;&lt;p&gt;மரத்தின் பின் நின்று 1, 2, 3 எண்ணிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.&lt;/p&gt;&lt;p&gt;"ஷ்! நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்."&lt;/p&gt;&lt;p&gt;"அப்ப‌டியா? யாரிட‌மிருந்து?"&lt;/p&gt;&lt;p&gt;"என்னிட‌மிருந்தே."&lt;/p&gt;&lt;p&gt;"ஓ! எப்ப‌டி உன்னைக் க‌ண்டுபிடிப்பாய்?"&lt;/p&gt;&lt;p&gt;"100 எண்ணி முடித்த‌தும் லேசாக‌ எட்டிப் பார்ப்பேன்! பின் வெளியே வ‌ந்து விடுவேன்"&lt;/p&gt;&lt;p&gt;"நான் உன் கூட‌ விளையாட‌ வ‌ர‌வா?"&lt;/p&gt;&lt;p&gt;"ஓ! நீங்கள் அந்த மரத்தின் பின் நின்று உங்களிடமிருந்தே ஒளிந்து கொள்ளுங்கள்!" - உற்சாக‌மாக‌க் கூறினாள் சிறுமி.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4538143884120099645?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4538143884120099645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4538143884120099645' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4538143884120099645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4538143884120099645'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post_21.html' title='க‌ண்ணாமூச்சி'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8036837113920005958</id><published>2010-09-17T02:45:00.000-07:00</published><updated>2010-09-20T22:14:34.325-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செகாவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழாக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>குழந்தைகள்</title><content type='html'>அம்மா, அப்பா, அத்தை யாரும் வீட்டிலில்லை. எல்லாரும் அந்தப் பழுப்புக் குதிரை ஓட்டுவாரே அந்த வயதான மாமா வீட்டில் பிறந்திருக்கும் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்குப் போயிருக்கிறார்கள். அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கிரிஷா, சோனியா, ஆன்னா, அல்யோஷா, மற்றும் சமையற்காரரின் மகன் ஆந்திரே எல்லாரும் சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து லோட்டோ (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Bingo_(non-US)"&gt;பிங்கோ&lt;/a&gt;) விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வழக்கமாகத் தூங்கப் போகும் நேரம் தாண்டி விட்டது; இருந்தாலும் ஒருவரும் தூங்கச் செல்லவில்லை. எப்படித் தூங்குவது? பெரியவர்கள் திரும்பி வந்ததும், 'அந்த வீட்டுக் குழந்தை எப்படி இருந்தது? என்ன உடை அணிந்திருந்தது? விருந்தில் என்னென்ன சாப்பிட்டார்கள்?' என்றெல்லாம் கேட்டுத் துளைக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;மேஜை மீது லோட்டோ சீட்டுக‌ளும், துண்டுக் காகிதங்களும், கடலைத் தோல்களும் இறைந்து கிடக்கின்றன. மேலே ஒரு விளக்கு தொங்குகிறது. ஒவ்வொரு குழந்தையின் முன்னும் இரண்டு சீட்டுக‌ளும், எண்களை மறைத்துக் கொள்ள சிறு கண்ணாடித் துண்டுக‌ளும் இருக்கின்றன. மேஜையின் நடுவே ஒரு சிறு தட்டில் ஐந்து கோப்பெக்குகள்* கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் காசு வைத்து விளையாடுகிறார்கள். ஒரு கோபெக் தான் பணயம். ஆனால் நிபந்தனை என்னவென்றால் யாராவது அழுகுணி ஆட்டம் ஆடினால் உடனே விரட்டியடிக்கப் படுவார்கள். கூடத்தில் குழந்தைகளைத் தவிர வேறு யாருமில்லை. சமையலறையில் ச‌மைய‌ற்கார‌ரும் அவ‌ர‌து உத‌வியாள‌ரும் இருக்கிறார்கள். முன்னறையில் குழந்தைகளின் பெரிய அண்ணன் வாஸ்யா, பத்தாவது படிக்கிறவன், சோஃபாவில் சோம்பிக் கொண்டு படுத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷாவின் முகத்தில் தான் அதீத ஆர்வம் கொப்பளிக்கிறது. அவனுக்கு ஒன்பது வயதாகிறது. மண்டை தெரியுமளவு வெட்டப்பட்ட க்ராப் தலையும், குண்டுக் கன்னங்களும் தடித்த உதடுகளும் கொண்ட அவன் நான்காவது படிக்கிறான். அனைவரையும் விட அறிவாளியாகவும் அவன் கருதப்பட்டான். அவன் விளையாடுவது முழுக்க முழுக்கக் காசுக்காக‌த் தான். அந்தத் தட்டில் மட்டும் ஐந்து கோப்பெக்குகள் இல்லாவிட்டால் எப்போதோ உறங்கச் சென்றிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது பழுப்பு நிறக் கண்கள் பொறாமையோடு மற்றவர் கைகளிலிருக்கும் சீட்டுக்களைப் பின்தொடர்கின்றன. வேறு யாராவது ஜெயித்து விடுவார்களோ என்ற பயமும், குழப்பமும் அவனை விளையாட்டில் ஒழுங்காகக் கவனம் செலுத்த விடாமல் த‌டுக்கிற‌து. முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல் அமைதியற்று நெளிந்து கொண்டிருக்கிறான் அவன். ஒரு விளையாட்டில் வென்று விட்டால் பேராசையுடன் கோப்பெக்குக்ளைக் கைப்பற்றிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது எட்டு வயதுத் தங்கை ஆன்னா, கூர்மையான நாடியும் அறிவுததும்பும் கண்களும் உடையவள் ‍‍ அவனைப் போலவே முகம் வெளிறி இருக்கிறாள். அவளுக்குக் காசு முக்கியமில்லை. ஆனால் விளையாட்டில் தோற்று விடக் கூடாது என்பதே அவள் கவலையாக இருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுவயது சோனியா, சுருண்ட தலைமுடியும், விலையுயர்ந்த பொம்மைகளில் காணப்படுவது போல் சிவந்த கன்னங்களையும் கொண்ட ஆறுவயதுச் சிறுமி, லோட்டோ விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் முழுமையான குதூகலம் நிறைந்திருக்கிற‌து. யார் வென்றாலும் அவள் சிரித்துக் கொண்டே கைதட்டிப் பாராட்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய உருவமான அல்யோஷாவோ வெறித்த கண்களுடன் சீட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பேராசையும் இல்லை, வீறாப்புமில்லை. தூங்கப் போகுமாறு யாரும் அவனை விரட்டிவிடாதவரை அவனுக்குச் சரிதான். உணச்சிகளை எளிதில் காட்டாத சிறுவன் அவன்; ஆனால் மனதளவில் கொஞ்சம் துஷ்ட‌ன் தான். விளையாடும் போதை விட குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டாலோ, திட்டிக் கொண்டாலோ அவனுக்கு அலாதியான உற்சாகம் ஏற்படுகிற‌து. மற்றவர்கள் அவன் காசுக‌ளைத் திருடிக் கொண்டுவிடுவார்கள் என்பதற்காகவே அவன் அங்கேயே இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையற்காரரின் மகனான அந்திரே, கரிய நிறமும் மெல்லிய உருவமுமான அவன் எளிய பருத்திச் சட்டையும் கழுத்தில் தாமிரத்திலான சிலுவையும் அணிந்திருந்தான். அவனுக்குக் காசிலோ வெற்றியிலோ ஆர்வமில்லை. அவன் அந்த விளையாட்டில் இருக்கும் சிக்கலான கணிதத்தில் லயித்திருக்கிறான். உலகத்தில் எத்தனை எண்கள், கணிதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிக்கலில்லாமல் அறிந்து கொள்வதெப்படி என்று ஏதேதோ சிந்தித்தபடி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியாவையும் அல்யோஷாவையும் தவிர‌ எல்லாரும் எண்களைக் கத்துகிறார்கள். உற்சாகத்தைக் கூட்டுவதற்காக அவர்கள் எண்களுக்குப் புனைப்பெயர்களும் சூட்டி உள்ளனர். எடுத்துக்காட்டாக, பதினொன்று என்ற எண்ணுக்கு "இரு குச்சிகள்", ஏழுக்கு "துடுப்பு" - இப்படியாக‌ விளையாட்டு குதூகலமாக நடந்து கொண்டிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அந்திரே தனக்கு வந்த ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிடுவதைக் கவனிக்கிறாள் ஆன்னா. மற்றொரு சமயமானால் அவனுக்கு அதைச் சுட்டிக் காண்பித்திருப்பாள். ஆனால் அவளது கௌரவம் ஒரு கோப்பெக்காக அதோ தட்டில் கிடக்கிறது. அதனால் ஒரு வெற்றிப்புன்னகையுடன் அமைதியாக இருந்து விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருபத்து மூன்று", "ஒன்பது" - கிரிஷா கத்திக் கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;"ஏய், ஒரு வண்டு, வண்டு..." திடீரென்று சோனியா கூச்சலிடுகிறாள். மேஜை மீது ஒரு பொன்வண்டு ஊர்ந்து கொண்டிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"அதை அடிச்சுடாதீங்க பாவம். அதுக்குக் குழந்தைங்க இருக்கலாம்." தனது ஆழ்ந்த குரலில் சொல்கிறான் அல்யோஷா.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா உடனே ஆச்சரியத்துடன் அந்த வண்டைப் பார்க்கிறாள். 'இதுவே இவ்ளோ சின்னதா இருக்கே, இதோட குழந்தைங்க எவ்ளொ குட்டியா இருக்கும்?'&lt;br /&gt;&lt;br /&gt;"நாற்பத்து மூணு" பொறுமையிழந்து கத்துகிறான் கிரிஷா. ஏற்கெனவே நாலு விளையாட்டில் ஆன்னா ஜெயித்து விட்டாள் என்று அவனுக்கு எரிச்சல்.&lt;br /&gt;அப்போது சோனியா கள்ளத்தனமாகச் சிரித்தவாறே சொல்கிறாள். "நான் ஜெயிச்சுட்டேன்!" - எல்லாரும் வாட்டமடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இரு இரு, சரிபார்க்கணும். நீ நிஜமாவே ஜெயிச்சிருக்கியான்னு."&lt;br /&gt;சோனியாவின் சீட்டுகளைக் கவனமாகப் பொறுமையுடன் சரிபார்க்கிறான் கிரிஷா. அனைவரின் ஏமாற்றத்துக்கும் ஏதுவாக அவள் அழுகுணி ஆடியிருக்கவில்லை. சரியாகவே ஜெயித்திருக்கிறாள். இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன‌க்குள் பேசிக் கொள்வது போல் ஆன்னா சொல்கிறாள். "நேத்திக்கு ஸ்கூல்ல ஃபிலிப் ஒண்ணு செஞ்சான். அவன் கண் இமையைத் திருப்பி விட்டுக்கிட்டான். அப்படியே பேய் மாதிரி இருந்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் கூடப் பாத்தேன். எங்க க்ளாஸ்லே ஒரு பையான் அவன் காதை மட்டும் ஆட்டிக் காட்டுவான்." "எட்டு!"&lt;br /&gt;அந்திரே கிரிஷாவைப் பார்க்கிறான். "அது நான் கூடச் செய்வேனே"&lt;br /&gt;"எங்கே ஆட்டிக் காட்டு பார்க்கலாம்!"&lt;br /&gt;அந்திரே உடனே தன் கண்கள், உதடுகள் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறான். அவன் காதும் ஆடுவதாகப் பாவித்துக் கொள்கிறான். எல்லாரும் சிரிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த ஃபிலிப் ரொம்ப மோசமானவன். அன்னிக்குத் திடீர்னு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டான். நான் வெறும் ஷிம்மீஸ் தான் போட்டிருந்தேன். எனக்கு ரொம்ப வெட்கமாப் போச்சு தெரியுமா." என்று பெரியமனுஷி போல் பொருமுகிறாள் சோனியா.&lt;br /&gt;&lt;br /&gt;"கேம்!" கத்திக் கொண்டே காசுத்தட்டைக் கைப்பற்றுகிறான் கிரிஷா. "நான் ஜெயிச்சுட்டேன். வேணும்னா சரிபாத்துக்கங்க."&lt;br /&gt;&lt;br /&gt;அந்திரேவின் முகம் வாடுகிறது. "அப்படின்னா இனிமே நான் விளையாட முடியாது."&lt;br /&gt;"ஏனோ?"&lt;br /&gt;"ஏன்னா, ஏன்னா, என் கிட்ட இனிமே காசில்லை."&lt;br /&gt;"காசில்லன்னா ஆட முடியாது" - கிரிஷா.&lt;br /&gt;அந்திரே மீண்டும் ஒருமுறை தன் பாக்கெட்டுகளில் கைவிட்டுத் துழாவுகிறான். சில ரொட்டித் துகள்களும், பென்சில் துண்டுகளும் தவிர எதுவும் அகப்படாமல் போகவே உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கண்கள் நிறைந்து எக்கணமும் அழுதுவிடுவான் போலிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை அப்படிக் காணச் சகிக்காத சோனியா சட்டென்று கூவுகிறாள். "நான் உனக்காகக் காசு போடறேன். ஆனா நீ ஜெயிச்சப்பறம் ஞாபகமா திருப்பித் தந்துடணும் என்ன?" மீண்டும் காசு வைத்து ஆட்டம் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று, "எங்கேயோ மணியடிக்கிறாங்க" என்கிறாள் ஆன்னா.&lt;br /&gt;எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டுச் சன்னலை நோக்குகிறார்கள். "சும்மா, உன்னோட பிரமை"&lt;br /&gt;"இந்நேரத்துல கல்லறையில தான் மணியடிப்பாங்க" - அந்திரே.&lt;br /&gt;"அங்கே எதுக்கு மணியடிக்கிறாங்க?"&lt;br /&gt;"திருடங்க சர்ச்சுக்குக்ள்ள நுழைஞ்சிடாம இருக்கத் தான்."&lt;br /&gt;"திருடங்க எதுக்குச் சர்ச்சுக்குள்ள வருவாங்க?" கேட்கிறாள் சோனியா.&lt;br /&gt;"எல்லாருக்கும் தெரியும் எதுக்குன்னு. காவல்காரனை அடிச்சுப் போடத் தான்."&lt;br /&gt;ஒரு நிமிடம் அனைவரும் பயந்து போய் அமைதியாகின்றனர். பின்னர் தோள்களைக் குலுக்கிக் கொண்டு விளையாட்டைத் தொடர்கின்றனர். இம்முறை அந்திரே ஜெயித்து விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் அழுகுணி ஆட்டம் ஆடிருக்கான்" என்கிறான் அல்யோஷா.&lt;br /&gt;"பொய். நான் ஏமாத்தவே இல்ல." ஆத்திரம் தாங்க முடியாமல் அல்யோஷாவை ஓங்கித் தலையில் அடிக்கிறான் அந்திரே. பதிலுக்கு அல்யோஷா அந்திரே கன்னத்தில் அறைகிறான். இருவரும் அடித்துக் கொண்டு புரள்கின்றனர். இதையெல்லாம் தாங்க முடியாத சோனியா அழத் தொடங்குகிறாள். சிறிது நேரம் கூடமே களேபரமாகிறது. அதனால் ஆட்டம் முடிந்து விட்டதென்று எண்ணிவிட வேண்டாம். இதோ ஐந்தே நிமிடங்களில்குழந்தைகள் சிரித்துக் கொண்டு முன்போல் ஒற்றுமையாக விளையாடத் தொடங்கிவிட்டார்களே! கன்னங்களில் அழுத நீர்க்கோடு கூடக் காயவில்லை. ஆனால் அவர்கள் சிரிப்புக்க்குப் பஞ்சம் வந்து விடவில்லை. அல்யோஷாவுக்குப் பரமதிருப்தி. ஒரு சண்டை போட்டாகிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவன் வாஸ்யா தூக்கக்கலக்கத்துடன் அங்கே வருகிறான்.&lt;br /&gt;கிரிஷாவின் பாக்கெட்டில் சில்லறைகள் குலுங்குவது கேட்கிறது. "அநியாயம் அக்கிரமம்! சின்னப் பசங்களைப் போய் எப்படிக் காசு வெச்சு விளையாட விடுறாங்க? நல்லா வளக்கறாங்கப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்து அவனுக்கும் ஆசை வருகிறது. "நானும் ஆட வரேன் அடுத்த ஆட்டத்துக்கு."&lt;br /&gt;"ஒரு கோப்பெக்கைக் கீழ வை!"&lt;br /&gt;"இதோ," என்று தன் பாக்கெட்டுகளில் கை விடுகிறான். "என் கிட்டே ஒரு கோப்பெக் இல்ல. நான் ஒரு ரூபிள் வைக்கிறேன்."&lt;br /&gt;"இல்ல இல்ல, ஒரு கோப்பெக் தான் வைக்கணும்."&lt;br /&gt;"முட்டாள்களா! ஒரு ரூபிள் ஒரு கோப்பெக்கை விட எவ்வளவோ பெரிசு." பெரியவன் விளக்க முற்படுகிறான். "யாராவது ஜெயிச்சீங்கன்னா எனக்குச் சில்லறை கொடுங்க."&lt;br /&gt;"வேணாம், நீ போயிடு."&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் வாஸ்யா எழுந்து சமையலறைக்குச் செல்கிறான்; வேலையாட்களிடம் சில்லறை வாங்கி வர. அவர்களிடமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்து கிரிஷாவிடம் சொல்கிறான். "நீ எனக்கு ஒரு ரூபிளுக்குப் பத்து கோப்பெக் தா, போதும். என்ன சரியா? பத்தே கோபெக்."&lt;br /&gt;கிரிஷா அவனைச் சந்தேகத்துடன் பார்க்கிறான்; இதில் ஏதாவது சூதிருக்குமோ என்று.&lt;br /&gt;"முடியாது" என்று தன் பாக்கெட்டுக்குளை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறான்.&lt;br /&gt;வாஸ்யா பொறுமையிழந்து அவர்களைக் கண்டபடி திட்டுகிறான். "முட்டாள்களா! பைத்தியங்களா!"&lt;br /&gt;"நான் உனக்கு ஒரு கோப்பெக் வைக்கிறேன் வாஸ்யா" மீண்டும் சோனியா தன முன்வருகிறாள். அவன் அமர்ந்து விளையாட ஆரம்பிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் இருங்க. என்னோட ஒரு காசைக் காணோம்." திடீரென்று கலவரத்துடன் கத்துகிறான் கிரிஷா. மேஜை மேலிருந்த விளக்கை அவிழ்த்துக் கையில் வைத்துக் கொள்கிறான் கிரிஷா. அவன் அண்ணன் அதைப் பிடுங்கித் திரும்ப இருந்த இடத்தில் வைக்கிறான். அனைவரும் மேஜை மேலே கீழே என்று தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு வழியாகக் காசு கிடைக்கிறது. திரும்பவும் விளையாடலாம் என்று அமர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சோனியா தூங்கிட்டா" அறிவிக்கிறான் அல்யோஷா.&lt;br /&gt;தன் சுருள்தலைமுடிகொண்ட தலையைக் கைக்கடியில் வைத்து, இனிமையானதொரு ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள் சோனியா. அனைவரும் கோப்பெக்கைத் தேடத்தொடங்கும் போதே அவள் தூங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"வா, வந்து அம்மா படுக்கையில படுத்துத் தூங்கு." அவளை எழுப்பி அழைக்கிறாள் ஆன்னா. சற்று நேரத்திலெல்லாம் அம்மாவின் படுக்கை வினோதமாகக் காட்சியளிக்கிறது. சோனியா நன்றாகத் தூங்குகிறாள்; அவளருகே அல்யோஷா குறட்டை விட்டபடி; இவர்கள் காலருகே தலை வைத்து கிரிஷாவும் ஆன்னாவும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சமையற்காரியின் மகனான அந்திரேவும் அவர்களருகிலேயே தூங்குகிறான். இவரகளுக்குச் சற்றுத் தொலைவில் தரையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன அந்தக் காசுகள். அடுத்த விளையாட்டு தொடங்கும் வ‌ரை அவற்றுக்கு யாதொரு மதிப்பும் இல்லை.&lt;br /&gt;குட் நைட்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;* ருஷ்ய‌ நாண‌ய‌ங்க‌ள். 1 ரூபிள் என்ப‌து 100 கோப்பெக்குக‌ளுக்குச் ச‌ம‌ம்.&lt;br /&gt;ஒரு கோப்பெக் என்ப‌து ஒரு பைசாவுக்குச் ச‌ம‌மாக‌க் கொள்ள‌லாம்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8036837113920005958?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8036837113920005958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8036837113920005958' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8036837113920005958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8036837113920005958'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post_17.html' title='குழந்தைகள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-3924010177223499343</id><published>2010-09-13T23:16:00.000-07:00</published><updated>2010-09-13T23:32:23.606-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவுலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்</title><content type='html'>இணையம், பதிவுலகம், குழுமங்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு மனிதர்களை இணைக்கின்றனவோ அதே அளவு பிரச்னைகளையும் கொண்டு வருகின்றன‌. முகம் தெரியாத யாருடனோ chat செய்யும் போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்...&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;p&gt;இல்லை இல்லை... ஆண்களுக்குத் தான் பிரச்னை அதிகமாக இருக்கிறது. &lt;a href="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TI8VQgjqJAI/AAAAAAAAAzw/wLdzyWqS5eU/s1600/BangingHeadAgainstKeyboardStreetSig.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5516651441913734146" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 113px; CURSOR: hand; HEIGHT: 113px" alt="" src="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TI8VQgjqJAI/AAAAAAAAAzw/wLdzyWqS5eU/s200/BangingHeadAgainstKeyboardStreetSig.gif" border="0" /&gt;&lt;/a&gt;அவர்களுக்காகப் போராட யாருமே வருவதில்லை.  &lt;/p&gt;&lt;p&gt;:(( &lt;/p&gt;&lt;p&gt;பதிவுலக ஆண்களின் பரிதாபநிலை கண்டு ஒரு பெண்ணாக வெட்கப்படுகிறேன் என்று எழுதினால் என்னை பெண்ணாதிக்கவாதிகள் குதறிவிடுவார்கள் என்று பயப்பட்டு ஒன்றும் சொல்லாமல் போகிறேன்...&lt;/p&gt;&lt;p&gt;சரி, விஷய‌த்துக்கு வருவோம்...பாதுகாப்பாகச் chat செய்ய என்ன வழி?&lt;br /&gt;10...................&lt;/p&gt;&lt;p&gt;9.................&lt;/p&gt;&lt;p&gt;8.........&lt;/p&gt;&lt;p&gt;7........&lt;/p&gt;&lt;p&gt;6......&lt;/p&gt;&lt;p&gt;5. கணினியை ஆஃப் செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;4. தொலை பேசியில் மறந்து போன பழைய நண்பர்கள் எண் இருக்கும். தேடி எடுத்து மனம்விட்டுப் பேசுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;3. மூலைத் தெருவில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் போரடித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று chat செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;2. அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்லுங்கள்; முடிந்தால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு.&lt;/p&gt;&lt;p&gt;1. அவர்கள் வீட்டிலிருப்பவர்களுடன் அளவளாவுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இவைதான் எனக்குத் தெரிந்த சில‌ பாதுகாப்பான chat வழி முறைகள். இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-3924010177223499343?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/3924010177223499343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=3924010177223499343' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3924010177223499343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/3924010177223499343'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/chat.html' title='பாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TI8VQgjqJAI/AAAAAAAAAzw/wLdzyWqS5eU/s72-c/BangingHeadAgainstKeyboardStreetSig.gif' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-8012615319506850436</id><published>2010-09-08T01:56:00.000-07:00</published><updated>2010-09-08T02:42:21.924-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எரின் ப்ரோக்கொவிச்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எரின் ப்ரோக்கோவிச்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TIdXMMkfqnI/AAAAAAAAAzU/RCuM5DSDQlg/s1600/220px-Erin_Brockovich.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5514472135782804082" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TIdXMMkfqnI/AAAAAAAAAzU/RCuM5DSDQlg/s200/220px-Erin_Brockovich.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் படங்களில் முதன்மையானது. &lt;/div&gt;&lt;div&gt;ஜூலியா ராபர்ட்ஸ், ஆல்பர்ட் ஃபின்னியின் பிரமாதமான நடிப்பு, கூர்மையான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை என்று பல அம்சங்கள் இருந்தாலும் முக்கிய அம்சம் கதை. ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிஜ வாழ்வில் &lt;a href="http://www.brockovich.com/"&gt;எரின் ப்ரோகோவிச்&lt;/a&gt; என்ற பெண்மணி (மூன்று குழந்தைகளுக்குத் தாய், விவாகரத்தானவர்) ஒரு மிகப்பெரிய நிறுவனத்திடம்சட்டரீதியாகப் போராடி ஒரு கிராமத்தில் 634 குடும்ப‌ங்க‌ளுக்கு நீதி வாங்கித் தந்தார் என்பது தான் கதை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பசிபிக் காஸ் அன்ட் எலக்ட்ரிக் கம்பெனி என்ற கார்ப்பொரெட் நிறுவனம் அமெரிக்காவில் ஹின்க்லி என்ற சிறு நகரத்தில் தன் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. அதன் பின் ப‌ல‌ ஆண்டுக‌ள் தொடர்ச்சியாக‌ அந்தப் பகுதி மக்களுக்குப் பல்வேறுவிதமான நோய்கள், கொடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மூன்று குழந்தைகளுடன் வேலையின்றித் தனியொரு தாயாகப் போராடும் எரின் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறார். அதற்காக அவர் போடும் வழக்கில் தோற்றுப் போகிறார். தோற்க வைத்த தனது வக்கீலின் (எட் மேஸ்ரி) மேலுள்ள கடுப்பில் வம்படியாக அவரது அலுவலகத்திலேயே வேலை வேண்டும் என்று கேட்டுச் சேர்ந்து கொள்கிறார். இவரது பேச்சும், நடவடிக்கைகளும், குறிப்பாக உடைகளும் அந்த அலுவலகத்துக்குச் சற்றும் பொருத்தமாக இல்லை. யாரும் இவரை மதிக்கவும் இல்லை. ஆனால் இவரோ குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு முனைப்புடன் வேலையில் ஈடுபடத் தயாராகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்போது யதேச்சையாக பசிபிக் காஸ் அன்ட் எலக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்தின் கோப்புகளில் ஹின்கிலி நகர மக்களின் ரத்தப் பரிசோதனைக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கிறார். அது அவரது ஆர்வத்தைத் தூண்டவே, அந்தக் கோப்பில் இருக்கும் குடும்பத்தைச் சென்று சந்திக்கிறார். பின் மேலும் ஆராய்ந்ததில் அந்த நிறுவனத்தின் கழிவுகள் நல்ல க்ரோமியம் (ட்ரைவேலன்ட்) என்ற பெயரில் உயிர் கொல்லியான ஹெக்ஸாவேலன்ட் க்ரோமியத்தை ஹின்க்லி நிலங்களிலும் நீர்நிலைகளிலும் செலுத்தி வருவது புரிகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சட்டநிறுவன முதலாளி எட் மேஸ்ரியிடம் தெரிவித்தவுடன் அவரும் ஆர்வமாகிறார். இருவரும் சேர்ந்து அந்த நிறுவனத்துடன் போராடிப் பணிய வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரண்டு மில்லியன் டாலர் இழப்பீடும் பெற்றுத் தருகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எரின் ப்ரோக்கோவிச்சாக ஜூலியா ராபர்ட்ஸ் ஜொலிக்கிறார். முதலில் அந்நிறுவனம் சமரசம் பேச தனது வழக்கறிஞர்களை அனுப்புகிறது. அவர்கள் மொத்தமாக இருபது மில்லியன் டாலர் தான் இழப்பீடு தரமுடியும் என்று அடாவடியாகப் பேசுகிறார்கள். அப்போது எரின் வெடிக்கிறார். "அங்கு 634 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கு மூளையில் கட்டி, பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய், முதுகெலும்பில் பாதிப்பு... இன்னொரு முறை இங்கு வந்து பேரம் பேசும் முன் உங்கள் கருப்பையும் முதுகெலும்பும் ஆரோக்கியமாய் இருக்க என்ன விலை கொடுப்பீர்களோ அதை யோசித்து அந்தத் தொகையை நூறால் பெருக்கிய பின் இங்கு வாருங்கள். அதை விட ஒரு பைசா குறைந்தாலும் எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று பொருள்." &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பதில் பேசாமல் எதிராளியான‌ பெண்மணி தண்ணீர் குடிக்க எத்தனிக்கிறார்; "ஓ! அந்தத் தண்ணி உங்களுக்காகப் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. ஹின்க்லியிலிருந்து!" என்கிறார் எரின்! அந்தப் பெண்மணி திடுக்கிட்டுத் தண்ணீரைக் குடிக்காமல் க்ளாஸைக் கீழே வைக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு வேலையை விட்டு நீக்கிய முதலாளி, தான் வழக்கு சம்பந்தமாய் முக்கியமான தகவலைக் கண்டுபிடித்ததை அறிந்து(ஹெக்ஸாவேலன்ட் க்ரோமியம் பற்றி) வீடு தேடி வந்து பேசும் போது சோஃபாவில் ஹாயாகப் படுத்துக் கொண்டு குழந்தையுடன் விளையாடியபடியே சம்பள உயர்வு கேட்பதும் அட்டகாசமான காட்சி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எரினின் முதலாளி, எட் மேஸ்ரியாக‌ வ‌ரும் ஆல்ஃபிர‌ட் ஃபின்னி அபார‌மான‌ தேர்வு. எரினின் துடிப்பான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை உள்ளுக்குள் ர‌சித்தாலும் முக‌த்தை இறுக்க‌மாக‌ வைத்துக் கொள்ள‌ முய‌ல்வ‌து, அவ‌ர‌து அநியாய வசவு மொழிகளைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போவது, கொஞ்சம் கொஞ்சமாக எரினின் திறமையையும் உழைப்பையும் ம‌தித்து அவ‌ரைக் கௌர‌வ‌ப்ப‌டுத்துவ‌து என்று எல்லாக் காட்சிக‌ளிலும் க‌ச்சித‌மாக‌ ந‌டித்திருக்கிறார். அதுவும் க‌டைசிக் காட்சி ஓஹோ! ப‌ட‌த்தின் மிக‌ப்பெரிய‌ ப‌ல‌ம் வ‌ச‌ன‌ங்க‌ள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இரண்டு முறை விவாகரத்தான எரினின் வாழ்வில் மூன்றாவதாக ஒருவன் நுழைகிறான். எரின் இவனைப் புறக்கணித்துப் பேசும் விதத்திலேயே (அதுவும் ஒரு சூப்பர் சீன்!) அவன் கவரப்படுகிறான். மேலும் குழந்தைகள் மீது உண்மையிலேயே பிரியமாகவும், எரின் ராப்பகலாக வேலையில் ஈடுபடும் போது குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள‌வும் செய்கிறான். எரின் அவன் மீது ஈடுபாடு கொள்கிறாள். ஆனாலும் எரினின் ஓயாத வேலையினால் தான் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌டுவதாக‌ ம‌ன‌ம் வெம்பிய‌ அவ‌ன் பிரிந்து செல்ல‌ முடிவு செய்கிறான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எரின் "ஏன்" என்று கேட்கும் போது, இப்படி குழ‌ந்தைக‌ளையும் என்னையும் ம‌ற‌ந்து போகும் அளவுக்கு ஒரு வேலை வேண்டுமா. உன் திற‌மைக்கு எளிதாக‌ வேறு வேலை கிடைக்குமே." என்ற ரீதியில் பேசுகிறான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது எரின் சொல்கிறாள் - "முதன் முறையாக என்னைச் சில‌ மக்கள் மதிக்கிறார்கள். நான் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்புகிறார்கள். நான் ஒரு அறைக்குள் நுழைந்தால் அங்குள்ளவர்கள் அமைதியாகி நான் பேசுவதைக் கேட்க ஆயத்தமாகிறார்கள். தயவு செய்து இதை என்னிடமிருந்து கேட்காதே." &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதுவரை பார்க்கவில்லையென்றால் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பி.கு. &lt;/strong&gt;இநதப் ப‌ட‌த்தைப் பாராட்டி ர‌சிக்கும் போது இதைவிட‌ப் ப‌ன்ம‌ட‌ங்கு கொடுமையான‌ போபால் விஷ‌வாயுக் க‌சிவுக்கு, ந‌ம்ம‌க்க‌ளுக்கு கிடைத்த‌ "நீதி"யும் நினைவுக்கு வ‌ருவ‌தைத் த‌டுக்க‌ முடிய‌வில்லை.&lt;br /&gt;"எரின் ப்ரோக்கோவிச்"கள் வெற்றி பெறுவது அமெரிக்காவில் தான் போலும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-8012615319506850436?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/8012615319506850436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=8012615319506850436' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8012615319506850436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/8012615319506850436'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post_08.html' title='எரின் ப்ரோக்கோவிச்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TIdXMMkfqnI/AAAAAAAAAzU/RCuM5DSDQlg/s72-c/220px-Erin_Brockovich.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-641403132967025256</id><published>2010-09-02T01:40:00.000-07:00</published><updated>2010-09-02T02:14:31.834-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்</title><content type='html'>முந்தா நேற்று மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். பெண் குழந்தை; எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். பார்வையாள‌ர் கூட‌த்துக்கும் வெளியே செருப்புக‌ள் வைக்கும் இட‌த்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்த்தியான‌ பெண். என் மகள் நேஹாவைப் பார்த்த‌தும், ஆசையாகத் தூக்கிக் கொண்டாள். இவளும் 'அக்கா அக்கா' என்று அவளுடன் விளையாட‌த் துவ‌ங்கி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உள்ளே நுழைந்து அம‌ர்வ‌த‌ற்குள் ஒரு நூறு வார்த்தையாவ‌து பேசியிருப்பாள் அந்த‌ச் சிறுமி. "ஆன்டி, உங்க‌ பொண்ணா? ரொம்ப‌ க்யூட்டா இருக்கா...என‌க்கு இந்த‌ மாதிரி சின்ன‌க் குழ‌ந்தைங்க‌ன்னா ரொம்ப‌ப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க‌ ஸ்கூல்ல‌யே நான் தான் ரொம்ப‌ப் பிரில்லிய‌ன்ட். என்னைத் தான் எங்க‌ க‌ளாஸ்ல‌ லீட‌ர் ஆக்கி இருக்காங்க‌ எங்க‌ மிஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;சுவார‌சியமாக‌வும் ஆசையாக‌வும் அந்த‌ப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவ‌ள் அம்மாவிட‌ம் திரும்பி, "அம்மா, ந‌ம்ப‌ விஷ‌ய‌த்தை இந்த‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்லிட‌லாமா....அது இல்ல‌ம்மா... அந்த இன்னொரு விஷ‌ய‌ம்.." என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், நான் சென்று அம‌ர்ந்து இர‌ண்டு நிமிட‌ம் கூட‌ ஆக‌வில்லை. அவ‌ர்க‌ளை முன்பின் பார்த்த‌து கூட‌க் கிடையாது.&lt;br /&gt;அவ‌ள் அம்மாவின் முக‌ம் அடைந்த‌ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவ‌ள் அம்மா ந‌ன்றியுட‌ன் ஒரு புன்னைகை பூத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிட‌ம் உட்கார‌வில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் "ஆன்டி நான் டான்ஸ் ஆடிக் காட்டவா" என்று அவள் பாட்டுக்குத தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த கைப்பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, 'யாருக்கு ஆன்ட்டி ஃபோன் பண்றீங்க?' என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.&lt;br /&gt;நான்கு அல்ல‌து ஐந்து வ‌ய‌துக் குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி இருப்ப‌து இய‌ல்பு தான்.ஆனால் ப‌த்து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ சிறுமி?&lt;br /&gt;&lt;br /&gt;நான் செய்வ‌த‌றியாம‌ல் திகைத்து அவ‌ர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவ‌ர் லேசாக, "ஏய், இங்கே வா" என்றாரே ஒழிய‌, ம‌ற்ற‌ப‌டி பொது இட‌ங்க‌ளில் எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப்  புரிய‌வைக்கப் படவில்லை என்ப‌து புரிந்த‌து. குழந்தையின் ந‌லனுக்காக‌ இதைச் செய்திருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய‌ம‌னுஷி போல் வாய் ஓயாம‌ல் பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், அவ‌ள் அம்மா, 'கொஞ்ச‌ம் இவ‌ளைப் பாத்துக்கங்க' என்று என்னிட‌ம் விட்டுவிட்டு டாக்ட‌ரைப் பார்க்க‌ உள்ளே சென்ற‌ போது சின்ன‌க் குழ‌ந்தை போல் க‌த்தி அழ‌ ஆர‌ம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய‌ வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிட‌ம் தான்.திடீரென்று க‌ண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல‌ குதியாட்ட‌ம் போட‌த் துவ‌ங்கி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது, "உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை ஆன்டி" என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், "உங்க‌ அம்மா இப்ப‌டிக் குதிக்க‌க் கூடாதுன்னு சொன்னாங்க‌ இல்ல‌. இங்ல‌ வ‌ந்து பாப்பா கூட உட்காரும்மா." என்றேன்.அவள் கேட்டால் தானே? இவ‌ள் போடும் ஆட்ட‌த்தில் ஆயாசமடைந்து நேஹாவே ‌ச‌ம‌த்தாக‌ என் ம‌டியில் உட்கார்ந்து விட்டாள் சிறிது நேரத்துக்குப் பிறகு!&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ள் அம்மா வெளியில் வரும் போது, டாக்ட‌ர் இவ‌ள் குர‌லைக் கேட்டு, "யாரு உங்க‌ பொண்ணா?" என்று கேட்டார். த‌ன்னைப் ப‌ற்றித் தான் கேட்கிறார்க‌ள் என்று அறிந்த‌தும் யாரும் அழைக்காம‌லே உள்ளே போன‌வ‌ள், ப‌த‌விசாக‌ டாக்ட‌ர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்குச் ச‌ம‌த்தாக‌ப் ப‌தில‌ளித்த‌வ‌ள், "தேங்க்யூ மேம்" என்ற‌ப‌டியே வெளியில் வ‌ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அந்த‌ப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பும் தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவ‌ள‌து செய‌ல்க‌ள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன‌.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளிட‌ம் கூட ச‌ட்டென்று நெருங்கி அன்யோன்ய‌மாவ‌தும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். ங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவ‌ள் அம்மாவுக்கும் அவ‌ளுக்குமான‌ ஏதோ ர‌க‌சிய‌த்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்ல‌ட்டுமா என்ற‌தையும் எந்த‌ ர‌க‌த்தில் சேர்ப்ப‌து?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அவள் 'பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்' என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் ப‌த்து வ‌ய‌தில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா ந‌ன்றாக‌க் கொடுத்திருப்பார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்க‌ளுக்கு என்ன‌ தோன்றுகிற‌து? Am I over reacting, just because she is some stranger's kid?&lt;br /&gt;&lt;br /&gt;இது ப‌ற்றி சிந்தித்த‌ போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்:&lt;br /&gt;அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம். இந்த‌ &lt;a href="http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_30.html"&gt;இடுகையினைப்&lt;/a&gt; பாருங்க‌ள். முர‌ட்டுத்த‌ன‌ம் மிகுந்த‌ ஒரு சிறுவ‌னை ஒரு ப‌ள்ளியில் எப்ப‌டி மாற்றி இருக்கிறார்க‌ள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (attention seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்ப‌டி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?&lt;br /&gt;&lt;br /&gt;Little women என்கிற‌ புக‌ழ்பெற்ற‌ நாவ‌லில் ஒரு ச‌ம்ப‌வ‌ம் வ‌ரும். நான்கு ம‌க‌ள்கள் கொண்ட‌ அம்மா தன் சுட்டியான க‌டைசி ம‌க‌ளிட‌ம் பேசுவ‌தாக‌: "க‌ண்ணா உன‌க்கு நிறைய அறிவும் திற‌மைகளும் இருக்கு. அதுக்காக‌ அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்க‌ணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திற‌மையும் நீ வ‌ள‌ர்த்துகிட்டே போனா, உன் பேச்சில‌யும் உன் செய்கைக‌ளிலுமே அது இய‌ல்பா வெளிப்ப‌டும். நீயா வெளிச்ச‌ம் போட்டுக் காட்ட‌ற‌து அழ‌கில்லை" என்று. அப்போது அவ‌ள‌து அக்கா ஜோ (க‌தையின் நாயகி) சொல்வாள், "ஆமாம், உன் கிட்ட‌ ஏழெட்டு தொப்பி, ப‌த்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க‌ எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய‌ போனா எப்ப‌டி இருக்கும்? அதே மாதிரி தான்" என்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகளும் விளம்பரங்களும் அதிகரித்து வரும் இன்றைய‌ வியாபார உல‌க‌த்தில் இந்தச் சிறு அறிவுரை (piece of wisdom) செல்லாக்காசாகி விட்ட‌தோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-641403132967025256?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/641403132967025256/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=641403132967025256' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/641403132967025256'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/641403132967025256'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/09/blog-post.html' title='ஏழெட்டுத் தொப்பிகளும் பத்துச் சட்டைகளும்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-422364050667335992</id><published>2010-08-29T22:59:00.000-07:00</published><updated>2010-08-30T00:38:52.137-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செகாவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='த‌மிழாக்க‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுக‌தை'/><title type='text'>யாரிடம் சொல்லி அழ?</title><content type='html'>அந்திமாலைப் பொழுது. தெருவிளக்குகளின் மீதும் சாலையோரம் படுத்துக் கிடந்த குதிரைகளின் முதுகின் மீதும் பனித்துளிகள் மெல்ல விழுந்து படிந்து கொண்டிருந்தன. குதிரை வண்டிக்காரன் ஐயோனா உடல் முழுதும் வெள்ளைப் பனியால் மூடப்பட்டுப் பிசாசு போல் உட்கார்ந்திருந்தான். வண்டியின் மீது அமர்ந்திருந்த அவன் உடல் எவ்வளவு மடங்க முடியுமோ அப்படி மடங்கி இருந்தது. தன் மீது விழும் பனியை உதறிக் கொள்ளக்கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனது குதிரையும் செயலற்று நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அசையாமல் அது நின்றிருந்த கோலமும், குச்சிபோல் நேராக இருந்த அதன் கால்களும், ஏதோ அரையணாவுக்குக் கிடைக்கும் பொம்மைக் குதிரையோ எனும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குதிரையும் ஏதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆம், ஏர் கலப்பைகளிடமிருந்தும், நன்கு பரிச்சயமான வயல்வெளிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கொடூரமான நகரவெளியில், யந்திர மனிதர்களுக்கிடையே எறியப்பட்டால், மிருகங்கள் கூட கனத்த மௌனத்துடன் யோசனையில் ஆழ்ந்து விடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு நேரமாக ஐயோனாவும் அவன் குதிரையும் அப்படியே இருந்தார்கள். மாலை மயங்கும் போதே அவர்கள் இங்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு சவாரி கூட வரவில்லை. ஆனால் இப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டது. இருளின் அடர்த்தியில் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியத்துவங்கின; சாலையில் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய், குதிரை வண்டி, பஜாருக்கு வருமா?" ஒரு அதட்டலான குரல் வண்டிக்காரனின் காதில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாக எழுந்தவன் பனி மூடிய தன் கண்ணிமைகளின் வழியாகப் பார்த்தான்; இராணுவ அதிகாரி ஒருவன் கோட்டும் தொப்பியும் அணிந்து மிடுக்காக நின்று கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா தூங்க்குறியா? பஜாருக்குப் போகணும்யா" என்றான் அவன் மீண்டும்.&lt;br /&gt;வண்டிக்காரன் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். பனித்துகள்கள் நாலாபக்கமும் சிதறின. குதிரை வேண்டாவெறுப்பாக எழுந்து நடக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ், எங்கய்யா போறே? ஓரமாப் போய்யா" எதிரே வந்த ஒருவன் திட்டி விட்டுப் போவது லேசாகக் கேட்டது. உடனே வண்டியிலிருந்தவனும் கத்தினான். "வண்டி ஓட்டத்தெரியுமாய்யா உனக்கு? ஒழுங்காப் போய்யா..."&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் குழப்பமும் பதற்றமுமாக குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். வண்டி தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த இன்னொரு வண்டிக்காரனும் இவனை நாராசமாகத் திட்டிவிட்டுக் கடந்தான். இன்னொரு நடைபாதை வாசியும் சடாலென்று நகர்ந்து இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுக்கிப் பயலுக..வேணும்னே நம்மளை விழவெக்கிறதுக்காக இதெல்லாம் பண்ணுவானுங்க..." மிலிட்டரிக்காரன் பின்னாலிருந்து முணுமுணுத்தது கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஒரு மெல்லிய விசும்பல் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா?" அதட்டினான் மிலிட்டரிக்காரன்.&lt;br /&gt;அவன் ஒரு கைத்த சிரிப்புடன் வறண்ட தொண்டையிலிருந்து அந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உதிர்த்தான்: " எம்மகன், எம்மகன் போனவாரம் இறந்து போயிட்டான் சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹும்ம்..எப்படி இறந்தான்?"&lt;br /&gt;அவ‌ன் தன் உடலை முழுதும் திருப்பி மிலிட்டரிக்காரனைப் பார்த்து, "ஏன்னு யாருக்கு சார் தெரியும்; அவனுக்குக்க் காய்ச்சல் வந்துது. மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே கெடந்தான்; போயிட்டான், எல்லாம் ஆண்டவன் சித்தம்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒரு இருண்ட திருப்பத்திலிருந்து மீண்டும் ஒரு குரல்:&lt;br /&gt;"டேய் சாவு கிராக்கி, எங்கெடா போறே? ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு."&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மிலிட்டரிக் காரனும், "ஆமா, நேராப் பாத்து வண்டிய ஓட்டு. இந்த மாதிரி நீ போனா விடிஞ்சுடும். உம்! சீக்கிரம் சீக்கிரம்"&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்தான். அவ்வப்போது திரும்பிப் பார்த்தான். ஆனால் அந்த மிலிட்டரிக்காரனோ கண்களை இறுக்கி மூடியபடி, இவனிடம் தான் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அமர்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பஜாரில் மிலிட்டரிக்காரனை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அமைதியாக வண்டிக்குள் சுருண்டு உட்கார்ந்தான் வண்டிக்காரன். ஒரு மணி நேரம் போயிருக்கும்...இரண்டு மணி நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மூன்று வாலிபர்கள் வந்தார்கள். இருவர் ஒல்லியாக உயரமாக இருந்தனர். மூன்றாமவன் குள்ளமாகச் சற்றுக் கூன் முதுகுடன் இருந்தான்.&lt;br /&gt;"ப்ரிட்ஜ் ஹோட்டலுக்குப் போகணும்; நாங்க மூணுபேர். இருபது கோபெக். ஓகேவா?"&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் பதில்பேசாமல் குதிரையைக் கிளப்பினான். இருபது கோபெக் என்பது ரொம்பக் குறைவு தான். ஆனால் அவனுக்கு இப்போது ஐந்து கோபெக் கிடைத்தாலும் ஒரு முழு ரூபிளே கிடைத்தாலும் அதெல்லாம் பொருட்டில்லை. யாராவது சவாரிக்கு வரவேண்டும்; அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டும் வண்டியில் ஏறினர். இப்போது யார் பின்னால் அமர்வது, யார் வண்டிக்காரனுடன் நின்று கொண்டு வருவது என்ற சர்ச்சை கிளம்பியது. இறுதியில் குள்ளமாக இருப்பதனால் கூனுடையவனே நிற்பது என்று முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனோ வண்டிக்காரனிடம் எரிந்து விழுந்தான். "என்ன நிக்கிறே. சீக்கிரம் போய்த்தொலை. இது என்ன தொப்பிய்யா போட்டிருக்கே. கண்ராவியா இருக்கு."&lt;br /&gt;"ஹீ..ஹீ, அது சும்மாய்யா..." சிரித்தான் வண்டிக்காரன்.&lt;br /&gt;"சரி சரி..போ. என்ன‌ இவ்ளோ மெதுவாப் போறே. உன் முதுகுல ஒண்ணு குடுக்கவா?"&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாலிருந்த ஒருவன் சொன்னன், "தலை ரொம்ப வலிக்குது. நேத்து நானும் வாஸ்காவும் நாலு பாட்டில் பிராந்தி அடிச்சோம்."&lt;br /&gt;"எப்படிரா இப்படி அள்ளி வுடரே? நீயாவது நாலு பாட்டிலாவது..." சிரித்தான் இன்னொருவ‌ன்.&lt;br /&gt;"டேய், சத்தியமாடா..." ரோஷமானான் முதலாமவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் இவர்களின் உரையாடலை ரசித்துச் சிரித்தான், "கவலையில்லாத சின்னப் பசங்க..."&lt;br /&gt;உடனே குள்ளமானவன் கத்தினான். "யோவ், வேகமாப் போய்யா...இப்படியா குதிரைக்கு வலிக்காம் ஓட்டுவே? நல்லா சாட்டைய வீசி அடிய்யா..."&lt;br /&gt;&lt;br /&gt;இவனது வசவில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். தன்னை அவர்கள் திட்டத் திட்ட, வண்டிக்காரனின் மனம் லேசாகியது. தனது கொடுமையான தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சில் ஒரு சின்ன இடைவெளிக்குக் காத்திருந்த வண்டிக்காரன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்," என்மகன் செத்துப் போயிட்டான்யா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹூம்..நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம்..." அசுவாரசியமாகப் பதிலளித்தான் அவனுடன் நின்றிருந்தவன். உடனேயே, "ம்..ம்.. சீக்கிரம் போ. டேய், எவ்வளோ நேரம் தாண்டா நான் இவன் கூட நெருக்கியடிச்சிக்கிட்டு நிக்கிறது. எப்போடா போய்ச் சேருவோம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் முதுகுல ஒண்ணு போட்டா சரியாப் போகும்." சிரித்தனர் மற்ற இருவரும்.&lt;br /&gt;"யோவ் கெழவா, கேட்டியா. உன்னோட வண்டியில வரதுக்கு நாங்க நடந்தே போயிருக்கலாம். சீக்கிரம் போய்யா." நிஜமாகவே அவன் முதுலில் ஒரு தட்டு தட்டினான் கூட இருந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாய்யா? பொண்டாட்டி புள்ள இருக்கா?" பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்.&lt;br /&gt;"எனக்கா? ஹும்ம் இருக்கா சுடுகாட்டுல. அவளும் என் மகனும். அய்யோ..என்ன கொடுமை! நான் உயிரோட இருக்க, எம்மவன் போயிட்டான்யா...சாவு தப்பான கதவைத் தட்டிடுச்சே..."&lt;br /&gt;&lt;br /&gt;வண்டிக்காரன் இது தான் சமயமென்று தன் மகன் இறந்த கதையைச் சொல்வதற்காகத் திரும்பினான். ஆனால் அதே கணம், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக ஒருவன் அறிவிக்கவே, மூவரும் "அப்பாடா வென்று பெருமூச்சு விட்டபடி வண்டியிலிருந்து குதித்தனர். இருபது கோப்பெக்குக்ளை வண்டிக்காரனிடம் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போய் வெகு நேரமாகியும் வண்டிக்காரன் காசைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் சென்று மறைந்த திக்கையே வெறித்தபடி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அவன் தனியனானான். வெறுமையும் அமைதியும் அவனைச் சூழ்ந்தது. ஏக்கமும் தவிப்புமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். பல ஆயிரம் பேர் குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்லும் இந்தச் சாலையில் அவன் பேசுவதைக் கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் அந்த மாநகரமோ அவனது துயரத்தைப் பற்றிய பிரக்ஞையே இன்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனப்பாரம் அதிகரித்துக் கொண்டே போனது. அப்போது மட்டும் அவன் இதயம் வெடித்துச் சிதறி இருந்தால் அவன் நெஞ்சில் இருந்த சோகம் அந்த ஊரையே முழ்கடித்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்துக்குக்குப் பிறகு ஒரு போர்ட்டர் அங்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் பேசலாமென்று, "தம்பி மணி என்னப்பா" என்றான்.&lt;br /&gt;"பத்தாகப் போகுது. இன்னும் இங்கெ என்ன பண்றே.. போ போ..." என்று விட்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல வண்டியைச் செலுத்தத் தொடங்கினான். அவன் நெஞ்சில் தேங்கி இருந்த சோகத்தைத் தாங்கவியலாமல் அவன் உடல் மேலும் வளைந்தது. பயங்கரமாகத் தலை வலித்தது. அவ்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. இனிமேலும் மனிதர்களுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்று புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷெட்டுக்கே போயிடலாம், வா", குதிரையைத் திருப்பினான்.&lt;br /&gt;அரை மணி நேரம் கழித்து அவன் குதிரை வண்டிக்காரர்கள் தங்கும் ஷெட்டில் அடுப்பின் முன்னால் அமர்ந்திருக்கிறான். பெஞ்சுகளின் மேல், தரையின் மேல், அடுப்புப் பரணின் மேல் என்று அங்கங்கு பல வண்டிக்காரர்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறை முழுதும் நைத்துப் போன வாடை வீசியது. தாடையைச் சொறிந்து கொண்டே தூங்குபவர்களைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹூம் தவிடு வாங்கக் கூட‌ இன்னிக்குக் காசு கிடைக்கல. ரொம்பக் கஷ்டமா இருக்கு. சே...தன் வேலையை ஒழுங்கா செய்யத் தெரிஞ்சவனுக்கு, வயிறாரச் சாப்பாடு இருக்கிற‌வனுக்கு, குதிரைக்கு ஒழுங்காத் தீனிகுடுக்க முடிஞ்சவனுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. "&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மூலையில் படுத்திருந்த ஒரு இளம் வண்டிக்காரன் எழுந்து இருமிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றான். அள்ளி அள்ளித் தண்ணீர் குடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன, ரொம்பத் தாகமா?" இவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.&lt;br /&gt;"ம்..ஆமாம்."&lt;br /&gt;"குடி குடி. இருமலுக்கு நல்லது. சரி, இங்கெ கேளேன், என் மகன்..என் மகன் இறந்துட்டான்யா இந்த வாரம். ஆஸ்பத்திரியில. திடீர்னு...கொடுமை தெரியுமா.."&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் அவனிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறதென்று பார்த்தான். அவனோ அதற்குள் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். கிழவன மறுமடியும் முகத்தைச் சொறிந்து கொண்டு பெருமூச்செறிந்தான். யாரிடமாவது பேச‌ வேண்டுமென்று அளவற்ற‌ தாகம் ஏற்பட்டது அவனுக்கு; சற்று முன் அந்த இளைஞனுக்கு ஏற்பட்டக் குடிநீர் தாகத்தைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, அவன் மகன் இறந்து ஒரு வாரமாகப் போகிறது. இன்னும் யாரிடமும் அதைப் பற்றி அவன் துக்கம் தீரப் பேசியாகவில்லை. அவனுக்கு உணர்ச்சிததும்ப அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. எப்படி அவன் மகன் நோய்வாய்ப்பட்டான், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான், சாகும் முன் என்ன பேசினான், எப்படிச் செத்துப் போனான்...எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது இறுதி ஊர்வலம், ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அணிந்திருந்த உடைகளை எடுத்து வந்தது, எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. அவனது ஒரே மகள் அனிஸ்யா கிராமத்தில் இருக்கிறாள். அவளைப் பற்றியும் யாரிடமாவது பேச வேண்டும். ஆம், அவனுக்குப் பேச ஏராளமாய் இருந்தன. யாராவது பெருமூச்சுடன், அவன் புலம்பல்களுக்கு ஈடுகொடுத்துக் கேட்க வேண்டும்.&lt;br /&gt;பெண்களிடம் பேசுவது இன்னும் நன்றாக இருக்கும்; ஆனால் பெண்கள் பாவம், சில சமயம் முதல் வார்த்தையிலெயே கண்ணீர் சிந்தத் தொடங்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெளிய போய்க் குதிரையைப் பார்க்கலாம். தூக்கத்துக்கென்ன; மெதுவா வந்து தூங்கிக்கிட்டா போச்சு..." தனக்குள் பேசியவாறே வெளியே சென்றான்.&lt;br /&gt;கோட்டை மாட்டிக் கொண்டு குதிரை லாயத்துக்குச் சென்று தன் குதிரையருகே போய் நின்று கொண்டான். குதிரைக்கு வாங்க வேண்டிய தவிடு பற்றி, வைக்கோல் பற்றி, பனி அதிகமாகப் பெய்வதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான். தனியாக இருக்கும் போது அவனால் தன் மகனைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. யாராவது அருகில் இருந்தால் அதைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியதே தவிர தனிமையில் அந்நினைவுகள் அவனைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;"வைக்க‌ல் திங்கிறியா?" இருளில் பளபளத்த தன் குதிரையின் கண்களைப் பார்த்துக் கேட்டான்." "நல்லா தின்னு...தவிடு வாங்கத் தான் காசில்ல. வைக்கலயாச்சும் நல்லா தின்னு. ஹும்! என்ன பண்றது. எனக்கு வயசாயிப் போச்சு. முன்ன மாதிரி வண்டியோட்ட முடியல. என் மகன் இருந்திருந்தா நல்ல வண்டிக்காரனா இருந்திருப்பான். அவன் வாழ்ந்திருக்கணும்..."&lt;br /&gt;&lt;br /&gt;சில கணங்கள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தான்,&lt;br /&gt;"ஆமாம்மா, நம்ம பையன் போயிட்டான்மா, என்னைத் தனியா விட்டுட்டு. எந்தக் காரணமுமே இல்லாம திடீர்னு செத்துப் போயிட்ட்டான்மா. இதோ பாரு, உனக்கு ஒரு குதிரைக் குட்டிப் பிறந்து அதுக்கு நீ தாயா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ...ஒரு நா திடீர்னு உன் குட்டி இறந்து போச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? சொல்லு...ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;அவன் குதிரை வைக்கலை மென்றபடியே தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி அவன் கைகளில் தன் மூக்கைத் தேய்த்தது. அதன் சூடான‌ சுவாசம் கைகளில் பட்டதும் அவனுக்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. சட்டென்று உடைந்து குதிரையிடம் தன் துக்கமெல்லாம் சொல்லி அழத் தொடங்கினான்.&lt;br /&gt;********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின் குறிப்பு: &lt;/strong&gt;&lt;br /&gt;சென்ற முறை பேச்சாளர் என்ற தலைப்பில் செக்காவ் கதையைத் தமிழாக்கம் செய்த போது &lt;span style="color:#3366ff;"&gt;செகாவ் கதைகளை ஏற்கனவே தமிழறிஞர்கள் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்களே, நீங்கள் மீண்டும் செய்வதனால் என்ன பயன்&lt;/span&gt; என்று ஒருவர் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆங்கில‌த்தில் தான் இக்க‌தைக‌ளைப் ப‌டித்திருக்கிறேன். த‌மிழில் பிறமொழி எழுத்தாளர்களின் எந்தெந்த‌க் க‌தைக‌ள் மொழிபெய‌ர்க்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து என‌க்குத் தெரியாது. அப்ப‌டி த‌மிழில் ப‌டித்த‌ க‌தையை நான் மீண்டும் செய்ய‌ மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முத‌லில் செய்த‌ போது அதற்கு வரவேற்பு இருந்ததாலும் சிலர் அப்போது தான் இக்கதைகளைப் படிப்பதாகவும் கூறவே அவ்வப்போது செய்து வ‌ருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலும் ஒரு படைப்பை மொழியாக்கம் செய்யும் போது அதற்கு மூலப்படைப்பிலிருந்து மொழியாக்கம் செய்தவர்கள் பற்றிய‌ குறிப்புகளையும் தர வேண்டும் என்றும் ஒரு கருத்து வந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தால் சிறப்பாகத் தான் இருக்கும். நான் இணையத்திலிருந்து ஆங்கில மொழியாக்கத்தை எடுத்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நண்பர்களின் ஆசைக்காகவும், என் சுய‌திருப்திக்காகவும், பயிற்சிக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறேன். வியாபார ரீதியாக மொழியாக்கம் செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;புரித‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி. எனது புரிதலில் ஏதாவ‌து த‌வ‌றிருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-422364050667335992?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/422364050667335992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=422364050667335992' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/422364050667335992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/422364050667335992'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_29.html' title='யாரிடம் சொல்லி அழ?'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7064059547967768126</id><published>2010-08-27T01:57:00.000-07:00</published><updated>2010-08-27T02:07:48.321-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்லத் தெரியல'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>முடிவுறாத கனவு...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/THd_tkpcuPI/AAAAAAAAAys/ItWN0epZUus/s1600/young-love-barbara-hayes.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5510013090019457266" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 152px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/THd_tkpcuPI/AAAAAAAAAys/ItWN0epZUus/s200/young-love-barbara-hayes.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால் நம்மிருவருக்கும் அப்போது இருந்ததைப் போல் இருமடங்கு வயதாகி இருக்கும். என்ன சொல்வது?அப்போது நாம் இருவருமே குழந்தைகள் தானோ? அந்த வயதில் இப்போது யாரையாவது பார்த்தால் குழந்தைகளாகத் தான் தோன்றுகிறார்கள். அது தானே பதின்மவயதின் பிரச்னையே. குழந்தைகளா பெரியவர்களா என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. புரிந்து வழிநடத்த வேண்டிய பெரியவர்களுக்கும் பல சமயம் புரிவதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதை விடு. உனக்கு நினைவிருக்கிறதா அந்த நாள்? ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை குத்திக் கிழித்த அந்த நாள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் கள்ளம் கபடமில்லாமல் அன்பு பெருகி வழிந்து கொண்டிருந்தது இரு உள்ளங்களிலும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாம் ஒருவரையொருவர் பார்த்தாலே பரவசம் கொள்ளத் தொடங்கினோம். என் லேப் நோட்டில் ரீடிங் எழுதிய உன் அழகான கையெழுத்தும் நான் உனக்கு எழுதிக் கொடுத்த அசைன்மென்டும் பரஸ்பரம் விலை மதிப்பில்லாத சொத்தாகின. ந‌ட்பா, ப்ரியமா, காத‌லா, "ம்...சீக்கிர‌ம் முடிவெடு ஏதாவ‌து ஒன்று" என்று அவசரத்துக்குள் ந‌ம்மைத் த‌ள்ளிய‌து எது? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆளுக்கு ஒன்றாக, எப்படியும் தவறாகத் தேர்ந்தெடுத்ததில் சிதறிப் போனது அந்த அழகான நாட்கள். நாம் அதுவரை பார்த்தறிந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, இம்மாதிரியான சூழலில் மற்றவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருந்ததோ அப்படி மாறத் தொடங்கினோம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீ என்னை ஓயாமல் துரத்தத் தொடங்கினாய். நான் உன்னை விஷம் போல் வெறுக்கத் தொடங்கினேன். வெற்றிகரமாக இந்தப் பாத்திரங்களுக்குள் நாம் இயல்பாகப் பொருந்திப் போனோம். நான் உன்னை வெறுக்கவே இல்லையென்பது நிரந்தரமாய் உன்னைப் பிரிந்ததுமே புரிந்து போனது.வேறெதுவும் இல்லாவிட்டாலும் அழகான நட்பாக மலர்ந்திருக்க வேண்டிய நம் உறவைச் சிதைத்ததில் நம் பங்கு எவ்வளவு? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்போது அறிவில்லை, அனுபவம் இல்லை, பக்குவமும் இல்லை. ஆனால் வானம்பாடிகளாய்ச் சஞ்சரித்த அந்தப் பதின்மகாலத்தில் ஈரம் காயாத‌ மனதில் உண்டான அந்த அன்பு சுத்தமான பாலைக் கடைந்து எடுத்த முதல் அமுதம் போன்றதல்லவா? முடிவுறாத கனவாக அதன் சுவை என் நினைவலைகளில் சுழன்று கொண்டே இருக்கிறது; சில சமயம் இனிதாகவும் சில சமயம் லேசாகக் கசப்பாகவும்...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்பான கணவனாக, தந்தையாக உன்னை என்றாவது காண நேர்ந்தால் அந்தக் கனவு இனிதே முற்றுப் பெற்று விடும். அன்பு நண்பனே, அந்நாளை எதிர்பார்த்து... &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-7064059547967768126?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/7064059547967768126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=7064059547967768126' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7064059547967768126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7064059547967768126'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_27.html' title='முடிவுறாத கனவு...'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WCra4nhgArk/THd_tkpcuPI/AAAAAAAAAys/ItWN0epZUus/s72-c/young-love-barbara-hayes.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-9185497930878204198</id><published>2010-08-23T01:47:00.000-07:00</published><updated>2010-08-23T09:34:29.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>சோறு வடிக்கிற ராச்சியம்</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;வீட்டின் மூலையில் ஒரு சமையலறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த‌ நூலை வெகு நாட்க‌ள் க‌ழித்து ம‌றுவாசிப்பு செய்தேன்.எத்த‌னை முறை ப‌டித்தாலும் ம‌ன‌தில் நின்ற‌து வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றையும் தான்.&lt;/p&gt;&lt;p&gt;முத‌ல் க‌தை ஆசிரிய‌ரின் சொல்வ‌ழி வெளிப்படுகிற‌து. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்க‌ளின் வாழ்க்கைமுறை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காக‌ ஆசிரியை இரு வீடுக‌ளுக்குச் செல்கிறார். &lt;/p&gt;&lt;p&gt;வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத‌, "சோறு வ‌டிக்கிற‌ ராச்சியந்தான்" என்று பெருமை பேசுகிற‌, "ச‌முத்திர‌ம் பார்க்க‌ணும்" என்கிற‌ ர‌க‌சிய‌க் காத‌லைத் தன‌க்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிட‌ம் அடி வாங்குவ‌தை மிக‌ இய‌ல்பாக‌ப் ப‌கிர்ந்து கொள்கிற‌ ஐம்ப‌து வ‌ய‌துப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கிறார்.அவ‌ர் வாழ்வில் எத்த‌னை இட்லிக‌ள் தோசைக‌ள், அடைக‌ள் சுட்டிருப்பார் என்ப‌தைக் க‌ண‌க்குப் போட்டு ம‌லைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இவ‌ர் ப‌டித்த‌வ‌ர் என்ப‌தால் ச‌ற்றே ம‌ரியாதையுட‌ன் பேசும் அந்த‌ வீட்டுக் குடும்ப‌த் த‌லைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து "இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க? இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொள‌ம்பு வேணா ந‌ல்லா ஆக்குவா" என்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னொரு வீட்டில் இதே க‌தை. ஆனால் இங்கு ஓர் இள‌ம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;திரும‌ண‌ம் செய்து கொண்டால் க‌ண‌வ‌னுட‌ன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கிய‌ம் கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌வே திரும‌ண‌த்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்த‌ப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள். &lt;/p&gt;&lt;p&gt;இர‌ண்டு த‌லைமுறைக‌ள் தாண்டியும் பெண்க‌ள் நிலை சிறிதும் மாற‌வில்லை என்ப‌தை அழ‌காக‌ச் சொல்கிற‌து இந்த‌க் க‌தை.&lt;/p&gt;&lt;p&gt;'வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றை' என‌க்கு மிக‌வும் பிடித்த‌து. ஒரு ராஜ‌ஸ்தானி குடும்ப‌ம். ப‌ல‌ அறைக‌ள் கொண்ட‌ விசால‌மான‌ அந்த‌ வீட்டில் ச‌மைய‌ல‌றை ம‌ட்டும் ஓர் இருண்ட‌ மூலையில். &lt;/p&gt;&lt;p&gt;வாயில் நீரூற‌ வைக்கும் ப‌ல‌வித‌மான‌ ப‌தார்த்த‌ங்க‌ள் நாள் தோறும் த‌யாராகிற‌, விருந்திர்ன‌ர்க‌ள் வ‌ந்தால் தேனீருட‌ன் நிறுத்தாம‌ல் உபசரிக்கப் ப‌ல‌விதமான‌ ப‌ண்ட‌ங்க‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌ அந்த‌ வீட்டின் ச‌மைய‌ல‌றையில் எரிவ‌து ஒரு பூஜ்ய‌‌ம் வாட் விள‌க்கு. பாத்திர‌ங்க‌ள் தேய்க்க‌ச் ச‌ரியான‌ தொட்டி இல்லை. வெளிச்ச‌மோ காற்றோ புக சரியான சாள‌ர‌ம் இல்லை. &lt;/p&gt;&lt;p&gt;இதில் தான் அந்த‌க் குடும்ப‌த்த‌லைவியான‌ ஜீஜீ த‌ன‌து ராஜ்ஜிய‌த்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவ‌ள‌து ம‌ரும‌க‌ள்க‌ளும் விடுமுறைக்கு வ‌ரும் நாட்க‌ளில் அங்கேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டி வ‌ருகிற‌து. &lt;/p&gt;&lt;p&gt;க‌டைசி ம‌ரும‌க‌ளான‌ மீனாட்சி தான் அந்த‌ச் ச‌மைய‌ல‌றையின் கேடான‌ நிலையைப் ப‌ற்றி முத‌ல் முறை அக்குடும‌ப்த்த் த‌லைவ‌ர் ப‌ப்பாஜியிட‌ம் வாய் திற‌க்கிறாள். இது வீட்டினரிடையே மிக‌ப் பெரிய‌ ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் மாற்ற‌ங்க‌ள் ஏதும் ந‌டைபெற‌வில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;உல்லாசப்ப‌ய‌ண‌ம் போக‌லாமென்று முடிவு செய்த‌ நாள‌ன்று வீட்டுப் பெண்க‌ள் அத்தனை பேரும் அந்த‌ வெக்கையான‌ ச‌மைய‌ல‌றையில் அதிகாலை நான்கு ம‌ணி முத‌ல் க‌டுமையாக‌ வேலை செய்ய‌ வேண்டி வ‌ருகிற‌து. இருப‌து பேருக்கு நூறு பூரிக‌ள், சான்ட்விச்சுக‌ள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழ‌ந்தைக‌ளுக்குப் பால் பாட்டில்க‌ள், மாலை ப‌க்கோடா சாப்பிடுவ‌த‌ற்கும் அடுப்பு, அரிந்த‌ வெங்காய‌ம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள‌ வேண்டி வ‌ருகிற‌து. குழ‌ந்தைக‌ளை எழுப்பிக் குளிக்க‌ வைத்துக் கிள‌ப்புவ‌தும் பெண்க‌ள் வேலை தான். &lt;/p&gt;&lt;p&gt;இடையே இவ‌ர்க‌ள் சத்த‌த்தால் தூக்க‌ம் க‌லைகிற‌ ஆண்க‌ள் போடும் அத‌ட்ட‌லால், ர‌க‌சியமாக‌வே பேசிக் கொண்டு வேலையில் ஈடுப‌டுகிறார்க‌ள். எல்லா ம‌ரும‌க‌ள்க‌ளும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.&lt;/p&gt;&lt;p&gt;கணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.&lt;/p&gt;&lt;p&gt;இறுதியில் உட‌ல் நிலை மோச‌ம‌டைந்த‌ நிலையில் ப‌டுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து "நீ நல்ல உழைப்பாளி" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள். &lt;/p&gt;&lt;p&gt;ஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;பெண்க‌ள் த‌ங்க‌ள் ராஜ்ஜிய‌மென்று வ‌ரித்துக் கொண்ட‌வை எதுவுமே அவ‌ர்க‌ளுடைய‌த‌ல்ல‌, அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு யாதொரு சிற‌ப்பும‌ல்ல‌ என்ப‌தை அழுத்த‌மாக‌ நிறுவுகிற‌து இக்க‌தை.&lt;/p&gt;&lt;p&gt;இக்க‌தையைப் ப‌டிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன‌? &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நூற்குறிப்பு: &lt;/strong&gt;வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-9185497930878204198?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/9185497930878204198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=9185497930878204198' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/9185497930878204198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/9185497930878204198'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_23.html' title='சோறு வடிக்கிற ராச்சியம்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-7095038244979642258</id><published>2010-08-19T22:13:00.001-07:00</published><updated>2010-08-19T22:13:30.904-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறு முயற்சி'/><title type='text'>ஒரே கோண‌ம், ஒரே பார்வை</title><content type='html'>வெந்தழலாய்ச் சுடுகின்ற வெறுப்புக்கு மறுபுறம்&lt;br /&gt;ஈரமான‌ அன்பிருந்தால்&lt;br /&gt;வெறுப்பும் கூட அழகு தான்;&lt;br /&gt;&lt;br /&gt;குத்திக் கிழிக்கும் குரோத‌ம் கூட‌&lt;br /&gt;ச‌த்திய‌த்தின் ஆத்மாவினால்&lt;br /&gt;சுத்தமாக வெளிப்பட்டால்&lt;br /&gt;குரோதம் கூட‌ அழகு தான்;&lt;br /&gt;&lt;br /&gt;அதர்மத்தையும் அநீதியையும்&lt;br /&gt;வேரறுக்கும் முயற்சியில்&lt;br /&gt;வஞ்சகமும் துரோகமும் கூட&lt;br /&gt;நிச்சயமாய் அழகு தான்;&lt;br /&gt;&lt;br /&gt;எக்கோண‌த்திலும் அழ‌கில்லை&lt;br /&gt;எப்பார்வையிலும் ஏற்பில்லை&lt;br /&gt;அற்ப‌ங்க‌ளும் சுய‌ந‌ல‌மும்&lt;br /&gt;வ‌க்கிர‌ங்க‌ளின் வ‌டிகால்க‌ளும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-7095038244979642258?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/7095038244979642258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=7095038244979642258' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7095038244979642258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/7095038244979642258'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_2802.html' title='ஒரே கோண‌ம், ஒரே பார்வை'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4630269883369806859</id><published>2010-08-19T01:17:00.000-07:00</published><updated>2010-08-19T01:34:23.432-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறு முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொடுமை'/><title type='text'>மீண்டு வ(ச)ந்த காலம்!</title><content type='html'>&lt;p&gt;விடை தெரியாக் கேள்விகளால் நிறைந்திருந்தது ஒரு காலம் - அது&lt;/p&gt;&lt;p&gt;துள்ளித் திரிந்த வாழ்வின் வசந்த காலம் ; &lt;/p&gt;&lt;p&gt;ஒரே கேள்விக்குப் பல விடைகள் தெரிய,&lt;/p&gt;&lt;p&gt;சரியெது தவறெது என‌க் குழம்பியதொரு காலம்;&lt;/p&gt;&lt;p&gt;தெரிந்தெடுத்த விடைகளுக்காய்ச் &lt;/p&gt;&lt;p&gt;சாதுர்யமாய் வினாக்களை&lt;/p&gt;&lt;p&gt;வடிவமைக்க நேர்ந்ததோர் காலத்தின் கோல‌ம்!&lt;/p&gt;&lt;p&gt;வினாக்களும் விடைகளும் பொருளிழந்து போகக் கண்டு&lt;/p&gt;&lt;p&gt;மோன நிலை வேண்டி நின்றேன்&lt;/p&gt;&lt;p&gt;மீண்டு(ம்) வந்தது வ‌ச‌ந்த கால‌ம்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-4630269883369806859?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/4630269883369806859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=4630269883369806859' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4630269883369806859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/4630269883369806859'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_19.html' title='மீண்டு வ(ச)ந்த காலம்!'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-401184576644785514</id><published>2010-08-17T01:17:00.000-07:00</published><updated>2010-08-17T03:00:20.234-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டாம்பூச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்லத் தெரியல'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>பட்டுப்பூச்சியும் ஆந்துப்பூச்சியும்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpHd7xGe5I/AAAAAAAAAyU/gmCE8vBLj6E/s1600/butterfly+image+pic+photo+scrap.jpg"&gt;&lt;strong&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5506292073999268754" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpHd7xGe5I/AAAAAAAAAyU/gmCE8vBLj6E/s200/butterfly+image+pic+photo+scrap.jpg" border="0" /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; பட்டாம்பூச்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;பட்டுப்பூச்சி, வண்ணத்துப் பூச்சி என்றும் அழைக்கப் படுகிற இந்தச் சின்னப் பூச்சிக்கு மட்டும் நம்மிடையே ஒரு தனி அந்தஸ்து இருக்கிறது. கண்ணைக் கவரும் சிறகுகள், கைக்கு லேசில் அகப்படாமல் படபடவெனப் பறந்து திரியும் அழகு; பொதுவாகவே அழகான மலர்களும், புற்தரையும் இருக்கும் ரம்மியமான சூழலில் மட்டுமே காணப்படும் தன்மை இதெல்லாம் தான்.&lt;/p&gt;&lt;p&gt;நேஹாவுக்கு மிகவும் பிடித்த உயிரினமும் பட்டுப் பூச்சி தான். பட்டுப்பூச்சி எப்படிப் பறக்கும் என்று கேட்டால் கைகளை இரண்டு ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலோடு சேர்த்து அழகாக அசைத்து "திகுதிகுதிகுன்னு போகும்" என்பாள். (அவள் மாமிப்பாட்டி சொல்&lt;a href="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpH3tt24vI/AAAAAAAAAyk/_h4wOW2r_gk/s1600/emperor-moth-22235.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5506292516904166130" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 134px" alt="" src="http://1.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpH3tt24vI/AAAAAAAAAyk/_h4wOW2r_gk/s200/emperor-moth-22235.jpg" border="0" /&gt;&lt;/a&gt;லிக் கொடுத்தது.)&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpHtw46e8I/AAAAAAAAAyc/rwtlKFI1CoI/s1600/emperor-moth-22235.jpg"&gt;&lt;/a&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆந்துப்பூச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;Moth என‌ப்படும் ஆந்துப்பூச்சியும் பட்டுப்பூச்சியின் வகையைச் சேர்ந்தது என்றாலும் இதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன‌. பட்டுப்பூச்சிகளுக்கு பலவித பளிச் நிறங்களில் சிறகு இருக்கும்; ஆந்துப் பூச்சிகளுக்குப் பெரும்பாலும் பழுப்பு அல்ல கறுப்பு நிறத்தில். ஆனால் இரண்டுமே அதன் தனித்தன்மைக்கேற்ப அழகு தான். &lt;/p&gt;&lt;p&gt;உன்னிப்பாகப் பார்த்தால் பட்டுப் பூச்சி அமரும் போது சிறகுகளை மூடிக் கொண்டு அமரும். Moth சிறகினை விரித்தபடியே அமரும். ஆந்துப்பூச்சி பூக்களிருக்கும் இடம் தான் இருக்கும் என்பதில்லை. பட்டுப்பூச்சி பெரும்பாலும் பகல்நேரங்களில் பறக்கும்; ஆந்துப்பூச்சி இரவு நேரங்களில். இது தவிர உடற்கூறுகளிலும் சில வேறுபாடுகள் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நாள் மாலை வீட்டுக்குள் ஒரு மாத் வந்தது. நேஹா ஒரேயடியாக உற்சாகமாகி அதைப் பிடிக்க அதன் பின்னாடியே ஓடினாள். பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி என்று உற்சாகக் கூச்சல்! &lt;/p&gt;&lt;p&gt;அவளது உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. அங்கும் இங்கும் பறந்த அது திடீரென்று எங்களுக்கருகில் தரையில் உட்கார்ந்தது. நானும் நேஹாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தவாறே அதைப் பிடிக்கக் கை நீட்டினோம். லேசாக நேஹாவின் விரல் பட்டதும் பூச்சி பறந்து வெளியே போய் விட்டது. &lt;/p&gt;&lt;p&gt;அவ்வளவு தான், உடனே முகமெல்லாம் மாறி அழுகை. "பட்டுப் பூச்சி போச்சு! பட்டுப்பூச்சி போச்சு... பாப்பா அடிச்சா, பாப்பா அடிச்சா..." முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது; தான் அடித்ததால் தான் அது பறந்து விட்டதாக நினைத்து அழுகிறாள் என்று. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானப் படுத்தினேன். &lt;/p&gt;&lt;p&gt;"அதுக்குத் தொப்பை பசிச்சுதாம். வீட்டுக்குப் போய் சாப்பிடப் போயிருக்கும்மா. சாப்டுட்டு வந்து உன் கூட விளையாடும் என்ன?" என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கையில் 'வீல்' என்ற கூச்சலுடன் இடுப்பை விட்டு இறங்கி விட்டாள். புயலாக சன்னல் வழியே உள்ளே மீண்டும் நுழைந்த அந்தப் பூச்சியுடன் விளையாடத் தயாராகி விட்டாள்; என்னை மறந்தே போனாள்!&lt;/p&gt;&lt;p&gt;(&lt;strong&gt;பி.கு: &lt;/strong&gt;தேவையில்லாம எதுக்கு உயிரியல் பாடம்னு கேட்காதீங்க, சும்மா ஒரு ஜெனரல் நாலட்ஜுக்குத் தான்!)&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2361206054953603810-401184576644785514?l=deepaneha.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://deepaneha.blogspot.com/feeds/401184576644785514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2361206054953603810&amp;postID=401184576644785514' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/401184576644785514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2361206054953603810/posts/default/401184576644785514'/><link rel='alternate' type='text/html' href='http://deepaneha.blogspot.com/2010/08/blog-post_17.html' title='பட்டுப்பூச்சியும் ஆந்துப்பூச்சியும்'/><author><name>Deepa</name><uri>http://www.blogger.com/profile/07420021555503028936</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/SaJRPb3YEWI/AAAAAAAAAXQ/K2whsa6vLgY/S220/pen_in_hand.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WCra4nhgArk/TGpHd7xGe5I/AAAAAAAAAyU/gmCE8vBLj6E/s72-c/butterfly+image+pic+photo+scrap.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2361206054953603810.post-4297282592994550542</id><published>2010-08-13T01:36:00.001-07:00</published><updated>2010-08-13T02:26:09.467-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிப்பருவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு</title><content type='html'>&lt;p&gt;நண்பரொருவர் தன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாக் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுப‌வ‌த்தைப் பகிர்ந்து கொண்டார். கேட்கவே உற்சாகமாக இருந்தது. தொடர்ந்து நினைவலைகள் என் பள்ளி நாட்களின் ஆண்டுவிழா அனுபவங்களை நோக்கிச் சென்றது. ஹார்மோனியம் தபேலாவுடன் திரைமறைவில் பின்னணி இசைக்குழுவின‌ர், திரை மூடும் திறக்கும் தருண‌ங்கள், மேடைக்குப் பின் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த நிமிடங்கள்...&lt;/p&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆண்டுவிழா என்ற சாக்கில் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, செலவுக்கெல்லாம் மாணவர்களிடமே நிதி வசூலிப்பது, கண்ட கண்ட சினிமாப் பாடல்களை ஓடவிட்டுப் பிள்ளைகளை இடுப்பை நெளித்து ஆடவிடுவது, என்று தொடங்கி இருக்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;எங்கள் பள்ளி சின்னப் பள்ளி தான். மைதானமும் சிறியது தான். ஆனாலும் அங்கு நடந்த ஆண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தன். அங்கு படித்த மாணவியான எனக்கும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் பசுமையாக நினைவிலிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?&lt;/p&gt;&lt;p&gt;நிகழ்ச்சிகளும் தரமாக இருந்தன. சினிமாப்பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கிறோம். ஆனால் அந்தந்த நேரத்து ஹிட்பாடல்களுக்குக் குத்தாட்டம் போடுவது போலல்ல. நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு மட்டுமே. &lt;/p&gt;&lt;p&gt;பள்ளியில் எப்போதும் பிப்ர‌வ‌ரி மார்ச் மாத‌த்தில் தான் ஆண்டுவிழா ந‌ட‌த்துவார்க‌ள். அனேக‌மாக‌ மூன்றாம் ப‌ருவ‌த் தேர்வுக்கு முன்பாக.அத‌ற்குப் ப‌த்துப் ப‌தினைந்து நாட்க‌ளுக்கு முன்பாக‌வே க‌ளைக‌ட்ட‌த் தொட‌ங்கி விடும். ந‌ட‌ன‌ம், நாட‌க‌ம், சேர்ந்திசை என்று நிக‌ழ்ச்சிக‌ள் திட்ட‌மிட்டு அத‌ற்கேற்ப‌ பிள்ளைக‌ளைத் தேர்வு செய்வார்க‌ள். எதிலும் சேர்க்காத பிள்ளைகள் வருந்தத் தேவையில்லை. அவர்கள் விழா இறுதியில் பாடப்படும் சேர்ந்திசையில் சேர்க்கப்பட்டு அதற்கும் பயிற்சி நடக்கும். வெள்ளை உடையில் கையில் மெழுகு வர்த்தி வைத்துக் கொண்டு பாடும் அந்த நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது தான்.&lt;/p&gt;&lt;p&gt;விழாவை விட அதிகம் குதூகலம் தருவது அதற்கு முன் பயிற்சி நடக்கும் நாட்கள் தான். வகுப்புகள் பெரும்பாலும் நடக்காது. சில வகுப்புகளில் ஒத்திகைக்காக வேண்டி பெஞ்சுகளையெலாம் சுவரோரமாக நகர்த்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த வகுப்புகள் மரத்தடியில் நடக்கும். ஜாலி!&lt;/p&gt;&lt;p&gt;நம்முடைய நிகழ்ச்சிக்கான‌ பயிற்சி முடிந்தாலும் பெரிய க்ளாஸ் மாணவர்கள் போடும் நாடகம், நடனம் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது; "ஒதெல்லோ ட்ராமால‌ யாசீன் அண்ணா சூப்பரா நடிக்கிறார். அவருக்குத் தான் இந்த தடவை பெஸ்ட் ஆக்டர் ப்ரைஸ்..." "இல்லல்ல‌ எப்பவும் போல ப்ரின்ஸியோட ஃபேவரிட் அஜிதாவுக்குத் தான் குடுப்பாங்க பாரேன்!" அப்பொவே சிலருக்குப் பாலிடிக்ஸ் எல்லாம் புரிந்திருந்தது எப்படி?&lt;/p&gt;&lt;p&gt;பெரிய‌ க்ளாஸ் பிள்ளைக‌ளின் நாட‌க‌ங்க‌ளில் வ‌ரும் வ‌ச‌ன‌த்தை எல்லாம் நாமும் அதே போல் சொல்லிப் பார்த்து ம‌கிழ்வ‌து; ச‌ரியாக‌ ந‌டிக்காத‌வ‌ர்க‌ளை டீச்ச‌ர்க‌ள் திட்டும் போது வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்ப‌து; அந்த‌ அண்ணாக்களும் அக்காக்களும் ந்ம்மை, "வெளிய‌ வா வெச்சுக்க‌ரேன்" என்ப‌து போல் முறைப்ப‌து! ஆஹா!&lt;/p&gt;&lt;p&gt;எப்படியோ, எதற்குத் தான் அவ்வளவு உற்சாகமோ?வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. விழாவுக்கு முதல்நாள் தூக்கமே வராது! &lt;/p&gt;&lt;p&gt;நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும் போது சின்ட்ரெல்லா நாட‌க‌த்தில் சின்ட்ரெல்லாவைச் சுற்றி ஆடும் கூட்ட‌த்தில் ஒரு பெண்ணாக‌ இருந்தேன். என் தோழி தான் சின்ட்ரெல்லா. அவளுக்குத் தங்க நிறத்தில் முழு நீள‌ கவுன். எங்களுக்கெல்லாம் வயலட் நிறத்தில் ஃப்ரில் வைத்த ஃப்ராக்.&lt;br /&gt;வேறுபாடெல்லாம் தெரியாமல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது! ஆனால் கூட‌ ஆடிய‌ பைய‌னுட‌ன் என‌க்கு ஆகாது என்ப‌தால் அவ‌னுட‌ன் கை கோத்து ஆடுவ‌து வெறுப்பாக‌ இருந்த‌து!&lt;/p&gt;&lt;p&gt;பின்பு இர‌ண்டாம் வ‌குப்பில் ஜப்பான் ந‌ட‌ன‌ம். 'ல‌வ் இன் டோக்யோ' இந்திப் ப‌ட‌த்தில் வ‌ரும் ச‌ய்னோரா பாட‌லுக்கு ஆடினோம். நான் ந‌ன்றாக‌ ஆடினாலும் த‌லையைக் குனிந்து கொண்டு, சிரிக்காம‌ல் உம்மென்று இருப்பேன். அத‌னால் முத‌ல்வ‌ரிசையில் நின்றிருந்த‌ என்னை இர‌ண்டாம் வ‌ரிசைக்கு அனுப்பி விட்டார்க‌ள். அப்பாடாவென்று அத‌ன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!&lt;/p&gt;&lt;p&gt;ஐந்தாம் வ‌குப்பில் தான் செம‌ காமெடி. ஆங்கில‌ ஆசிரிய‌ர், த‌மிழ் ஆசிரிய‌ர் இருவ‌ருமே அவ‌ர‌வ‌ர் நாடக‌த்தில் என்னைச் சேர்த்து விட்டார்க‌ள். த‌மிழ் நாடகத்தில் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற கதையில் வரும் புல‌வ‌ர்க‌ளில் ஒரு வேட‌ம். &lt;/p&gt;&lt;p&gt;ஆங்கில‌ நாட‌க‌த்தில் சொத‌ப்பி விட்டேன். ஒரு விடுதியில் வேலைக்கார‌ன் வேட‌ம்; ராஜா வ‌ர‌ப்போகிறார்; விடுதியை ஒழுங்காக‌ச் சுத்த‌ம் செய்து வை என்று எஜ‌மான‌ர்க‌ள் மிர‌ட்டி விட்டுப் போவார்க‌ள். மாறுவேட‌த்தில் வ‌ந்த‌ ராஜாவையே வேலைக்கு அம‌ர்த்தி ஏவுவது, பின் எஜ‌மானார்க‌ள் வ‌ந்து அதிர்ச்சிய‌டைவது, ஆனால் ம‌ன்ன‌ரோ வேலை செய்வ‌து த‌ன‌க்கு மிக‌வும் பிடித்திருந்தது என்றும் அந்த‌ வேலைக்கார‌னைப் பாராட்டிப் ப‌ரிசு கொடுப்ப‌து என்றும் முடிய‌ வேண்டும். இதில் ம‌ன்ன‌ரை மேசைக்கு அடியில் சுத்த‌ம் செய்ய‌ விட்டு ம‌ற்ற‌ இட‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்வ‌து போல் நான் ந‌டிக்க‌ வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;நாட‌க‌ம் ந‌டைபெறும் நாள் வ‌ரை மேசை வைத்து ஒத்திகை ந‌ட‌க்க‌வில்லை. அத‌னால் என்ன‌ ஏதென்று புரியாம‌ல் நான் மேசைக்கு அடியில் சென்று புகுந்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து எழுந்து வ‌ந்து வ‌ச‌ன‌ம் பேசிக் கொண்டிருந்தேன். பார்வையாள‌ர்க‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை. &lt;/p&gt;&lt;p&gt;நாட‌க‌ம் முடிந்த‌தும் டீச்ச‌ரிட‌ம் செம‌ டோஸ். ஆனால் அவ‌ர் என்னை ரொம்ப‌த் திட்டாம‌ல் த‌மிழாசிரிய‌ர் ஆறுத‌ல் கூறி அணைத்துச் சென்று விட்டார். பின்னே, அவங்களோட த‌மிழ் நாட‌கமாவது சொத‌ப்பாம‌ இருக்க‌ணுமே! அதில் ஒழுங்காக‌ ந‌டித்தேன். ஆனாலும் அந்த‌ ஆங்கில‌ நாட‌க‌த்தைச் சொத‌ப்பிய‌தை நினைத்தால் இன்றும் வெட்க‌மாக‌ இருக்கிற‌து!&lt;/p&gt;&lt;p&gt;ஏழாவ‌து ப‌டிக்கும் போது க‌ர‌காட்ட‌க்கார‌ன் பட‌ப்பாட‌லுக்கு நான்கு பேர் க‌ர‌காட்ட‌ம் ஆடினோம். யாரோ ஒருவ‌ர் க‌ர‌க‌ங்க‌ள் கொண்டுவ‌ந்து தலையில் வைத்துக் க‌யிற்றினால் தாடைக்குக் கீழ் இறுக்க‌க் க‌ட்டிவிட்டார். ரொம்ப‌வே வ‌லித்த‌து. த‌லையை அப்ப‌டி இப்ப‌டி அசைக்க‌க் கூடாதென்று விட்டார். என் தோழி ஜோதி ம‌ற்றும் இருவ‌ரு
